அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்!

Mom restaurant closure? DMK's revenge power game!

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது.இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அதிமுக வை திட்டமிட்டு குறிவைத்து தாக்கி வருகிறது.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது.பல பிரமுகர்கள் அரசை ஏமாற்றி வெளியே சுற்றி கொண்டிருக்கும் வேளையில் அவற்றை கண்டு கொள்ளாமல்,அதிமுக வை மட்டும் திட்டமிட்டு படிப்படியாக பழிவாங்கி வருகிறது.பத்தாண்டுகள் ஆட்சியில் அமர முடியாமல் போனதால் தற்போது அதிகாரம் … Read more

இந்த ராசி காரரே முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள்! இன்றைய ராசிபலன்!

Avoid making important decisions with this zodiac sign! Today's horoscope!8

இந்த ராசி காரரே முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் நிம்மதி அடைய முடியும். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் பணி சிறப்பாக காணப்படும். உங்களது திருமணப் பேச்சுக்கள் இன்று பேசப்படும்.பண வரவுகள் சிறப்பாக காணப்படும். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். வெற்றியடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்றும் உங்களுக்கு … Read more

உணவு சாப்பிட்ட பிறகு தப்பி தவறியும் இதை செய்து விடாதீர்கள்! உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்!

Do not do this to escape after eating! It's life threatening!

உணவு சாப்பிட்ட பிறகு தப்பி தவறியும் இதை செய்து விடாதீர்கள்! உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்! வரும் கால கட்டங்களில் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசுபட்டு வருகிறது.சுவாசிக்கும் காற்று தற்பொழுது மாசு அடைந்ததாக தான் உள்ளது. அந்த வகையில் நமது உடலுக்கு தேவையற்ற நோய்களை அதுவே கொண்டு சேர்த்து விடுகிறது. மறுபுறம் நம் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனாலும் பல நோய்கள் வருவதற்கு நாமே காரணமாகி விடுகின்றோம். அந்த வகையில் நாம் உணவு உண்ட … Read more

வெறும் 5 ஸ்டெப் பில் இன்டர்நெட் இல்லாமல் ஜி பே போன் பே மூலம் பணம் அனுப்பலாம்! எப்படி தெரியுமா?

You can send money through GPay Phone Pay without just 5 Step Bill Internet! How do you know?

வெறும் 5 ஸ்டெப் பில் இன்டர்நெட் இல்லாமல் ஜி பே போன் பே மூலம் பணம் அனுப்பலாம்! எப்படி தெரியுமா? வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று இந்த ஒரு பொருட்களையும் வாங்குவதில்லை. ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மையாக ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி நாம் பொது இடங்களுக்கு செல்லும் பொழுதும் பணத்தை கொடுத்து பொருள்களை வாங்குவதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் … Read more

1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்!

1 year old baby! So many mysterious people? Police on intensive search mission!

1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்! சமீப காலமாக தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறி வண்ணமாக தான் உள்ளது. இத்துடன் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பது வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில்,சத்திய புரத்தில் மனதை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையை சத்தியபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் கோபி. இவர் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அவரது வீட்டில் தன் குடும்பத்துடன் … Read more

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

No full curfew required! Important information released by the Minister!

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்றானது வருடத்திற்கு ஏற்ப உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். மக்களும் ஒவ்வொரு முறை தொற்று பாதிப்பு ஏற்படும் போதும் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது தான் இரண்டாம் அலை அதிக அளவு பாதிப்பை தந்து சற்று குறைய ஆரம்பித்தது. அது முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் உள்ளேயே அதன் … Read more

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Bus bookings stop! Important information released by the government!

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்று பாதிப்பானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது முடிந்த இரண்டாம் அலையின்போது மக்களின் உயிரை அதிகளவு இழக்க நேரிட்டது. அதனையெல்லாம் இம்முறை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் தொற்று பரவல் குறையாமல் பரவிவருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது டெல்டா பிளஸ் விட 50 மடங்கு அதி விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது. அதனால் … Read more

மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை!

Are you reluctant to praise Modi? BJP Annamalai criticizes Stalin!

மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை! இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக சட்டப்பேரவை கூட்டமானது மக்கள் முன்னிலையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பல கட்சிகளும் வரவேற்றனர். அவ்வாறு நடைபெற்ற பேரவையில் மு க ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி போட வைத்த தமிழ் மகன் என்று அவரையே கூறியுள்ளார். அதனை தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். … Read more

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?

The scorching summer sun! Holidays for schools from May 2!

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை? கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பாதிப்பு குறைந்துவிடும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தொடரானது சற்றும் குறையாமல் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்தித்தது. அது மட்டுமின்றி தேவையான மருத்துவ வசதிகள் இன்றியும் ,ஆக்சிஜன் இன்றியும் மக்கள் பெருமளவு சிரமப்பட்டனர். இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. … Read more

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதிய திட்டங்களை துவக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையாற்றினார். இவர் உரை தொடங்கிய பிறகு எதிர்க்கட்சி உள்ளவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினார். பின்பு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சட்டப்பேரவை … Read more