தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்!  

DMK's black flag protest against the central government has started!

தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் விவசாயிகள் பெருமளவு பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி … Read more

ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு லட்சம் வீடுகள்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

One lakh houses every year! Chief Minister's announcement!

ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு லட்சம் வீடுகள்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த காலகட்டத்தில் பல மக்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலையை புரிந்து ஒவ்வொரு மாநில அரசும் அவர்களுக்கு ஏற்றார்போல் திட்டங்களை வகுத்து வீடு வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தி வருகிறது.அந்த வகையில் கேரளாவில் லைப் மிஷின் என்ற திட்டத்தின் மூலம் வீடு அல்லாத மற்றும் நிலமற்ற மக்களுக்கு வீடுகள் கட்டி தந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் 4.3 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு … Read more

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையில் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் அதிகளவு இருந்தாலும் இந்தியா குறைந்த அளவு பாதிப்பினையே சந்தித்தது.ஆனால் இந்தியா இரண்டாம் அலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்தது.குறிப்பாக அதிக உயிர் சேதங்களை இழக்க நேரிட்டது.அதிலிருந்து மீண்டு தற்போது மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ முன்னேறியுள்ளனர். … Read more

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை!  

The thing that the teacher did was to invite the students individually! The tragedy that has been going on for 16 years!

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை! சமீப காலமாக பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என புகார்கள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஓர் பள்ளியில் அதுபோல் ஓர் சம்பவம் அரங்கேரியுள்ளது.கும்பகோணத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் பணி புரிபவர் தான் சேகர்.இவர் ஆரம்பகட்டக்காலத்தில் இருந்தே இப்பள்ளியில் தான் பணி புரிந்து வருகிறார்.இவர் மீது வெகு நாட்களாக மாணவர்கள் … Read more

இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

You can now get all this on one phone! Government of Tamil Nadu's next update for the elderly!

இனி ஒரே போனில் இதனையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்! முதியவர்களுக்கான தமிழக அரசின் அடுத்த அப்டேட்! பெற்றோர்கள் குழந்தைகளுக்காகவே தங்களது வாழ்க்கையை வாழ்கின்றனர்.அவ்வாறு வாழும் பெற்றோர்களை பிள்ளைகள் நாளடைவில் வளர்ந்து கண்டுகொள்ளாமல் போகின்றனர்.அந்தவகையில் பிள்ளைகள் தங்களது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது,வீட்டை விட்டு வெளியே அனுப்புவது என்று செய்து விடுகின்றனர்.சிலர் வீட்டில் பிள்ளைகளை தரும் கொடுமைகள் தாங்க முடியாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.இவ்வாறு பலர் தங்களது குடும்பத்தை விட்டு வேறொரு ஊருக்கு வந்து … Read more

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று  பட்ஜெட் தாக்கல் செய்தனர். நேற்று மக்களுக்கு கொடுத்த 500 அறிக்கைகளும் கூடிய விரைவில் அரசாணையாக … Read more

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு! அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,போஸ்ட்டர் ஒட்டியும் மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் முடித்துகொள்வர்.மேலும் ஓர் சிலர் ரத்த தானம்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொருட்கள் வழங்குவது,சாப்பாடு வழங்குவது என்று ஓர் படி அதிகமாக கொண்டாடுவர்.அந்தவகையில் பாஜக தலைவர் மற்றும் பிரதமாரான மோடிக்கு இன்று பிறந்தநாள். அவர் பிறந்தநாளையோட்டி நமது தமிழகத்தில், தமிழக பாஜக … Read more

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

One year paid maternity leave for all government female employees! Tamil Nadu government's next action!

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி! தமிழ்நாட்டில் பெண்களின் மகப்பேறு காலத்தை உணர்ந்து அரசு ஊழியர் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளித்து வந்தனர்.இதில் பல பாரபட்சங்கள் நடந்து வருவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்தவகையில் தற்காலிக பணியில் இருக்கும் அரசு ஊழிய பெண்களுக்கு மாத ஊதியத்துடன் விடுப்பு அளிக்காமல் இருந்தது.அவர்களுக்கும் நிரந்தர பணியில் இருப்பவர்கள் போன்றே விடுப்பு அளிக்குமாறு 2020 ஆம் ஆண்டு உத்திரவிடப்பட்டது.ஆனால் தற்போது … Read more

1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! வெளிவந்த திடீர் அறிவிப்பு!

BREAKING: Shocking information released by the ICMR study about the opening of schools! Holidays for high schools anymore?

1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! வெளிவந்த திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.தற்போது வரை எல்லையில்லாமல் பரவி கொண்டே உள்ளது.அதனையடுத்து முதல் அலை தீவீரமாக இருந்த சூலில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்தது.அதனையடுத்து சிறிதளவு அதன் தாக்கம் குறையவே மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மீண்டும் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பிக்க தொடங்கியது.நாடு முழுவது இரண்டாவது அலையின் தாக்கம் இந்தளவிற்கு இழப்புக்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.தற்போது … Read more

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை!

Justice for the dead girl! Judge gives sentence to army officer

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை! காலகாலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது.கடந்த காலத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஏதும் வெளி கொண்டு வரவில்லை.தற்பொழுது பெண்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வபோது கூறிவருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம் சீப்பாளகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் பிரபு.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது உறவினரின் 15 வயது தக்க சிறுமியை திருமணம் செய்து … Read more