வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை!

Good news for motorists! No more driving license RC required!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை! நமது இந்தியாவில் ஏதேனும் வாகனங்கள் சாலையில் ஓட்ட வேண்டும் என்றால் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் என்பது முக்கியமான ஒன்று. ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி அந்த வண்டியின் ஆர் சி போன்றவை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது அவசியம்.ஏனென்றால் பல இடங்களில் போலீசார் வாகன சோதனை இடுவர். இம்மாதிரியான சோதனைகளில் நூற்றுக்கு 35 சதவீதம் பேர் ஆர்சி மற்றும் ஓட்டுனர் இல்லாமல் பயணிப்பவர் தான் … Read more

தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா?

Right-left government of Tamil Nadu Ramadas! Is it fun to put pressure on farmers?

தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா? விவசாயிகள் தாங்கள் பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற நோக்கில் அரசு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அறிவித்தது தான் பயிர் காப்பீட்டு திட்டம்.ஏனென்றால் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்களால் எது வேண்டுமானாலும் நடக்கும்.இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுவர்.இவர்களுக்கு நம்பிக்கை கூட்டும் விதமாக அரசு அமர்த்தியா திட்டம்தான் பயிர் காப்பீடு. இந்தத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை … Read more

மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்…

DMK MLA involved in struggle for people! Appearing as a hero in front of people ...

மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்… திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தான் இனிகோ இருதயராஜ்.இவர் அவருடைய பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாடம் பல நன்மைகளை செய்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு எனது வார்டில் பல நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக எம்எல்ஏ இருதயராஜிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் ஏன் அங்குள்ள மக்களுக்கு … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்!

Notice of Action issued by the Minister of Education! It will be implemented in Trichy as soon as possible!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்! கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.இவ்வாறு குறையும் நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என பலர் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சிமுறையில் வருவார் என மேலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்று உரைத்தார். அதேபோல நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக … Read more

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்!

Movie theaters making reservations! This is the next request made to the Government of Tamil Nadu!

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்! கடந்த மூன்று மாதங்களாக கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டை அதிக அளவு பாதித்திருந்தது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.படிப்படியாக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கொரோணவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதில் முதல் கட்டமாக மக்கள் அனைவரையும் தடுப்பூசியை செலுத்து வைத்துள்ளது. அந்தவகையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது குறைந்து காணப்படுவதால் மீண்டும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்!

Honeymoon at the University! Parents and students in shock!

பல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்! ஒன்றரை ஆண்டு காலமாக கரோனா தொற்றின் பாதிப்பால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டது.கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஆசிரியர்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருவதை தடை செய்திருந்தனர்.இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பல முறைகேடுகள் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக இருப்பது தான் தற்பொழுது யுனிவர்சிட்டியில் நடந்திருப்பது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் … Read more

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

trapped car thief! Bleached public!

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! கரோனா தொற்று தொடங்கிய நாள் முதல் சிறிது காலமாக கொலை ,கொள்ளை சம்பவங்கள் நடப்பது சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போதைய திருடர்கள் நூதன முறையை பயன்படுத்தி திருட ஆரம்பித்துவிட்டனர். சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் மக்களை நம்ப வைத்து சிலர் திருட்டு  செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் டெக்னாலஜி வழியாகவும் திருடுகின்றனர். மக்கள் இது போன்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல விழிப்புணர்வுகளை அரசாங்கம் … Read more

சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

If we ask for money for food we will break into the shop! Pakir incident in Coimbatore

சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்! சமீபகாலமாகவே கோயம்புத்தூர் சென்னை போன்ற பகுதிகளில் கலவரங்கள் நடந்து வருகிறது.இந்த கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது தவிர குறைவதற்கான வாய்ப்புகள் ஏதும் தெரியவில்லை. அந்த வகையில் தற்பொழுது கோயம்புத்தூரில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் கோபம் அடைய செய்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீலமேடு என்ற பகுதி உள்ளது .அந்த பீளமேடு பகுதியில் ஆஞ்சநேயர் பேக்கிரி ஒன்றை ஒரு நபர் நடத்தி வருகிறார். சிலர் … Read more

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Application registration for postgraduate course starts from tomorrow! This is the last date to apply!

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏதும் சிலகாலமாக திறக்கப்படவில்லை.முதல் அலை இரண்டாம் அலை என கடந்து தற்போது மூன்றாம் அலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இரண்டாம் அலையின் போது அதிக அளவு பாதிப்பினை சந்தித்தோம்.தற்போது இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து காணப்படுவதால் ,தமிழக அரசு பல தளர்வுகளை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் குறிப்பாக … Read more

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்!

Stalin's official announcement! He is the one contesting on behalf of DMK in the state elections!

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்! நான்கு மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் சரமாரியாக போட்டியிட்டனர்.மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பல அறிக்கைகளை குவித்தனர்.ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியதால் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல நல திட்டங்களை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான … Read more