மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்!

மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் இந்த தொற்றிலிருந்து மீண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.ஆறு மாதம் காலத்திற்கு மக்கள் விழிப்புணர்வுடன் காணப்பட்டாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு கொரோனா தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்து மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இந்நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்த பெருமளவு சிரமப்படுகின்றனர். அதனையடுத்து ஊரடங்கானது இரு மாதம் காலமாக … Read more

கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்!

Sanitizer Pooja for Sai Baba to prevent Corona from coming! Wandering crowd!

கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஆறு மாத காலம் ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் ஊரடங்கு தளர்விலும் மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.அரசாங்கம் இத்தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா தொற்றின் முதல் அலையில் மக்கள் அதிக அளவு  பாதிக்கப்படாவிட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பல உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் … Read more

 மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா?

Central Government's important point visit to Tamil Nadu!

மத்திய அரசின் முக்கியப் புள்ளி தமிழகத்திற்கு வருகை! இந்த சர்ச்சைக்கு தீர்வு காணவா? நமது தமிழ்நாட்டின் திமுக ஆட்சி அமைத்தால் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியது.அந்த வாக்குறுதிகளில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை முக்கிய பங்காக இருந்தது.ஆனால் திமுக அரசு ஆட்சி அமைத்தும் இந்த கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.தமிழக அரசு பலமுறை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டு மனு கொடுத்தும் மத்திய அரசு சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே நீட் தேர்வு தேதி … Read more

உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு!

World Hero's New Demand! Will the Tamil Nadu government listen?

உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு! தமிழக மக்கள் மனதில் உலக நாயகனாக வளம் வந்தவர் கமல்ஹாசன்.பின்பு மக்களின் நாயகனாகவே மாற மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்றை தொடங்கினார்.இதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக போட்டியிட்டு 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.கமல் தோல்வியடைந்த பிறகு அவர் கட்சியிலிருந்து துணைத்தலைவர் மஹேந்திரன்,பத்மா பிரியா போன்றோர் கட்சியை விட்டு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்!

Good news for students! It starts on the 26th!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கும் வகையில் முழு ஊரடங்கு 2020 ஆண்டு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசாங்கம்  விடுமுறை அளித்தனர்.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது. ஆறு மாதங்களாக நிலவிய ஊரடங்கு தொற்று குறைந்த உடன் மக்கள் வெளியே … Read more

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்! இந்த காலக்கட்டத்தில் பணத்தை தவறாக வேறொரு அக்கவுண்டிற்கு போட்டுவிட்டால் ஓர் நொடியில் அவர்கள் எடுத்து விடுகின்றனர்.அவர்கள் மத்தியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் சற்றும் வேறுபட்டதாக உள்ளது.அதாவது,ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமியின் ஓய்வுதிய பணம் மாதம் தோறும் அவரது SBI அக்கவுண்டிற்கு வந்துவிடும்.இவர் மாதம் தோறும் வங்கிக்கு சென்று தனது பணத்தை எடுத்து வந்துள்ளார்.இம்முறை எடுக்க போகையில் … Read more

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு!

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது முடிவுக்கு வந்து மக்கள் படி படியாக நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப  முயல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா-வை அடுத்து பல பிரச்சனைகள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் மக்கள் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மக்களும் மூன்றாவது அலையை நினைத்து கவலையுற்று வருகின்றனர். இந்நிலையில்,முதலில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வந்தாலும் தற்போது இரண்டாம் அலையில் … Read more

ஒன்றிய அரசை நேரடியாக சந்திக்கும் தமிழக முதல்வர்! மேகதாதுவின் உச்சக்கட்ட பரபரப்பு!

Chief Minister of Tamil Nadu to meet the Union Government directly! The climax of the cloud!

ஒன்றிய அரசை நேரடியாக சந்திக்கும் தமிழக முதல்வர்! மேகதாதுவின் உச்சக்கட்ட பரபரப்பு! இந்த வருடம் தமிழ்நாடு பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் ஆபத்து ஒன்று என்றால் இரண்டாவதாக இருப்பது இந்த மேகதாது அணை நிலவரம் தான்.ஏனென்றால் மேகாதாது அணை கட்டப்பட்டால் விவசாயிகளுக்கு தண்ணீர் இன்றி பெருமளவு சிரமத்திற்குள்ளாகுவார்கள்.அதனால்,மக்கள் மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு மக்கள் மற்றும் தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித உதவிகளையும் … Read more

தமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா?

Fluctuating speech of Tamil music !! Do you know what was said at the meeting?

தமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா? கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும் வரப்போகும் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டுக்கொண்டார்.நேற்று புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சீராய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் துணைநிலை ஆளுநர் கூறியதாவது, தற்போது புதுச்சேரியில் 21 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது மிகவும் வருத்தத்திற்குரியது என்றார். நாம் அனைவரும் வெளியே செல்லும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் … Read more

தொடங்கியது ஆலோசனை கூட்டம்! நீட் தேர்வு விலக்கு பெறுமா?

Consultation meeting started! Will NEET Exempt?

தொடங்கியது ஆலோசனை கூட்டம்! நீட் தேர்வு விலக்கு பெறுமா? கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் நிழல் மக்களுடன் ஒன்றிணைந்து வருகிறது.மக்கள் இந்த கரோனா காலகட்டத்தில் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கரோனாவின் முதல் அலையில் அனைத்து நாடுகளும் அதிக அளவு பாதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியா பெருமளவு பாதிப்பை சந்திக்கவில்லை. இரண்டாவது அலையில் அதன் பிடியில் இந்திய வசமாக சிக்கிக்கொண்டது.அவற்றிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகின்றனர். … Read more