வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! 

Rs 3000 per month for unemployed youth! Action announcement released by the Chief Minister!

வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! குஜராத் மாநிலத்தில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பணியில் முப்பெரும் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சென்ற முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவியது. இம்முறை இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துள்ளது. மூன்று கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தற்போதையிலிருந்தே பல நல திட்டங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் ஆம் … Read more

மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை!

A pistol lying in the garbage near the Central Jail! Police investigation!

 மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை! மதுரை மத்திய சிறை அருகே உள்ள மாநகராச்சி குப்பை தொட்டியில் துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்டது.குப்பை தொட்டியின் அருகே மதுரை மத்திய உள்ளது.இந்த சிறையில் 1200க்கும் மேல் கைதிகள் உள்ளனர். அதையடுத்து சிறையில் தண்டனை கைதிகளும்,விசாரணை கைதிகளும்  1200க்கு மேற்ப்பட்டவர்களை சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரையில் உள்ள இந்த சிறைச்சாலை மட்டும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு சிறைச்சாலை. மேலும்  இந்த சிறைசாலையின், காவல் பாதுகப்பலரின் வீடு குப்பை தொட்டியின் … Read more

 ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் உண்டியலை திருட சென்ற திருடன் உண்டியலை உடைக்க முடியாததால் துர்கை அம்மன் சிலையை திருடி சென்ற அவலம்!

The thief who went to steal the bill from Sri Balamurugan Temple stole the statue of Goddess Durga because he could not break the bill!

 ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் உண்டியலை திருட சென்ற திருடன் உண்டியலை உடைக்க முடியாததால் துர்கை அம்மன் சிலையை திருடி சென்ற அவலம்! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் உள்ள உண்டியலை உடைப்பதற்கு மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோயிலுக்குள் புகுந்து முயற்சி செய்துள்ளது.உண்டியல் சுவற்றுடன் ஓட்டி இருப்பதால் உடைக்க முடியாத காரணத்தினால் அருகில் இருந்த துர்கை அம்மன் சிலையை உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து … Read more

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்!

The weaver broke the house lock and stole money! Shocking incident while returning from a trip!

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்! அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். கமலக்கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல கடந்த 29ஆம் தேதி சென்றுள்ளனர். நேற்று இரவு கன்னியாகுமாரியில் இருந்து திரும்பிய கமலக்கண்ணன் வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் … Read more

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்!

Increase in water flow to Hosur Kelavarapalli Dam! Chemical foams raging like wrapped in a white blanket!

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்! கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 781 கன அடி நீர் வரத்தாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 … Read more

நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்!

Today only 187 trains across the country are affected! Information released by Indian Railways!

நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்! நாட்டின் பல்வேறு மண்டலங்களில் இயற்கையான காரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் கோளாறுகள் காரணமாக மொத்தம் 187 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 187 ரயில்களில், 148 ரயில்கள் சில செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.பதான்கோட், லலித்பூர், கோடெர்மா, பர்கா கானா, பைத்யநத்தம், நெல்லூர், ஈரோடு, பக்வாரா சந்திப்பு, சிலிகுரி சந்திப்பு உள்ளிட்ட … Read more

கேரளாவில்  தொடர் கனமழை! ஏழு அணைகளில் ரெட் அலர்ட் !

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

கேரளாவில்  தொடர் கனமழை! ஏழு அணைகளில் ரெட் அலர்ட் ! பொன்முடி, கல்லார்குட்டி, தன்னையார், கீழ் பெரியாறு, குண்டலா, மூழியார், பெரிங்கல்குட்டி அணைகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்கரா மற்றும் மங்கலம் அணைகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து மாநிலத்தில் உள்ள 7 அணைகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்முடி, கல்லார்குட்டி, தன்னார், கீழ் பெரியாறு, குண்டலா, மூழியார், பெரிங்கல்குட்டி அணைகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்கரா மற்றும் மங்கலம் அணைகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை … Read more

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்!

World Breastfeeding Day celebration held in Theni! Mothers who participated enthusiastically!

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வட்டாரத்தில் உலகத்தாய்ப்பால் தினவிழாவை முன்னிட்டு கடமலைக்குண்டு பத்திர ஆபீஸ் மையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள் வட்டார திட்ட மேற்பார்வையாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்,SHN மற்றும் VHN அவர்கள் மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டார்கள். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், தாய்ப்பால் அவசியத்தையும், எவ்வாறு … Read more

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை காவல்நிலையத்திற்கு உட்பட்ட குமணன்தொழு  கிராமம் அருகே மன்னூத்து செல்லும் சாலையில் உள்ள  கொடியரசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.குமணன் தொழுவை சேர்ந்த தம்பிதுரை மகன் சுதாகரன் என்பவர் ஆட்டுக்குட்டிக்கு இலை பறிக்க சென்றுள்ளார். அங்கிருந்த  இலவமரத்தில் ஏறி ஆட்டுக்குட்டிக்கு இலை ஒடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் அழுத்தமின்சார வயர்  மீது இலவம் மரகொம்பு பட்டு  … Read more

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!

Counseling meeting for cable TV operators in the presence of police inspector!

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் கடமலை மயிலை  ஒன்றிய அளவில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடமலைக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, தெய்வேந்திரபுரம், பொன்னன் படுகை, முருக்கோடை, வாலிப்பாறை  உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அவ்வப்போது கேபிள் டிவி ஆபரேட்டர் இடையே … Read more