தமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்!

Sudden order of the Tamil Nadu government! Approval for new ration cards from today!

தமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்! கொரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.இந்நிலையில் மக்கள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியது.அந்தவகையில் நமது அரசாங்கம் மக்களின் நலன் கருதி ரூ.4000 நலத்திட்டம் உதவியை வழங்கியது.அத்தோடு இலவசமாக 14 பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினர்.குடும்ப அட்டை உள்ளவர்கள் அனைவரும் அத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். அதனையடுத்து புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் … Read more

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்!

Second marriage to Sandy's first wife! Selvara Master for Wedding!

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்! இந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.இந்த வேளையில் பலவித திருமண நிகழ்வுகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது சாண்டியின் முதல் மனைவிக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கயிருக்கிறது..சாண்டி மாஸ்டர் என்று அழைக்கப்படும் சாண்டி முதன் முதலாக கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துக்கொண்டார்.அதனையடுத்து அதிகளவு பிரபலமடைந்தார்.கெத்து,சண்டக்கோழி 2 போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். இவ்வாறு பிரபலமடைந்து … Read more

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Free laptops for students! Sudden announcement issued by the Chief Minister!

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டது.அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.அதில் பல திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த ஒப்புதல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்: இந்த கூட்டத்தில் ஆந்திரா முழுவதும் கால்நடைகளுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு … Read more

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்!

Google's new invention! Activate today and escape the scam gang!

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்! கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் பலவித டெக்னிக்கை உபயோகம் செய்து ஏதேனும் ஓர் நபருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.அந்த நபருக்கு வங்கியிலிருந்து அழைப்பதாக மோசடி கும்பல் அழைப்புவிடுக்கிறது.மக்களும் அதனை நம்பி எடிஎம் எண்,பாஸ்வார்டு இதர தகவல்களையும் தந்துவிடுகின்றனர்.இவற்றையெல்லாம் தந்துவிட்டு கடைசியாக OTP எண்ணையும் தந்துவிடுகின்றனர்.இதனால் அந்த மோசடி கும்பல் … Read more

பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! ரூ.25  க்கு சிலிண்டர்!

Super Offer by Bharat Case! Cylinder for Rs.25!

பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்!  ரூ.25  க்கு சிலிண்டர்! இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே பல தொழில்களும் முடங்கிவிட்டது.மக்கள் பலர் உணவின்றி வேலைவாய்புகள் இன்றி இருக்கின்றனர்.மக்கள் நலன் கருதி அரசாங்கமும் பலவித உதவிகளை செய்து வருகின்றனர்.கொரோனா தொற்று ஆரம்பமான முதலே விலை வாசியும் வானத்தை தொடும் அளவிற்கு எட்டியது.அந்தவகையில் தற்போது பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை அதிகளவு உயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி மக்கள் விலை வாசியை கண்டித்து பலவித போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பல போராட்டங்களை நடத்தியும் … Read more

அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி!

Sudden announcement issued by the government! Permission to take home the dead body by Corona!

அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தீவீரம் ஆகுவதற்கு முன்னதாகவே மத்திய அரசானது முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அதிக அளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து நாளடைவில் மக்கள் கொரோனா தொற்று இருப்பதை மறந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ்ந்து வந்தனர்.அக்காரணத்தினால் மீண்டும் கொரோனா தொற்றானது ருத்ரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது. பல ஆயிரம் … Read more

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்!   

oday is the last day to buy Rs.6000! People hurry up and apply!

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்! பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.இதில் பலக்கோடி மக்கள் பலனடைந்தும் வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காரணமாக பல ஆயிரம் தொழில்கள் முடங்கிக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அந்த தொழில்கள் மீண்டும் எந்தவித தடுமாற்றமும் இன்றி தொடங்குவதற்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உதவியா வழங்க மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் கூடுதாலாக 15 ஆயிரம் கோடியை மானியமாக வழங்குவதாக மத்திய நிதி அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று அறிவிப்பை … Read more

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு!

Anbumani Ramadas' insistence! Will the Tamil Nadu government cancel it?

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு! தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கு தமிழக அரசு பல்வகை நேர்முகத்தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வுகள் நடத்தப்படும் போதெல்லாம் பல்வகை முறைக்கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.இதனை நேர்மையாக நடத்தும்படி பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மற்றத்தலைவர்கள் போலவே அன்புமணி ராமதாஸ் தற்போது வலியுறுத்தியுள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,தற்போது கர்நாடக மாநிலத்தில் அனைத்து நேர்முகத்தேர்வுகளையும் ரத்து செய்து உள்ளது.இதனால் தகுதியானவர்களுக்கு அனைவருக்கும் அரசு பணி கிடைக்கும்.இது பெருமளவு வரவேற்குறியதாகும்.அம்மாநிலத்தில் உள்ளதை … Read more

பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்!  

Banner riot! The real incident that made the film come true!

பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூட தயங்குகின்றனர்.ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏற்பட்ட கலவரம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உளுந்தூர்பேட்டை அருகே இறையூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் சிறு தினங்களுக்கு முன் ராஜி என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் பேனர்கள் வைக்க கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கிராம பகுதிகளில் இன்றளவும் அந்த பழக்கத்தை கைவிட வில்லை. இவர் திருமணத்தில் … Read more

தமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா?

Another test for the Tamil Nadu government! Will this regime act quickly?

தமிழக அரசுக்கு வந்த  சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஓர் வருடத்திற்கு முன்,தடுப்பூசி அமலுக்கு வரும் முன்னே தமிழகம் அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.ஆனால் தற்போதைய ஆட்சி காலத்தில் முன் நடவடிக்கை ஏதும் எடுக்கா காரணத்தினால் பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்த பிறகே மக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள … Read more