முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! 

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! 

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு தற்போது உள்ளது.தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இன்றி தினம் பலாயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.தற்போது அதிகமான பாதிப்பு தமிழ்நாட்டில் காணப்படுகிறது என கூறியதால் தற்போது முதல்வருக்கு பெருமளவு பொறுப்புகள் குவிந்துள்ளது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான சேலம்,ஈரோடு,திருப்பூர்,கோயம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு … Read more

நெக்ஸ்ட் சிஎம் இவர்தான்! அதிரடி காட்டும் திமுக!

This is the next CM! DMK showing action!

நெக்ஸ்ட் சிஎம் இவர்தான்! அதிரடி காட்டும் திமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.மக்கள் ஆவலுடன் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவை நோக்கி காத்திருந்தனர்.ஏனென்றால் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடத்தும் முதல் தேர்தல் ஒரு பக்கம். இரண்டு தடவையாக ஆட்சி நடத்துபவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பார்களாக அல்லது  எதிர்கட்சி அமைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தவகையில் வாக்கு எண்ணிக்கை மே-2ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து … Read more

இந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைவு! ஊரடங்கு அகற்றப்படும் நிலை!

The number of infections in these districts is low! Curfew removed!

இந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைவு! ஊரடங்கு அகற்றப்படும் நிலை! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பாதித்து வருகிறது.மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும்,விழிப்புணர்வுடனும் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரின் பாதுகாப்பு கருதி தொற்று அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.கொரோனாவின் 2 வது அலை தற்போது நமது நாட்டில் அதிகப்படியான மக்களை சூரையாண்டு விட்டது. தற்போது பல கட்டுப்பாடுகளை விதித்ததால் மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பதால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து … Read more

நாளை முதல் இது அமல்! ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

It will be effective from tomorrow! Stalin is starting!

நாளை முதல் இது அமல்! ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! கொரோனா தொற்றின் 2வது அலையானது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து பலியாகியுள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசாங்கமும் பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் மக்களின் பாதுகாப்பு கருதி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பை தருமே தவிர இது நிரந்தர தீர்ச்வு கிடையாது என அனைத்து மருத்துவர்களும் கூறி வருகின்றனர். … Read more

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Sudden admission in Vijaykanth Hospital! Party leadership in shock!

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த ஓராண்டாகவே பல கோடி மக்களை காவு வாங்கிவருகிறது.மக்கள் அதிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.இந்த கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் சட்டமன்ற தேர்தல் என்றும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.அந்தவகையில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு சில காலமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தொண்டையில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு பேச முடியாமல் போனதில் சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்!

Now Rs.2500 per month! Chief who showed action!

இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு பெருமளவு தாக்கம் காணப்படவில்லை என்றாலும் இந்த ஆண்டு அதன் தாக்கம் அதிக அளவே காணப்படுகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்த கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.வயது முதிர்ந்தவர் முதல் இளம் குழந்தைகள் வரை பரவி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு வர அரசாங்கமும் பல்வேறு நடவேடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியையும் … Read more

ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி ரீஜார்ச் தேவையில்லை!

Jackpot to score for Geo and Airtel customers! No need to rehearse anymore!

ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி  ரீஜார்ச் தேவையில்லை! கொரோனா தொற்று காலத்தில் பெருமளவு மக்கள் பாதித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இன்றியும் உணவின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் பல மக்கள் உதவி செய்தும் வருகின்றனர்.அந்தவகையில் ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனமும் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளது.நெட்வர்க் நிறுவனத்தில் அதிக படியாக ஜியோ மற்றும் ஏர்டல் இடையே தான் அதிக போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் தற்போது மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.ஏர்டல் … Read more

கொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்!

The new drug that came to destroy the corona! Boy bye to oxygen now!

கொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்கள் இந்தக் குழுவின் இரண்டாவது அலையை கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்த இரண்டாவது அலையினால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வருகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கொரோனா சிகிச்சைக்கான மருந்து ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.இன்று முதல் அந்த மருந்து அமலுக்கு வருகிறது. 2-Deoxy-D-Gulcose ஆகியவற்றின் கலவையில் … Read more

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி!

Frenzied street dogs! Hungry old lady!

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி! தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை தீவிரமாக பரவி கொண்டு வரும் நிலையில் மக்கள் வீட்டினுள்ளே இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வயுறுத்தி வருகிறது.கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.ஓர் நாளில் மாட்டும் ஒவ்வோர் மாநிலத்திலும் பல ஆயிரம் கணக்கானோர் உயரிழந்து வருகின்றனர்.மத்திய மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு … Read more

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்!

E-pass by cell phone! In a minute or two!

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்! கொரோனா தொற்றானது முடிவே இல்லாமல் தொடர்ந்து பரவி வருகிறது அரசாங்கமும் தடுப்பூசி கண்டுபிடித்தும் கட்டுப்படுத்த முடியா நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி விடுகின்றனர்.தற்போது இந்த கொரோனாவின் 2 வது அலை இந்தியாவை அசுர வேகத்தில் அழித்து வருகிறது.மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும் இ-பாஸ் இருந்தால் … Read more