ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி ரீஜார்ச் தேவையில்லை!

Jackpot to score for Geo and Airtel customers! No need to rehearse anymore!

ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி  ரீஜார்ச் தேவையில்லை! கொரோனா தொற்று காலத்தில் பெருமளவு மக்கள் பாதித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இன்றியும் உணவின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் பல மக்கள் உதவி செய்தும் வருகின்றனர்.அந்தவகையில் ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனமும் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளது.நெட்வர்க் நிறுவனத்தில் அதிக படியாக ஜியோ மற்றும் ஏர்டல் இடையே தான் அதிக போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் தற்போது மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.ஏர்டல் … Read more

கொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்!

The new drug that came to destroy the corona! Boy bye to oxygen now!

கொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்கள் இந்தக் குழுவின் இரண்டாவது அலையை கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்த இரண்டாவது அலையினால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வருகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கொரோனா சிகிச்சைக்கான மருந்து ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.இன்று முதல் அந்த மருந்து அமலுக்கு வருகிறது. 2-Deoxy-D-Gulcose ஆகியவற்றின் கலவையில் … Read more

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி!

Frenzied street dogs! Hungry old lady!

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி! தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை தீவிரமாக பரவி கொண்டு வரும் நிலையில் மக்கள் வீட்டினுள்ளே இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வயுறுத்தி வருகிறது.கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.ஓர் நாளில் மாட்டும் ஒவ்வோர் மாநிலத்திலும் பல ஆயிரம் கணக்கானோர் உயரிழந்து வருகின்றனர்.மத்திய மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு … Read more

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்!

E-pass by cell phone! In a minute or two!

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்! கொரோனா தொற்றானது முடிவே இல்லாமல் தொடர்ந்து பரவி வருகிறது அரசாங்கமும் தடுப்பூசி கண்டுபிடித்தும் கட்டுப்படுத்த முடியா நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி விடுகின்றனர்.தற்போது இந்த கொரோனாவின் 2 வது அலை இந்தியாவை அசுர வேகத்தில் அழித்து வருகிறது.மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும் இ-பாஸ் இருந்தால் … Read more

ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்!

Stalin announces action! Remtecivir through web service!

ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்! கொரோனா தொற்றானது இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இவ்வாண்டு அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.மக்கள் இந்த கொரோனாவின் 2-ம் அலையிலிருந்து மீண்டு வர  பெருமளவுமுயற்சி செய்து வருகின்றனர்.மத்திய மாநில அரசும் மக்களுக்கு ஒத்துழைப்பு தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டது. … Read more

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!

Opposition leader's request! Will Modi review !!!

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!! கொரோன தொற்றானது ஓராண்டு காலத்தையும் தாண்டி இந்த ஆண்டையும் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2வது அலை மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.அந்தவகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு செயல்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது.கடந்த மாதம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் பிறகு பல மாநிலங்களில் தொற்று அதிகளவு பரவ ஆரம்பித்து விட்டது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக … Read more

காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை!

The main point of Congress is sudden death! Party leadership in tragedy!

காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு மக்களை பெருமளவு பாதித்து.அதன்பின் அதன் தாக்கம் சிறிதளவு குறையவே மக்கள் சில கட்டுபாடுகளுடன் வெளியே நடமாட செய்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றாததால் மீண்டும் கொரோனாவின் 2 வது அலை உருவாக ஆரம்பித்து விட்டது.சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் 2-வது அலைக்கு மக்கள் கொத்து கொத்தாக பலியாகி … Read more

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Sudden announcement issued by the Railway Department! Shocked public!

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனாவின் 2வது அலை இந்தியாவை பெருமளவு பாத்தித்துள்ளது.இந்த 2-ம் அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் பலவேறு நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை இறக்குமதி செய்து  வருகின்றனர். மருத்துவத்திற்கென்று மத்திய அரசும் … Read more

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா?    

Chief Minister advised Modi! Do you know what he said?

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா? கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை காவு வாங்கி வருகிறது,சென்ற ஆண்டை விட தற்போது கொரோனாவின் 2வது அலையானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவை பெருமளவு பாதித்துள்ளது.தினம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி … Read more

இந்த மருந்து போலியானது! மக்கள் பயன் படுத்த தடை விதித்த அரசு!

This drug is fake! Government bans people from using it!

இந்த மருந்து போலியானது! மக்கள் பயன் படுத்த தடை விதித்த அரசு! தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.கொரோனா தொற்றை கட்டுக்குள் அடங்காத  நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் முதலில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து கர்நாடகாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள … Read more