முடிவில்லா முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு!! 100% அனுபவ உண்மை!!

முடிவில்லா முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு!! 100% அனுபவ உண்மை!!

முடிவில்லா முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு!! 100% அனுபவ உண்மை!! பலருக்கும் முடி சம்பந்தமான பல பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கே முடி உதிர்வு, நரைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அதீத மன அழுத்தம், சீரற்ற உணவு முறை அனைத்துமே காரணம். பலரும் முடியை சரியான முறையில் பராமரிப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. அவ்வாறு இருப்பவர்கள் இந்த ஒரு முறையை பின்பற்றினால் போதும் முடி காடு போல் வளரும். முதலில் அந்த … Read more

பல்வலி மட்டுமல்ல சகல நோய்க்கும் ஒரே தீர்வு கிராம்பு!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பல்வலி மட்டுமல்ல சகல நோய்க்கும் ஒரே தீர்வு கிராம்பு!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பல்வலி மட்டுமல்ல சகல நோய்க்கும் ஒரே தீர்வு கிராம்பு!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!! நமது வீட்டில் உள்ள பல பொருட்கள் நமது உடல் நலத்தை பேணி காக்க பல வகைகளில் உதவுகிறது. அந்த வகையில் அருமருந்தாக பயன்படுவதுதான் கிராம்பு. இந்த கிராம்பு நாம் சாப்பிட்டு வர பல நோய்களிலிருந்து விடுபடலாம். இது பருவ மழை காலம் என்பதால் பலருக்கும் இருமல் குரல்வளை அலர்ஜி தொண்டை வலி ஜலதோஷம் காய்ச்சல் போன்றவை உண்டாகும். இவைகள் எல்லாம் சரி செய்ய … Read more

இதைக் கொடுத்தால் எவ்வளவு பெரிய தொப்பையும் கரைய தொடங்கும்! உடனே ட்ரை பண்ணுங்க டி டாக்ஸ் வாட்டர்!!

இதைக் கொடுத்தால் எவ்வளவு பெரிய தொப்பையும் கரைய தொடங்கும்! உடனே ட்ரை பண்ணுங்க டி டாக்ஸ் வாட்டர்!!

இதைக் கொடுத்தால் எவ்வளவு பெரிய தொப்பையும் கரைய தொடங்கும்! உடனே ட்ரை பண்ணுங்க டி டாக்ஸ் வாட்டர்!! பலருக்கும் உடல் எடை அதிகமாக உள்ளது என்ற கவலை இருக்கும். அவ்வாறு உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பல கிண்டலுக்கு ஆளாக வேண்டி சூழல் உண்டாகும். அவர் பருமனாக இருப்பவர்கள் மனரீதியாக மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். மேலும் பலர் உடல் எடை குறைக்க வேண்டும் என்று பலவற்றை பின்பற்றுவர். ஆனால் அவர்களுக்கு எதுவும் பயனளிக்காது. இந்த டீ … Read more

பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!!

பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!!

பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!! சுகப்பிரசவம் பெட் ஷாப் பெண்களாக இருந்தாலும் சரி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே உடல் ரீதியாக குழந்தை பேருக்கு பிறகு பல பிரச்சனைகள் உண்டாகும். மேலும் இவர்கள் குழந்தையை வெளிக்கொண்டு வந்ததால் இவர்கள் உடம்பில் உள்ள சத்துக்கள் குறைந்து இருக்கும். அதனை அதிகரிக்கும் வகையில் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவற்றில் அதிக பலன் தரும் உணவு பொருட்களில் … Read more

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

10 years in jail for Nayanthara! Exciting information!

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆறாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் முதன்முதலில் நானும் ரவுடிதான் படம் மூலம் மலர்ந்தது. முதலில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. ஓராண்டுகள் கழித்து இவர்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். விக்னேஷ் சிவன் இறுதியாக நயன்தாராவை வைத்து காத்து வாக்குகல இரண்டும் காதல் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை எடுத்து ஜூன் 9ஆம் … Read more

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!!

Cartoon Network sudden cancellation of broadcast? 90s Kids in Sadness!!

கார்ட்டூன் நெட்வொர்க் ஒளிபரப்பு திடீர் ரத்து? சோகத்தில் 90ஸ் கிட்ஸ்!! 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான சேனலாக கார்ட்டூன் நெட்வொர்க் உள்ளது. இதில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல கார்ட்டூன் 90ஸ் கிட்ஸ் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாதவை. குறிப்பாக டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, கரேஜ் தீ கவர்ட்லி டாக், லேமப்கார்ட், டாபி ஆகிய நிகழ்ச்சிகள் 90ஸ் கிட்ஸ் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால் நாளடைவில் இதுபோல பல சேனல்கள் … Read more

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்! மக்களிடம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை பெறுவது சட்டத்திற்கு எதிரானது. பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அடுத்த பெருமாநல்லூர் என்ற பகுதியில் காதல் ஜோடிகள் இருவர் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு பேசி வந்துள்ளனர். அப்போது அதன் வழியே சென்ற காவல்துறை அதிகாரி கதிரவன்,தமிழ் மற்றும் தனபால் என்பவர் இவர்களை விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததோடு … Read more

காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!! 

Kalam has won the awards!! An example for future youth!!

காலங்களை வென்ற கலாம் குவித்த விருதுகள்!! எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்!! இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்தான் ஏபிஜே அப்துல் கலாம். இவரின் பிறந்த நாள் இன்று உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு மேலும் இவர் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பலவற்றை கூறியுள்ளார்.மேலும் இவர் பல விருதுகளை குவித்துள்ளார். அந்த வகையில் 30 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார். இவர் 1981 ஆம் ஆண்டு மகாத்மா பூஷன் விருது பெற்றார். அதனை அடுத்து … Read more

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1500!!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

1500 per month for all school students!!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1500!!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம்தோறும் 1500 கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இடையே தமிழ் மொழி இலக்கியம் குறித்த ஆர்வம் அதிகரிக்கும். அந்த நோக்கில் தான் இத்திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த 1500 உதவித்தொகையைப் பெற தமிழ் மொழி இலக்கியம் திறனறிவு தேர்வு எழுத வேண்டும். இதை எழுதி தேர்ச்சி … Read more

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

This exam is compulsory for second year students!! Announcement issued by the Department of Higher Education!

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! உயர் கல்வித் துறை தற்பொழுது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு முதல் பிகாம், பி பி ஏ, பி சி ஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எனக் கூறியுள்ளனர். இதற்கு முன் இந்த பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மட்டும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக இருந்தது. தற்பொழுது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வரும் செமஸ்டர் தேர்வுகளில் … Read more