பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Program of giving new vehicles in Periyakulam Municipality!

பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி! தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அலுவலக பயன்பாட்டிற்காக  , இரண்டு புதிய வாகனங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது.  இவ்விரண்டு வாகனங்களை நகராட்சியில்  ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்,  பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்!

Arul Vot Siddhar who gave money to the audience in front of the audience! Happy people!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்! வருசநாடு அருகே தும்மகுண்டு  கிராமத்தில்  சீலமுத்தையாசுவாமி ஆசியால் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் பெறும் விமர்சியாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர் கோடிகள் சீல‌ முத்தையா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி தாமோதரன் செய்திருந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அனைவரும் சிறப்பு பூஜையில்  கலந்து கொண்டனர். மேலும் … Read more

பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி!

Funds for farmers under the Bharatama Pratham Mantri Kaur Nidhi scheme!

பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி! தேனி மாவட்டம், கடமலைக்குண்டு , மயிலாடும்பாறை, குமணந்தொழு ,முத்தாலப்பாறை,  வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, முறுக்கோடை,  சிங்கராஜபுரம் காந்திராமம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பாரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 2000 வீதம் மூன்று தவனையாக  ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா நகல், … Read more

 தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! 

OPS honors Ori images in Thiranchinnamalai valve!

 தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, வல்வில் ஓரி ஆகியோரது நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  உருவப் படங்களுக்கு தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தார். உடன், மாவட்ட செயலாளர் எஸ். பி. எம். சையது கான், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, சேகர், மாவட்ட ஊராட்சி குழு … Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி!

Another death due to online gambling! Bye bye and miss you Rummy in the final letter!

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி! ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமே தான் உள்ளது. இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சென்னையில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் நாகராஜ் … Read more

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்!

The incident of the woman's death due to abortion! Seal the hospital!

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவாடு கிராமத்தை சேர்ந்த பெண்மணி தான் பெரியநாயகம். இவருக்கு 37 வயதாகிறது. இவர் கருவுற்று இருந்துள்ளார். கருவை கலைப்பதற்காக தியாகதுருக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று கருக்கலைப்பு செய்யப்பட்டது. கருக்கலைப்பில் பெண்மணிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பெண்  உயிரிழந்ததையடுத்து மருத்துவமனையயை  அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு வந்து ஆரப்பட்டம் … Read more

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

The supporting actress who showed her hand to the famous YouTuber! Promise to hide children and get married!

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி! சில பெண்கள் திருமணம் ஆகாத ஆண்களை காதல் வலையில் விழ வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்பவர் ஒரு யூட்யூபில் தனக்கென்று ஒரு சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் ஷார்ட் பிலிம்,பாடல் போன்ற தொகுப்புக்களை தயாரித்து அப்லோட் செய்வது வழக்கம். அவ்வாறு துணை நடிகையான திவ்யா … Read more

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Consultation meeting on Vinayakar Chaturthi procession led by DSP!

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர் பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு காட்டும் வழிகாட்டு … Read more

முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The police hung the old man upside down on the train tracks! Video recording that goes viral on social media!

முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! காலம் காலமாக போலீசார் பொதுமக்கள் மீது வன்மம் காட்டுவது வேடிக்கையாக ஒன்றாக  ஆகிவிட்டது. செய்யாத குற்றத்திற்கு அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்டு வருவதும் மாறாத ஒன்றாக தான் உள்ளது. அவ்வாறான ஓர் சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் … Read more

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்!

Tomorrow is a holiday for schools in Salem district! Students in a flood of joy!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! இன்ப வெள்ளத்தில் மாணவர்கள்! ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆடி 18 என்பதால் மக்கள் கோவிலுக்கு சென்று வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.அதுமட்டுமின்றி நாளை  சுதந்திர போராட்ட வீரர்  தீரன் சின்னமலை நினைவு நாள் என்பதும் குறிபிடத்தக்கது .இந்த சிறப்பு தினங்களை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர்.அந்த வகையில் நாளை மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி விடுமுறை … Read more