பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ!

Pregnant woman in labor pain! The police stopped and asked for a bribe! The video is going viral!

பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! வண்டியை தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ! இந்த காலகட்டத்தில் மனிதநேயம் என்பது காலாவதியாகிவிட்டது. ஓர் ஆட்டோவில் நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு குழந்தை இரவு 12 மணியளவில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக உள்ள டிராபிக் போலீஸ் அந்த ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.நீ நோ என்ரி வழியில் வந்துள்ளாய். அதனால் ரூ.1500 அபராதம் கட்டிவிட்டு ஆட்டோவை எடுத்து செல் என கூறியுள்ளார். … Read more

பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா?

Useless plastic can be converted into usable material at home! Do you know how?

பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா? அன்றாட வாழ்வில் அதிக அளவு பொருட்கள் பிளாஸ்டிக் ஆக தான் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் உபயோகித்து விட்டு தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அதனை மறுசுழற்சி செய்து நம் அன்றாட தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம். அந்த வகையில் நாம் அதிகமாக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள் தான். அந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு நாம் தேவையில்லை என தூக்கி எறிந்து விடுகிறோம். அந்த பாட்டிலின் … Read more

ஒரே வாரத்தில் தைராய்டு குறையனுமா? கட்டாயம் இந்த ஒரு டீ போதும்!

Can Thyroid Drop in One Week? This one tea is enough!

ஒரே வாரத்தில் தைராய்டு குறையனுமா? கட்டாயம் இந்த ஒரு டீ போதும்! பெண்கள் பலருக்கு தைராய்டு, தைராய்டு தலைவலி வெள்ளைப்படுதல், ஹீமோகுளோபின் குறைவு, போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அவற்றுக்கெல்லாம் அருமருந்தாக இந்த ஒரு டீ குடித்தாலே போதும். இதற்கு முக்கிய பொருள் செம்பருத்தி தான். செம்பருத்தியில் பல வகைகள் உள்ளது. அதில் நாட்டு செம்பருத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த செம்பருத்தியில் உள்ள மகரந்தம் மற்றும் கீழ் உள்ள காம்புகளை அகற்றி விட வேண்டும். … Read more

டாட்டூ போடப் போறீங்களா? கட்டாயம் இதையும் தெரிஞ்சுக்கோங்க!

Are you going to get a tattoo? Must know this too!

டாட்டூ போடப் போறீங்களா? கட்டாயம் இதையும் தெரிஞ்சுக்கோங்க! தற்போதைய உலகில் டேட்டூ என்பது பேஷனாக உள்ளது. ஆண் பெண் என அனைவரும் டாட்டூ குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு குத்திக் கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிலர் தலை கை உடல் முழுவதும் டாட்டோ குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு  டாட்டூ குத்தி கொள்வதில் பல வகைகள் வந்துவிட்டது. காலப்போக்கில் இதனால் பல்வேறு பிரச்சனைகளும் உண்டாகிறது. அந்த பிரச்சனைகள் பெரும்பான்மையாக யாருக்கும் தெரிவதில்லை. முன்பாவது பச்சை குத்துவது என்பது … Read more

வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!! இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க!

These 4 objects in the house are bright enough to go out!! Housewives, try it now!

வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!! இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! நமது வீட்டில் அன்றாடம் நம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் தக்காளி.இதில் இயற்கையான முறையில் பிளிசீங் செய்ய கூடியது.அதனால் இது முகத்தில் உள்ள கரும்புள்ளி,கருமை போன்றவற்றை நீக்க பெரும் உதவியாக உள்ளது.அதுமட்டுமின்றி வெயிலில் செல்வதால் முகத்தில் சன் டான் வந்துவிடும்.அதை அகற்றுவதில் முக்கிய பங்கு இந்த தக்காளிக்கு உள்ளது.இதற்கு அடுத்தப்படியாக உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை  நாம் பயன்படுத்துவதால் கருவளையம் … Read more

இன்டர்நெட்டில் கலக்கும் கொரியன் கிரீம்! வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா?

Korean cream mixed on the Internet! You can do it at home! Do you know how?

இன்டர்நெட்டில் கலக்கும் கொரியன் கிரீம்! வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா? சமீபகாலமாக இன்டர்நெட்டில் கொரியன் கிரீம் ஒன்று வைரலாகி வருகிறது.கொரியன் என கூறுபவர்களின் சருமம் ஆனது மிகவும் பளபளப்பாக காணப்படும்.இவர்கள் சமீபத்தில் எங்கள் சருமம் இவ்வாறு இருப்பதற்கு நாங்கள் இந்த பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் என கூறி, சில வீடியோக்களை வெளியிட்டனர்.அந்த வீடியோவை பார்த்த பலர் அதனை ஆன்லைனில் வாங்கியும் மேலும் சிலர் அதனை வீட்டிலேயே அவர்கள் கூறிய சில பொருட்களை பயன்படுத்தி செய்தும் வருகின்றனர். அந்த … Read more

3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிறுவனம்! இந்த குவாலிபிகேஷன் இருந்தால் தான் பணி!

Google company gave employment to 3500 goats! Only if you have this qualification!

3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிறுவனம்! இந்த குவாலிபிகேஷன் இருந்தால் தான் பணி! உலகில் முதன்மையான தகவல் தொழில்நுட்பமாக கூகுள் நிறுவனம் உள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆடுகளும் இடம் பிடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை 3500 ஆடுகளை வேலைக்காக  பணி அமர்த்தியுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனம், தனது அலுவலகத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளை சுத்தம் செய்வதற்காக இந்த … Read more

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more

இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி?  உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

No more discrimination in temples! No Entry for Special Darshan? Action order of the High Court!

இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி?  உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்ற பகுதியில் அய்யனார் மற்றும் கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் பட்டியல் சமூகத்தினர் கலந்துக்கொள்ள கூடாது என கூறியிருந்த வழக்கில் ,தனி நீதிபதி அனைவரும் கலந்துக்கொள்ளலாம் என  உத்தரவு பிறப்பித்தார். அவர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதிமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று அமர்வுக்கு வந்தது. அதில் … Read more

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை! அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது தான் ஜல் ஜீவன் திட்டம். இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறை செய்யப்பட்டது. குறிப்பாக இத்திட்டம் கிராமபுறங்களில் உள்ள மக்களை பயனடைய செய்ய முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற இருப்பவர்கள் அந்தந்த கிராம ஊராட்சியின் படி 1200 இல் … Read more