மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மின் கட்டணம் கட்ட தேவையில்லை!

Good news for people! No need to pay electricity bills!

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மின் கட்டணம் கட்ட தேவையில்லை! இந்த கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பெரும் பாதிப்பை தந்துள்ளது.மக்களின் பாதுக்கப்பை நோக்கி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை அமல்படுத்தி தான் வருகின்றனர்.இருப்பினும் கொரோனா தொற்று பரவல் குறைந்த பாடு இல்லை.ஓரிரு மாவட்டங்களில் இன்றளவும் அதிகரித்து வருகிறது.அதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.முதல் கொரோனா பரவலின் போது முன் கூட்டியே எச்சரிக்கையாக இருந்ததால் அதிகப்படியான உயிரிழப்பிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது. தற்போது ஆட்சி மாறிய … Read more

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

10 month old baby with mother bone! Mind melting elastic event!

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்! தற்போதைய காலத்தில் மக்கள் பலருக்கு சரியான வேலைவாய்புகள் கிடைக்காமல் வெளிநாடுகளை நாடி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பலர் தனது குடும்பங்களில் உள்ள கஷ்டங்களுக்காக அங்கு பணி செய்து வரும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி கஷ்டத்தை நீக்குகின்றனர்.அவ்வாறு சென்ற பெண்மணிக்கு ஏற்பட்ட சம்பவம் மனதை உருக்கும் அளவிற்கு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் வேலவன் இவருக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் … Read more

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை!

Full curfew again in these districts! Corona number touching peak!

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் கொள்ள நமது … Read more

முதல்வர் கையில் ஓர் விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுவே!

An award in the hands of the Chief Minister! This is the last date to apply!

முதல்வர் கையில் ஓர் விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுவே! ஒவ்வொரு புது வருடம் வரும் போதும் மக்கள் பலவித பிரச்சனைகளை எதிர்நோக்கி தான் செல்கின்றனர்.அந்தவகையில் சுனாமி,புயல்,இதனையடுத்து தற்போது அனைத்து உலக நாடுகளிலும் ஒரே மாதிரியான தொற்று நோய் உருவாகியுள்ளது.இந்த கொரோனா தொற்று உருவாகிய காலம் முதல் மக்கள் பெருமளவு பாதிபிற்குள்ளாகி வருகின்றனர்.மேல் தட்ட மக்கள் எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் தங்களிடம் உள்ளதை வைத்து சமாளித்துக் கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி பாமர மக்களை காப்பாற்றவும் தன்னார்வளர்களும் தற்போது அதிகப்படியானோர் உள்ளனர். … Read more

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு!

Vanitha as a fake doctor! Suffering trapped right to the police!

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு! இந்த கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் 1 அலையை விட இரண்டாம் அலையானது பெருமளவு பாதிப்பாக இருந்தது.அந்தவகையில் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வந்தனர்.இந்நிலையை பல மோசடி கும்பல் பயன்படுத்திக்கொண்டது. அந்தவகையில் போலியான தடுப்பூசி மருந்துகள்,மாத்திரைகள் என பலவற்றை விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்தனர்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என … Read more

திருவள்ளுவரால் எழுந்த சர்ச்சை! வேளாண் பல்கலைக்கழகம் மீது எதிர்ப்பு!     

Controversy over Thiruvalluvar! Opposition to the Agricultural University!

திருவள்ளுவரால் எழுந்த சர்ச்சை! வேளாண் பல்கலைக்கழகம் மீது எதிர்ப்பு! உலகின் அனைத்து நியதிகளையும் இரு அடிகளில் மக்களுக்கு உணர்த்தியவர் திருவள்ளுவர்.அந்தவகையில் மக்கள் அவரை சாதி சொல்லி சொந்தமாக்கிக்க கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.திருவள்ளுவர் அணைந்திருந்தது காவி உடையாக இருந்தாலும் கூட மக்கள் அதை வைத்து சாதியை குறிப்பிடுவார்கள் அதனால் திருவள்ளுவர் படம் போடப்படும் அனைத்திலும் வெள்ளை நிறத்தையே பொதுவாக வைத்து போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியது. அதனையடுத்து தற்போது தொலைகாட்சியில் குழந்தைகளுக்கென்று பல … Read more

திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா?

Is Trisha or Nayanthara such a lover in the future?

திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா? கொரோனா தொற்று காலத்தில் நமது இந்தியாவில் பல உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் கொரோனாவை அடுத்து மற்ற காரணங்களாலும் மனித உயிர்களை நாள்தோறும் இழந்து தான் வருகிறோம்.இந்த காலக்கட்டத்தில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு அந்த பெண் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் அந்த பெண் மீது ஆசிட் வீசுவது,கொலை செய்வது,ஏன் கடத்திக்கொண்டு போவது என நாள்தோறும் ஓர் சம்பவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில் தற்போது … Read more

குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி!

Accumulating wine lovers crowd! Army store refuses to compress!

குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் 2-ம் அலை பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.குறிப்பாக நமது இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாடு அதிகளவு பாதிப்பை சந்தித்து.அந்தவகையில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.முதலில் அரசாங்கம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது.அப்போது அத்தியாவசிய கடைகள்,மது கடைகள் நடைமுறையில் இருந்தது. அவ்வாறு இருந்த போதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியா காரணத்தினால் … Read more

இன்று முதல் இது மீண்டும் நடைமுறை! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

From today it is practical again! Announcement issued by the Electricity Board!

இன்று முதல் இது மீண்டும் நடைமுறை! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று முதல் அலையின் போது மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பலர் வேலை வாய்ப்புகள் இன்றியும் இருந்தனர்.ஓர் சிலர்  அரசின் நலத்திடங்களையே வைத்தே வாழ்க்கையை நகர்த்தினர்.அச்சமையம் மக்கள் வேலை வாய்புகள் இன்றி இருந்ததால் மக்கள் நலன் கருதி அதிமுக அரசானது மக்கள் லோன் கட்டுவது,கடன் பெற்றவர்கள் திரும்ப கேட்பது என ஆரம்பித்து பலவற்றைக்கு தடை விதித்திருந்தது.அதுமட்டுமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கும் அதிமுக அரசாங்கம் கால … Read more

பிஎப் வாங்குபவர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

பிஎப் வாங்குபவர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அரசின்  விதிமுறைகளை கடைப்பிடித்து வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அதனைத்தொடர்ந்து வைப்பு நிதி வைத்திருப்பவர்கள் தங்களின் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது.தற்போது கொரோனா தொற்றால் மக்கள் வெளியே வரதா சூலில் உள்ளனர். அக்காரணத்தினால் பலர் தனது பிஎப் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.அதனால் கால அவகாசத்தை நீடிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர்.அந்தவகையில் மக்களின் கோரிக்ககையை கருத்தில் … Read more