மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்!

Unconditional employment of the Central Government! Viraintitunkal apply today!

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்து.இந்நிலையில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.தனியார் நிறுவனங்கள் சிலவகைகள் வீட்டிலே வேலை பார்க்கும் படி வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.ஆனால் பாமர மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.அரசாங்கம் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அக்காரணத்தினால் மக்கள் வேலை வாய்ப்புகள் தேடி வெளியே செல்ல முடியாமல் இருப்பார்கள் என்பதால் அரசாங்கம் மக்களுக்கு நலத்திட்ட … Read more

ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா!

Clash between Rajini and Ajith! Is this the third person to compete?

ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா! தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தாலே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அவர்களது தலைவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகுவது தான் பெரிய கொண்டாட்டம்.தற்போது ரஜினி,அஜித் போன்றவர்களின் படபிடிப்புகள் நடந்து முடிந்து இறுதி கட்ட வேளைகளில் உள்ளது.குறிப்பாக அஜித்தின் வலிமை பட அப்டேட்டை இளைஞர்கள் கேட்டு பெரும் சர்ச்சையை கொண்டுவந்தனர்.அதனையடுத்து அஜித் அதனை கண்டிக்கும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.அதற்கடுத்ததாக நேற்று கோவில் பூசாரியைக் கூட அஜித் ரசிகர்கள் … Read more

ம.நீ.ம கட்சி துணை தலைவருக்கு திமுகவில் முக்கிய இடம்! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்!  

DMK Deputy Leader holds important place in DMK! DMK members in shock!

ம.நீ.ம கட்சி துணை தலைவருக்கு திமுகவில் முக்கிய இடம்! அதிர்ச்சியில் கட்சி உறுப்பினர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.இம்முறை தேர்தலானது விறுவிறுப்பாக நடைபெற்றது.கட்சியின் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.கொரோனா காலக்கட்டத்திலும் இம்முறை பிரச்சாரத் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றது.அதனையடுத்து கமல்ஹாசனும் மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வாக்குகளை சேகரித்தார். தெருக்களில் நடந்தும்,பேருந்துகளில் சென்றும் மற்றும் ஆட்டோவில் பயணித்தும் மக்களை கவர மற்ற அரசியல்வாதிகளை போலவே … Read more

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்!

September 5th Need to Choose! Exam center that shocked students!

செப்டம்பர் 5 நீட் தேர்வு! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த தேர்வு மையம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகாளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் அச்சுறுத்தலால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதிக தொற்று உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தினர்.மேலும் கொரோனா அதிகளவு பரவும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.பத்து மற்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அராசாங்கம் ஆள் பாஸ் செய்தது. நமது தமிழ்நாட்டில் … Read more

முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்!

Chief's next ride to Thiruvarur! New building at Rs 12 crore!

முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பமாகும் நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கியது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவீரமனடைந்து விட்டது.தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்ட உதிவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.முதல்வர் மு.க ஸ்டாலின் ஓர் பக்கம் இரவு கண்காணிப்பு என்று சென்றால் அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி தனது தொகுதியான சேப்பாகத்தை … Read more

முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி!

Former minister's wife murdered The servant who preached to the house that ate!

முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி! கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்தில் மக்கள் வீட்டினுள்ளே இருந்ததால் அதிகளவு விபத்துக்கள்,கொலை மற்றும் கொள்ளைகளை தவிர்க்க முடிந்தது.இருப்பினும் தற்போது தென்மேற்கு டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரின் மனதையும் பதைபதைக்க செய்கிறது.இந்த படுகொலையானது சினிமாவில் படம் எடுப்பது போல நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. முன்னால் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்,காங்கிரஸ் மற்றும் பாஜகவில் பணிபுரிந்துள்ளார்.அவர் முதலில் காங்கிரஸில் இருக்கும் போது 1991 களில் சேலம்,திருச்சி … Read more

தேவதாஸ் பட நடிகர் திடீர் மரணம்!  சோகத்தில் திரையுலகம்!

Devdas film actor dies suddenly Screening in tragedy!

தேவதாஸ் பட நடிகர் திடீர் மரணம்!  சோகத்தில் திரையுலகம்! கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்கள் பெருமளவு பாதிப்படைந்து வருகின்றனர்.அந்தவகையில் பல உறவுகையும் இழக்க நேரிட்டது.அத்தோடு பல சினிமா பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்து மீண்டு வந்தனர்.இதில் பலர் மீண்டு வரமுடியாமல் உயிரிழந்தனர்.அதில் தமிழ் சினிமாவில் மக்களின் இசை நாயகன் S.P.B அவர்களின் மரணம் இன்றளவும் மறக்கமுடியாமல் உள்ளது. தற்போது நாம் அனைவரும் வியந்து பார்க்கும் ஜாம்பவான்கள் அனைவரும் உயிரிழந்து … Read more

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்!

Corona spread by bats! Dig Dig minutes of the dissertation!

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்றானது சீனா நாட்டில் வுஹான் என்ற இடத்தில் தோன்றியது.இது நாளடைவில் வளர்ந்து பக்கத்து நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இந்த தொற்றானது அனைத்து நாடுகளையும் எவ்வாறு பாதித்தது என்றே தெரியவில்லை.தற்போது வரை அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.அனைத்து நாடுகளுடன் சீனாவிடம் இத்தொற்று எந்த முறையில் தோன்றியது என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இருப்பினும் இது தெரியாத புதர் போன்று, தக்க பதில் ஏதும் … Read more

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு!

Sign the white paper! DMK Minister Ma Subramaniam's impassioned speech!

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மக்களை பெருமளவு பாதித்தது.கொரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்கள்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன் வரவில்லை.மக்கள் தடுப்பூசி போட முன் வராததால் அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அச்சமையம் கொரோனாவின் இரண்டாவது அலையானது அதிகளவு தீவீரமடைந்து வந்துது.பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.அதனையடுத்து மக்கள் தங்களின் உயிர்களை காப்பற்றிக்கொள்ள தடுப்பூசி போட முன் வந்தனர்.தற்போது அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் … Read more

நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000!

Jackpot for nursing students! Rs 7000 per month given by the government!

நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000! கொரோனா தொற்று தீவீரம் அடையும் இரு மாதங்களுக்கு முன்பு தான் தேர்தல் நடக்க ஆரம்பித்தது.அப்போதுதான் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாக ஆரம்பித்தது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு,தமிழ்நாடு அதிகளவு பாதித்ததற்கு  இந்த தேர்தலும் ஓர் காரணம் என்ரும் கூறலாம்.தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒட்டு கேட்க செல்லும் மக்கள் பெருமானோர் முகக்கவசம் அணியாமலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமலும் இருந்தனர்.அதனால் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகளவு தீவீரம் … Read more