இருளில்  மூழ்க ரெடியா இருங்கள்! மாநிலங்களுக்கு எச்சரிக்கை! தொடரும் நிலக்கரி சர்ச்சை 

Be ready to sink into darkness! Warning to States! Continuing coal controversy

இருளில்  மூழ்க ரெடியா இருங்கள்! மாநிலங்களுக்கு எச்சரிக்கை! தொடரும் நிலக்கரி சர்ச்சை தற்போது நிலவரப்படி நிலக்கரி தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எந்த வகையில் என்றால் 6.7 கோடி டன் நிலக்கரி தேவையான இடத்தில் தற்போது 2.3 கோடி நிலக்கரி மட்டுமே உள்ளது. இதனால் மத்திய அரசால் மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் கர்நாடகா ஆந்திரா என 12 மாநிலங்களில் மின்தடை அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். நாட்டின் மின் தேவையை … Read more

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு!

The father who beat his son to death! Excitement near Vriddhachalam!

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு! மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.ஆனால் அந்த மதுவிற்கு அடிமையானவர்கள் தற்போது வரை அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த மதுவால் பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கிறது.தற்போதுவரை பல குடும்பங்கள் வாழ்க்கையை துளைத்து விட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் இந்த மது தான்.மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி தான் வருகின்றனர். ஆனால் அதனை வாங்குவதற்கான … Read more

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்! கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் … Read more

இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

New college in these places! Government announcement!

இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 2022 மற்றும் இருபத்திமூன்றாம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும்  ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்தது. நடந்து முடிந்த  சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவருக்கு … Read more

யுவனை எருமைமாடுடன் ஒப்பிட்ட சீமான்! வைரலாகும் விமர்சனம்!

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

யுவனை எருமைமாடுடன் ஒப்பிட்ட சீமான்! வைரலாகும் விமர்சனம்! இளையராஜா சமீபத்தில் ஓர் புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதியுள்ளார்.அந்த முன்னரை தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.பலர் அந்த முன்னுரைக்கு ஆதரவையும் பலர் எதிர்ப்பையும் தெரிவித்தும் வருகின்றனர்.இவர் அந்த முன்னுரை பக்கத்தில்; கூறியது,பிரதமர் மோடி மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து வருகிறார்.அவரின் தலைமையில் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.இந்தியாவின் உள்கட்டமைப்புக்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.மோடியின் முத்தலாக் தடையை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் … Read more

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்!

Now a liter of petrol. Rs 338 diesel Rs 289! Effective from midnight!

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை … Read more

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!

College student who drank acid in response to water! Admission to the Intensive Care Unit!

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சைதன்யா.இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.மதியம் இடைவேளையின் போது தனது சக நண்பர்களுடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடைக்கு போவது வழக்கம்.வழக்கம்போல் சைதன்யா கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று கடைக்காரரிடம் ஐஸ் வாட்டர் கேட்டுள்ளார்.கடைக்காரர் எடுத்து தராமல் அவரையே எடுத்துக்கொள்ளும் … Read more

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை! கஞ்சா விற்பது சட்டப்படி குற்றம் என்று கூறி வரும் நிலையில் உயர் அதிகாரிகளே அந்த தொழிலில் இறங்கி வேலை செய்ய முன்வந்து விட்டனர்.அவ்வாறு ஓர் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.சென்னையில் அயனாவரம் பகுதியில் ஒருவர் கஞ்சாவை வேறு ஒருவருக்கு மாற்றி விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் துணை கமிஷ்னர் கார்த்திகேயன் தனி படை வைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.அங்கு ஒருவர் சந்தேகிக்கும் படி வெகு … Read more

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Air service canceled these days! Increased corona damage again!

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களை கடந்து தற்போது வரை முடிவில்லாமல் பரவி வருகிறது.இது முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.அதனையடுத்து நாளடைவில் உலக நாடுகள் மத்தியில் மக்கள் அனைவருக்கும் பரவ தொடங்கியது.முதலில் அந்த தொற்றை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென்று தெரியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வந்தது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் அதனை பின்பற்றுமாறு அனைத்து அரசாங்கமமும் … Read more

குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு!

Cancer that affects children! 100 students affected in one school!

குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு! கொரோனா தொற்றானது சீன நாட்டில் இருந்து உருமாறி அனைத்து நாடுகளையும் பெருமளவு தாக்கியது.அதன் தாக்கமே இன்று வரை முடிவரவில்லை.சிறார்களுக்கு தற்போது தான் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு நாடு முழுவதும் செலுத்தி வருகின்றனர்.மூன்றாவது கொரோனா அலையின் போது அதிகளவு பாதிப்புக்கள் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்றானது பாதித்துள்ளது.இந்த … Read more