ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!

TN Govt Anounced New Restrictions for State Entry

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக நமது தமிழகத்தில் ஒட்டின்னியாகவே வாழந்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் இது முதல்,இரண்டு மற்றும் மூன்று என படிப்படியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது.அந்தவகையில் கேரளாவில் சென்ற 11 நாளில் மட்டும்2.17 லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது. அதனால் அம்மாநில அரசு மக்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை அம்ப்படுதியுள்ளனர்.அந்தவகையில் தற்போது பொதுமக்கள் சந்தைகள்,வங்கிகள், பொது இடங்களுக்கு செல்ல … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ம் … Read more

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!!

Police put a wedge for bike lovers

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது மோட்டார் வண்டி தான்.அவ்வாறு வாங்கிய மோட்டார் வண்டிகளில் தங்களுக்கு பிடித்தார் போல மாற்றம் செய்தும் கொள்கின்றனர்.அவ்வாறு செய்யும் பொழுது மக்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் முறையில் ஒலிப்பான்,வண்ணமையான லைட்டுகள் மற்றும் அதிகம் சத்தம் எழுப்பக் கூடிய சைலன்சர் போன்றவற்றை வைத்துக்கொள்கின்றனர். அவ்வாறு அது வைத்து எழுப்பும் சத்தத்தினால் மக்கள் பலர் எரிச்சலடையவும் செய்கின்றனர்.இவ்வாறு … Read more

கே.எஸ் அழகிரி உடனே பதவி விலக வேண்டும்! பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்!

KS Alagiri should resign immediately! BJP leader condemns Annamalai!

கே.எஸ் அழகிரி உடனே பதவி விலக வேண்டும்! பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்! அண்மை காலமாக காவேரி மேகதாது அணை கட்டுத்தல் பிரச்சனை தீவீரமாக நடந்து வருகிறது.முதலில் மேகதாது அணை கட்டுதல் பற்றி முன்னால் கர்நாடக முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.அதில் மேகதாது ஆணை கட்டுதலுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கடித்தத்தில் கூறியிருந்தார்.அதற்கு பதில் கடிதத்தில் ஒருபோதும் அணை கட்டுவதற்கு சம்மதம் அளிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் கூறியிருந்தார். பலர் அணை கட்டுவதை எதிர்த்து … Read more

அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

AIADMK senior leader dies Party leadership in shock!

அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கடந்த ஒன்றரை வருட காலமாக ஆரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.அதில் பலர் உயிரிழக்கும் அபாயமும் உண்டானது.அவற்றிலிருந்தே இன்றளவும் சிலரால் மீண்டு வரவில்லை.அந்தவகையில் அதிமுக கட்சியின் மூத்த தலைவரான மசூதன் தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.மதுசூதன் 1991 களில் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வென்றார்.மேலும் அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரைவையில் கைத்தறி அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தற்பொழுது அவர் வயது மூப்பு … Read more

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை!

The story of watching the tiger and warming the cat! Congress sees BJP changing position!

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை! தற்பொழுது தமிழகத்தின் பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றுள்ளார்.இவர் இளம் தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் தற்போது ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திலும் அதிகளவு தீவிரம் காட்டி வருகிறார்.அதனால் பாஜக கட்சி முன்பைவிட வலுப்பெற்று சுறுசுறுப்புடன் காணப்படுகிறது.புலியை பார்த்து பூனை சூடு போடும் கதைபோல பாஜகவில் இளம் தலைவரை கண்டு காங்கிரஸிலும் ஒரு இளம் தலைவரை இறக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் … Read more

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்!

The female policeman trapped in Eman's kitchen! Suffering from not being able to even see the face of the newborn baby!

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.அந்தவகையில் முதல் அலையில் இந்தியா பல கட்டுப்பாடுகளுடன் இருந்ததால்,குறைந்த உயிர் சேதத்தை கண்டாலும் இந்த இரண்டாம் அலையில் மக்கள் கொத்துக்கொத்தாக தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டது.இதில் ஏழை,பணக்காரர் எந்த வித்தியாசமும் இன்றி பல கோடி மக்கள் இந்த கொரோனா தொற்றுக்கு பலியானார்.இந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் … Read more

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?

Blindfolded ministers! Chief who bought Right Left?

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்? தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பல காலமாக ஆலோசனைக் கூட்டம் என்பது மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டிய விஷயங்களை முடிவு செய்து வைத்திருக்கும்.அம் முடிவுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து அவர்களிடம் அனுமதி பெறுவது மட்டுமே நடந்து வந்தது.ஆனால் நேற்று நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில்,முதல்வர் அனைத்து அமைச்சர்களிடமும் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். பாரபட்சமின்றி அனைவரிடமும் அவர்களின் துறைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.அனுபவம் வாய்ந்த … Read more

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

People are no longer forced to go here! Government action!

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது.முதல் அலை,இரண்டாம் அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை பெரிய தாக்கத்துடன் காணப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து … Read more

இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு!

These will no longer work! Government Order of Action!

இனி இவைகள் இயங்காது! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டு கொண்டு வர அரசாங்கம் அதிகளவு முயற்சி செய்து வருகிறது.மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படியும் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முதலில் தடுப்பூசி போட தயங்கிய நிலையிலேயே இருந்தனர்.ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்கள் நடைபெற்றது. அந்த உயிர் சேதங்களை கண்டு மக்கள் அனைவரும் அதிகளவு அச்சமுற ஆரம்பித்துவிட்டனர்.அதனையடுத்து மக்கள் … Read more