மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்!
மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் இந்த தொற்றிலிருந்து மீண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.ஆறு மாதம் காலத்திற்கு மக்கள் விழிப்புணர்வுடன் காணப்பட்டாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு கொரோனா தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்து மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இந்நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்த பெருமளவு சிரமப்படுகின்றனர். அதனையடுத்து ஊரடங்கானது இரு மாதம் காலமாக … Read more