அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

AIADMK senior leader dies Party leadership in shock!

அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கடந்த ஒன்றரை வருட காலமாக ஆரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.அதில் பலர் உயிரிழக்கும் அபாயமும் உண்டானது.அவற்றிலிருந்தே இன்றளவும் சிலரால் மீண்டு வரவில்லை.அந்தவகையில் அதிமுக கட்சியின் மூத்த தலைவரான மசூதன் தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.மதுசூதன் 1991 களில் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வென்றார்.மேலும் அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரைவையில் கைத்தறி அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தற்பொழுது அவர் வயது மூப்பு … Read more

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை!

The story of watching the tiger and warming the cat! Congress sees BJP changing position!

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை! தற்பொழுது தமிழகத்தின் பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றுள்ளார்.இவர் இளம் தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் தற்போது ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திலும் அதிகளவு தீவிரம் காட்டி வருகிறார்.அதனால் பாஜக கட்சி முன்பைவிட வலுப்பெற்று சுறுசுறுப்புடன் காணப்படுகிறது.புலியை பார்த்து பூனை சூடு போடும் கதைபோல பாஜகவில் இளம் தலைவரை கண்டு காங்கிரஸிலும் ஒரு இளம் தலைவரை இறக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் … Read more

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்!

The female policeman trapped in Eman's kitchen! Suffering from not being able to even see the face of the newborn baby!

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.அந்தவகையில் முதல் அலையில் இந்தியா பல கட்டுப்பாடுகளுடன் இருந்ததால்,குறைந்த உயிர் சேதத்தை கண்டாலும் இந்த இரண்டாம் அலையில் மக்கள் கொத்துக்கொத்தாக தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டது.இதில் ஏழை,பணக்காரர் எந்த வித்தியாசமும் இன்றி பல கோடி மக்கள் இந்த கொரோனா தொற்றுக்கு பலியானார்.இந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் … Read more

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?

Blindfolded ministers! Chief who bought Right Left?

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்? தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பல காலமாக ஆலோசனைக் கூட்டம் என்பது மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டிய விஷயங்களை முடிவு செய்து வைத்திருக்கும்.அம் முடிவுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து அவர்களிடம் அனுமதி பெறுவது மட்டுமே நடந்து வந்தது.ஆனால் நேற்று நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில்,முதல்வர் அனைத்து அமைச்சர்களிடமும் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். பாரபட்சமின்றி அனைவரிடமும் அவர்களின் துறைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.அனுபவம் வாய்ந்த … Read more

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

People are no longer forced to go here! Government action!

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது.முதல் அலை,இரண்டாம் அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை பெரிய தாக்கத்துடன் காணப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து … Read more

இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு!

These will no longer work! Government Order of Action!

இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டு கொண்டு வர அரசாங்கம் அதிகளவு முயற்சி செய்து வருகிறது.மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படியும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முதலில் தடுப்பூசி போட தயங்கிய நிலையிலேயே இருந்தனர்.ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்கள் நடைபெற்றது. அந்த உயிர் சேதங்களை கண்டு மக்கள் அனைவரும் அதிகளவு அச்சமுற ஆரம்பித்துவிட்டனர்.அதனையடுத்து மக்கள் … Read more

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! 

People be alert in these 27 places! Rs 5 lakh fine for violating rules

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் அதை கடந்து பல்வேறு வழிகளில் வெளிவர முயற்சி செய்கின்றனர்.இந்நிலையில் முதல் அலை இந்தியாவிற்கு அதிக அளவு தாக்கத்தை காட்டாவிட்டாலும் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.தினசரி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நடந்தது.இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரானா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். … Read more

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்! இந்த காலக்கட்டத்தில் அனைத்திற்கும் போராட்டம் எழும்பி விடுவது சாதரணமானதாக ஆகிவிட்டது.அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசாங்கம் அவ்வாறே கருதுகிறது.ஆங்காங்கே விவசாயிகள் தங்களின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் போராடி வருகின்றனர்.அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.அதில் விவசாயிகளின் கோரிக்கையாக கூறியது,நீதுமன்றத்தின் அனுமதியுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரி மீண்டும் … Read more

மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்!

Welcome to Central! Awesome Chief!

மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்! தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி சென்றார்.டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் சர்ச்சைகளை சுட்டிக்காட்டி மனு ஒன்று கொடுத்து வந்தார்.பலமுறை பிரதமரிடம் இச்-சர்ச்சைகள் பற்றி கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முதல்வர் குடியரசு தலைவரிடம் முறையிட சென்றார்.அவ்வாறு சென்ற போது சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு குடியரசு தலைவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் … Read more

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி!

Another lawsuit against Sushil Hari School founder! CBCID showing action!

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி! கடந்த சில ஆண்டுகாலமாக மக்கள் பல இன்னல்களை முன் வந்து சொல்ல துணிந்துள்ளனர்.அந்த பட்டியலில் பாலியல் வன்கொடுமையும் ஒன்று.பல பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர் கொண்டு முன்னேறி செல்கின்றனர்.அவற்றில் முக்கியமானது பாலியல் வன்கொடுமை.முன்பு பெண்களுக்கு இவ்வாறான வன்கொடுமைகள் நடக்கும் போது எவரும் சொல்ல முன் வந்ததில்லை.தற்போது பெண்கள் துணிச்சலுடன் சொல்ல முன் வந்துள்ளனர் என்பது பாராட்டிற்குரியது. அவ்வாறு … Read more