திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா?

Is Trisha or Nayanthara such a lover in the future?

திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா? கொரோனா தொற்று காலத்தில் நமது இந்தியாவில் பல உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் கொரோனாவை அடுத்து மற்ற காரணங்களாலும் மனித உயிர்களை நாள்தோறும் இழந்து தான் வருகிறோம்.இந்த காலக்கட்டத்தில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு அந்த பெண் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் அந்த பெண் மீது ஆசிட் வீசுவது,கொலை செய்வது,ஏன் கடத்திக்கொண்டு போவது என நாள்தோறும் ஓர் சம்பவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில் தற்போது … Read more

குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி!

Accumulating wine lovers crowd! Army store refuses to compress!

குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் 2-ம் அலை பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.குறிப்பாக நமது இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாடு அதிகளவு பாதிப்பை சந்தித்து.அந்தவகையில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.முதலில் அரசாங்கம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது.அப்போது அத்தியாவசிய கடைகள்,மது கடைகள் நடைமுறையில் இருந்தது. அவ்வாறு இருந்த போதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியா காரணத்தினால் … Read more

இன்று முதல் இது மீண்டும் நடைமுறை! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

From today it is practical again! Announcement issued by the Electricity Board!

இன்று முதல் இது மீண்டும் நடைமுறை! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று முதல் அலையின் போது மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பலர் வேலை வாய்ப்புகள் இன்றியும் இருந்தனர்.ஓர் சிலர்  அரசின் நலத்திடங்களையே வைத்தே வாழ்க்கையை நகர்த்தினர்.அச்சமையம் மக்கள் வேலை வாய்புகள் இன்றி இருந்ததால் மக்கள் நலன் கருதி அதிமுக அரசானது மக்கள் லோன் கட்டுவது,கடன் பெற்றவர்கள் திரும்ப கேட்பது என ஆரம்பித்து பலவற்றைக்கு தடை விதித்திருந்தது.அதுமட்டுமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கும் அதிமுக அரசாங்கம் கால … Read more

பிஎப் வாங்குபவர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

பிஎப் வாங்குபவர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அரசின்  விதிமுறைகளை கடைப்பிடித்து வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அதனைத்தொடர்ந்து வைப்பு நிதி வைத்திருப்பவர்கள் தங்களின் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது.தற்போது கொரோனா தொற்றால் மக்கள் வெளியே வரதா சூலில் உள்ளனர். அக்காரணத்தினால் பலர் தனது பிஎப் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.அதனால் கால அவகாசத்தை நீடிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர்.அந்தவகையில் மக்களின் கோரிக்ககையை கருத்தில் … Read more

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்!

No more end to the NEET exam! Chief Minister's action!

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு முதல் அலையில் இந்தியா அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் தற்போதைய கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் ஆக்சிஜன் இன்றியும்,கொரோனா தடுப்பூசி இன்றியும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.தற்போதைய ஆட்சி மாறிய சூழலிலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல நடவடிக்ககைகளை மேற்கொண்டு தான் வருகிறது. மத்திய அரசும் பட்ஜெட் தாக்குதலில் மருத்துவத்திற்கு என்று பெரும் … Read more

ஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு!

Rs 10 lakh gone in one phone! Charge against SBI!

ஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு! இந்த காலக்கட்டத்தில் டெக்னாலஜி வளர்சிகேற்ப ஓர் பக்கம் மோசடி கும்பலும் வளர்ந்து வருகிறது.அந்தவகையில் இந்த மோசடி கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.ஆனால் இன்றளவும் சில மக்களின்  அஜாக்ரதையினால் பல மோசடி கும்பலிடம் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.அந்தவரிசையில் முன்னால் கல்வி அலுவலர் ஓர் பெண்மணி சிக்கிக்கொண்டார். சேலத்தை சேர்ந்த முன்னால் கல்வி அலுவலர் பெண்மணி ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி … Read more

தங்கம் வாங்க இதுவே சரியான டைம்! மக்களே விரைந்து முந்துங்கள்!

This is the perfect time to buy gold! People hurry up and get ahead!

தங்கம் வாங்க இதுவே சரியான டைம்! மக்களே விரைந்து முந்துங்கள்! கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் பெட்ரோல்,டீசல் மற்றும் தங்கத்தின் விலை நிலையில்லாமல் ஏறி இறங்கி வருகிறது.இந்த கொரோனா தொற்றின் காலத்திலும் கூட சில திருமணங்கள் நடக்கிறது.தற்போது தங்கத்தின் விலை ஓர் நாளில் ஏறியும் மறுநாளில் இறங்கியும் உள்ளது.இந்த தொற்று காலத்தில் மக்கள் தங்கம் வாங்கும் சூழலில் இல்லாவிட்டாலும் திருமணம் வைத்திருப்பவர்கள் தங்கம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கம் வாங்குபவர்களுக்கு இது சரியான … Read more

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி!

CM launches deposit fund scheme Interview with Kids Tear Malka!

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி! கொரோனா தொற்றானது இரு ஆண்டுகாலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் முதல் அலையில் முன் கூட்டியே பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பல ஆயிரம் கணக்கான உயிர் இழப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது.அதனையடுத்து மீண்டும் மக்கள் வெளியே செல்லும் போது கொரோனா என்பது ஒன்றை மறந்து சாதரணமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர். அதன் விளைவாக கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது.இந்த 2-ம் அலையில் … Read more

தங்க சங்கலிக்கு கிடைத்த வேலை! முதல்வரின் அதிரடி செயல்!

Government job for gold chain! Chief's Action!

தங்க சங்கலிக்கு கிடைத்த  வேலை! முதல்வரின் அதிரடி செயல்! நம் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி மாறிய சூழிலிருந்து பலவித நன்மைகளை திமுக செய்து வருகிறது.மக்களை நேரடியா சந்திப்பது,அவர்களது வேண்டுகோள்களை கேட்டு உடனடியாக நிறைவேற்றி தருவது என விறுவென்று களத்தில் இறங்கி தங்களது கடைமைகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் இவர்களது ஆட்சியை போற்றி வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காலத்திலும் பலவித நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றனர். ஆட்சி அமர்த்திய போதே பெண்களின் நலன் கருதி … Read more

ரொனால்டோவால் கோக்ககோலாவுக்கு வந்த பெரும் சோதனை! ஓர் நாளில் 4 பில்லியன் இழப்பீடு!

Great test for Coca-Cola by Ronaldo! 4 billion compensation in one day!

ரொனால்டோவால் கோக்ககோலாவுக்கு வந்த பெரும் சோதனை! ஓர் நாளில் 4 பில்லியன் இழப்பீடு! அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பெருமளவு ரசிகர்கள் உள்ளனர்.அந்தவகையில் கிரிக்கெட்,கால்பந்து,கூடைபந்து போன்றவை அடங்கும்.அவற்றில் விளையாட்டு வீரர்களுக்கென்று பெரிய ரசிகர்கள் உள்ளனர்.அந்த விளையாட்டுகளில் கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.நம் இந்தியாவிலும் இவருக்கு பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் இவர் பல கோடி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதினால் இவர் பல கோடி ரசிகர் கூட்டத்தை வென்றுள்ளார்.இவர் இவரது … Read more