ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி ரீஜார்ச் தேவையில்லை!
ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி ரீஜார்ச் தேவையில்லை! கொரோனா தொற்று காலத்தில் பெருமளவு மக்கள் பாதித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இன்றியும் உணவின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் பல மக்கள் உதவி செய்தும் வருகின்றனர்.அந்தவகையில் ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனமும் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளது.நெட்வர்க் நிறுவனத்தில் அதிக படியாக ஜியோ மற்றும் ஏர்டல் இடையே தான் அதிக போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் தற்போது மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.ஏர்டல் … Read more