தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே?

High Court buys Tamil Nadu government right-left! Where is the remaining Rs 72 crore?

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அச்சுறுத்தும் நிலையில் இருந்தது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் பல உறவுகளை இழக்க நேரிட்டது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையினால் தமிழக அரசு பல நடவடிக்கைளை அமல்படுத்தி வந்தது.அதில் முதலாவதாக மக்கள் நலன் கருது முழு ஊரடங்கை அமல்படுத்தியது.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் … Read more

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி! கொரோனா தொற்றானது ஆரம்ப கட்டக்காலத்தில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் ஆரம்பித்தது.அத்தொற்றானது படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இத்தொற்றின் முதல் அலையில் ரஷ்யா.அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு பாதிப்படைந்தது.அந்த பட்டியலில் நாளடைவில் இந்தியாவும் இடம் பெற்றது.கொரோனாவின் முதல் அலையில் இந்தியா பெருமளவு உயிர் சேதத்தை சந்திக்கவில்லை என்றாலும்,கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகளவு உயிர் சேதத்தை சந்தித்து விட்டது. அதுமட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது … Read more

இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Banks will not operate in these six days! Sudden announcement by the Reserve Bank!

இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது முதல் அலை ஆரம்பித்து தற்போது இரண்டாவது அலையில் முடிந்துள்ளது.இந்த இரண்டாம் அலையில் இந்தியா பெருமளவு இழப்புகளை சந்தித்தது.தற்போது தான் அந்த இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டதால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அப்பொழுது வங்கிகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் அரசாங்கம் சில தளர்வுகளை அமல்படுத்தினர்.அப்பொழுது தொற்று குறைந்த பகுதிகளில் வங்கிகள் நேரக் … Read more

பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா?

Chief Minister telephoned BJP minister! Is it for this reason?

பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா? தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தாலனது முடிந்து இரு மாதங்கள் தான் ஆகிறது.இந்நிலையில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது.மத்திய அரசும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தற்போது பிரதமர் நரேந்திரமோடி புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்க உள்ளார்.முதலில்இந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னே முன்னாள் அமைச்சர்களை விளக்கி விட்டு புதிய அமைச்சர்கள் அமர்த்தப்படுவார் என பல பேச்சுக்கள் பேசப்பட்டு வந்தது.அதுமட்டுமின்றி இந்த கூட்டுறவு அமைச்சகம் … Read more

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்!

Start it from today! People hurry up!

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலையில் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆயிரக்கணக்கில் உயிர் சேதத்தை சந்திக்க நேரிட்டது.அதனையடுத்து அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கொரோனா தொற்று அதிகளவு பரவியதால் மக்களும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.2000 வழங்கினார். அதனையடுத்து … Read more

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா?

Sir tell us the way! Will this voice fall on Stalin's ears?

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா? சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது.இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலானது பெரும் பரபரப்பாகவே இருந்தது.இரு கட்சியினரிடமும் பெரும் போட்டி நிலவியது.அதுமட்டுமின்றி இரு கட்சிகளும் தன்னுடன் இதர கட்சிகளையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.அதனையடுத்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும் போதெல்லாம் திக் திக் நிமிடங்களாகவே தமிழ்நாட்டிற்கு இருந்தது.ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் பலவகை அறிக்கைகளை இரு கட்சியினரும் வெளியிட்டிருந்தனர். எந்த கட்சி வந்தாலும் கூறிய அறிக்கைகளை … Read more

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்!

Unconditional employment of the Central Government! Viraintitunkal apply today!

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்து.இந்நிலையில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.தனியார் நிறுவனங்கள் சிலவகைகள் வீட்டிலே வேலை பார்க்கும் படி வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.ஆனால் பாமர மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.அரசாங்கம் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அக்காரணத்தினால் மக்கள் வேலை வாய்ப்புகள் தேடி வெளியே செல்ல முடியாமல் இருப்பார்கள் என்பதால் அரசாங்கம் மக்களுக்கு நலத்திட்ட … Read more

ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா!

Clash between Rajini and Ajith! Is this the third person to compete?

ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா! தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தாலே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அவர்களது தலைவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகுவது தான் பெரிய கொண்டாட்டம்.தற்போது ரஜினி,அஜித் போன்றவர்களின் படபிடிப்புகள் நடந்து முடிந்து இறுதி கட்ட வேளைகளில் உள்ளது.குறிப்பாக அஜித்தின் வலிமை பட அப்டேட்டை இளைஞர்கள் கேட்டு பெரும் சர்ச்சையை கொண்டுவந்தனர்.அதனையடுத்து அஜித் அதனை கண்டிக்கும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.அதற்கடுத்ததாக நேற்று கோவில் பூசாரியைக் கூட அஜித் ரசிகர்கள் … Read more

ம.நீ.ம கட்சி துணை தலைவருக்கு திமுகவில் முக்கிய இடம்! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்!  

DMK Deputy Leader holds important place in DMK! DMK members in shock!

ம.நீ.ம கட்சி துணை தலைவருக்கு திமுகவில் முக்கிய இடம்! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.இம்முறை தேர்தலானது விறுவிறுப்பாக நடைபெற்றது.கட்சியின் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.கொரோனா காலக்கட்டத்திலும் இம்முறை பிரச்சாரத் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றது.அதனையடுத்து கமல்ஹாசனும் மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வாக்குகளை சேகரித்தார். தெருக்களில் நடந்தும்,பேருந்துகளில் சென்றும் மற்றும் ஆட்டோவில் பயணித்தும் மக்களை கவர மற்ற அரசியல்வாதிகளை போலவே … Read more

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்!

September 5th Need to Choose! Exam center that shocked students!

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகாளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் அச்சுறுத்தலால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதிக தொற்று உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தினர்.மேலும் கொரோனா அதிகளவு பரவும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.பத்து மற்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அராசாங்கம் ஆள் பாஸ் செய்தது. நமது தமிழ்நாட்டில் … Read more