இந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

இந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்! நம் அன்றாட வாழ்க்கையை நலமாக நடத்துவதற்கு பலபேர் நமது நாட்டில் உழைத்து வருகின்றனர்.அந்த வகையில் ராணுவ வீரர்களும் ,விவசாயிகளும்  முதலில் அடங்குவர்.முதல்வர் ஸ்டாலின் பதவி வகித்ததிலிருந்து பல நல் உதவிகளை செய்து வருகிறார்.அவ்வாறு நம் பாதுகாப்பிற்காக தினம் தினம் எல்லையிலிருந்து போராடும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாகவும் அவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேலோங்கிடவும்  பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ராணுவத்தில் … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்!

Good news for students! It starts on the 26th!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி … Read more

மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்!

மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்! இந்த டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் தற்பொழுது பல உயிரைக் கொல்லும் பொருட்கள் வந்து விட்டது.சிறு பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செல்போனை ஜார்ஜரில்  போட்டுவிட்டு  அப்படியே உபயோகம் செய்யும்போது போனின் வெப்பநிலை அதிகமாகி சிலநேரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு விடுகிறது. அதேபோல இரு தினங்களுக்கு முன்பு அவரது அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் அனைவரும் கூட்டாஞ்சோறு … Read more

கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்!

Sudden announcement by the Minister of Education! New update for medical studies!

கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்! நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நீட் தேர்வானது மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நுழைவுத் தேர்வாக எழுதுவர்.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிப்பதற்கு செல்ல முடியும். கொரோனா தொற்றின் காரணத்தினால் தேர்வானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் தேர்வு நடக்கக் கூடாது என்று  பல எதிர்ப்புகள் … Read more

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்?

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்? தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் பலகாலமாக காவேரி தொடர்புடைய பிரச்சனைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தமிழக அரசானது இதுபற்றி பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூறியது. ஆனால் தமிழக அரசு கேட்கும் எந்தவித கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு பதில் அளிப்பதில்லை.அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் காவிரி ஆற்றின் மேகதாது அணை கட்டுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆனால் கர்நாடகா அதை சிறிதும் மதிக்காமல்  மேகதாது அணையை கட்ட பல நடவடிக்கைகளை … Read more

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

People with corona infection must get this disease! Shocking facts revealed at the end of the research!

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கொரோனா தொற்றானது  சீன நாட்டில் ஆரம்பித்தாலும் அங்கேயே முடிவு பெறாமல் தொடர்ந்து அனைத்து நாடுகளையும் பரப்பி வந்தது.கொரோனா தொற்றின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.அந்த வகையில் இந்தியா இரண்டாம் அலையின் போது அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.தற்போது இரண்டாம் அலை கடந்து மூன்றாம் அலை உருவாகக்கூடும் … Read more

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

52 people burnt to death! Disgrace to corona patients!

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் ஆரம்பித்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது.இன்றளவும் சில நாடுகள் அவற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்படுகின்றனர். நமது இந்தியாவில் முதல் அலையில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் இரண்டாம் அலையில் அதிக அளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.தற்போது மூன்றாவது அலை உருவாகிறது என மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சகம் கூறிவருகிறது.ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா  தொற்று  நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு … Read more

ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்!

Is this the solution to the Zika virus? These are the ones who suffer the most!

ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்! கொரோனா தொற்றின் பாதிப்பு இரண்டு ஆண்டுகளாக மக்களை தாக்கி வருகிறது. இதற்கிடையே பல வைரஸ்களின் தாக்கம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா முதல் அலையில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படா விட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.  இதனையடுத்து கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை,போன்ற தொற்றுகள் ஏற்பட்டு அதற்கு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மதுரை அருகே இத்தொற்றால் ஓர் சிலர் உயிரை விடும் அபாயமும் ஏற்பட்டது.அதனையடுத்து தற்போது கப்பா … Read more

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்!

Job Announcement Announced by Ames Hospital! Salary starting from Rs. 67,000 per month!

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்! இந்த கொரோனா தொற்று காரணத்தினால் பலர் வேலை வாய்புகள் இன்றி இருக்கின்றனர்.கொரோனா தொற்று காலமாக இல்லாவிட்டாலும் படித்த இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை தங்களின் குடும்ப சூழ்நிலைக்காக செய்து வருகின்றனர்.தமிழக அரசு தற்போது பல வேலை வாய்ப்புககளை வெளியிட்ட வண்ணமாகதான் உள்ளது.அதனை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தங்களிடம் உள்ள காலி பணியிடங்களை … Read more

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்! இந்த கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி மக்களும் இந்த கொரோனா காலத்தில் வங்கிகளுக்கு செல்லாமல் அதிகப்படியாக ஆன்லைன் பரிவர்த்தனையை உபயோகம் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பண மோசடி கும்பல் இந்த கொரோனா ஊரடங்கை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்த ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே தான் … Read more