நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது!

நீங்கள் இந்த ராசியா? உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கப் போகிறது! மேஷம்: அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையில்லா குழப்பங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற மனக் கசப்புகள் உண்டாகும்.உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசிகாரர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் பெருகும் நன்னாள். வேலை செய்யும் அலுவலகத்தில் உயர்பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களுக்கு தனலாபம் கிட்டும் உங்களது உடல் ஆரோக்கியமும் சிறந்த காணப்படும். … Read more

தாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா?

Udayanithi misses grandpa! Do you know what was said on the Twitter page?

தாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா? திமுக ஆட்சியின் பெரும் தலைவரான மு.கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார்.பல சர்ச்சைகள் மத்தியில் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.அதனையடுத்து திமுக பத்தாண்டு காலமாக ஆட்சியை கைப்பற்ற வில்லை.தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் திமுக வெற்றியடைந்தது.பத்து வருடங்கள் கழித்து கிடைத்த வெற்றியால் இவர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும் என மக்கள் மனதில் … Read more

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது சீன நாட்டில் தனது பிறப்பிடத்தை கொண்டிருந்தாலும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் உலா வருகிறது.அந்தவகையில் அனைத்து நாடுகளும் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும் பெருமளவு சிரமப்பட்டனர்.தற்போது அனைத்து நாடுகளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் இருப்பதால் குறைந்த உயிர் சேதத்தை சந்திக்கிறது. நாளடைவில் சற்று அதிகமாக தொற்று பரவல் காணப்பட்டால் உடனடியாக ஊரடங்கு போடப்படும் நிலையில் தான் நாம் அனைவரும் … Read more

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு!

Green house for handloom weavers? Will the Tamil Nadu government accept the request?

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு! நமது நாட்டில் பல பாரம்பரியம் இன்றளவும் மாறாமல் இருந்து வருகிறது.அதில் ஒன்று தான் கைத்தறி நெசவு.முன்பு அனைவரும் இதை தான் உபயோகம் செய்து வந்தனர்,நாளடைவில் டிஜிட்டல் மாறுபாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது கைத்தறி நெசவு முடங்கி வரும் சூலில் உள்ளது.ஏனென்றால் ஓர் புடவைக்கு ரூ.350 மட்டுமே கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தனர்.அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி கிடந்தது. … Read more

கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற இரு கட்சிகளும் பலவித அறிக்கைகளை மக்களிடம் கூறினர்.அந்தவகையில் திமுக இம்முறை வெற்றிபெற்றால் குடும்ப அட்டை உள்ள இலத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000  வழங்குவதாக கூறினர்.அதேபோல திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.கடந்த பத்து வருடங்கள் கழித்து மே 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் … Read more

மூன்றாவது அலை இந்த மாவட்டங்களை பாதிக்கும்!ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மூன்றாவது அலை இந்த மாவட்டங்களை பாதிக்கும்!ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரு வருட காலமாக முதல் மற்றும் இரண்டாம் அலை என மக்களை பாதித்து வருகிறது.அதனை அடுத்து தற்போது உருவாகி வரும் மூன்றாவது அலை தான் அதிக தாக்கத்தை கொண்டிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.அந்த வகையில் கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, கொரோனா பரவலை மூன்று வரிசையில் பட்டியலிடுவோம்.அதில் முதலாவது தொற்று பாதிப்பின் … Read more

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்!

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்!

இந்த ராசிக் காரர்களே உஷார்! பயணத்தின் போது பணத்தை இழக்க நேரிடும்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள். இன்று நீங்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் தேவையற்ற பிரச்சனை ஏற்படும். அப்பிரச்சனையை தவிர்க்க ஒரு நிலையுடன் வேலையை செய்ய முயற்சியுங்கள்.உங்களது இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.அதிக தனலாபம் கிட்டும் நாள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளை பல முறை … Read more

இன்று முதல் திரையரங்குகள் திறப்பு! மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்!

First theaters opening today! Happy cinema fans!

இன்று முதல் திரையரங்குகள் திறப்பு! மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்! கரோனா தொற்றானது கடந்த ஓராண்டுகளாக மக்களுடன் ஒன்றினைந்து வருகிறது.மக்களை அத்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு வர  அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி மக்கள் வெளியே செல்லும் போது தனிமனித இடைவெளி கடைபிடிக்குமாறும்,முக்ககவசம் அணிந்தும் இருக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி உள்ளனர். அதேபோல தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு கட்டுப்பாடும் போடப்பட்டுள்ளது.அந்தவகையில் முதல் மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாம் அலையின் வீரியம் அதிகாமாக காணப்படும் … Read more

கடனில் மூழ்கிய வோடபோன் மற்றும் ஐடியா! விரைவில் மூடப்படும் நிலை!

Vodafone and Idea in debt! Closing soon!

கடனில் மூழ்கிய வோடபோன் மற்றும் ஐடியா! விரைவில் மூடப்படும் நிலை! நம் மக்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக இன்டர்நெட் ஸ்பீட் தேடியே செல்கின்றனர்.தற்போதைய டெலிகாம் சேவையில் பல போட்டிகள் நடந்து வருகிறது.இதில் சந்தையில் மற்ற நெட்வர்க்குடன் போட்டி போட முடியாமல் ஐடியா வோடபோனுடன் கை கோர்த்தது.அதுமட்டுமின்றி ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே இன்றளவும் போட்டி நடந்து வருகிறது.மக்கள் பெரும்பாலானோர் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் சிம் கார்டையே பயன்படுத்துகின்றனர். இவர்களுடன் போட்டி போட முடியாமல் வோடாபோன் … Read more

அண்ணாமலை கோரிய வலியுறுத்தல்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

Tamil Nadu BJP leader arrested in Annamalai? For this crime!

அண்ணாமலை கோரிய வலியுறுத்தல்! செவி சாய்க்குமா தமிழக அரசு! சில மாதங்களாக காவேரி மேகதாது அனை கட்டுதல் பிரட்சனை தீவிரமாக நடந்து வருகிறது.நமது தமிழகத்திலிருந்து பலர் கர்நாடகாவை எதிர்த்து போர்கொடி தூக்கியுள்ளனர்.பலமுறை நமது தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டும் ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்பொழுது கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மையும் மேகதாது அணை கட்டியே தீர்வோம் என கூறியுள்ளார்.இதனை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சாவூர் டெல்டா பகுதியில் உண்ணாவிரதப் … Read more