ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை!
ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் முன்பு கால ஆட்சியில் ஊழல் செய்தவர்களை கண்டறியப்படுவர்.மேலும் அவர்களுக்கென்று தனி நீதிமன்றம் அமைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.மேலும் அவர்கள் ஓராண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மக்களிடம் கூறினார்.அவர் கூறியதுபோலவே தற்போது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கண்டறிந்து அவர்களது வீட்டினில் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பலக்கோடி மதிப்பிலான … Read more