புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்!

Innovative Smart Marina! Beach merchants in denial!

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இந்த நிலையில் மக்கள் நலன் கருதி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144  தடை விதித்துள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் ஓர் நாளில் மட்டும் 20000 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது 24 … Read more

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

This is how we will push down if we refuse to pay a bribe! Atrocity at the government hospital for the woman who gave birth!

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்! நகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகவள்ளி.இவர் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.பணம் பற்றாக்குறையினால் தான் பொது மக்கள் அரசு மருத்துமனைகளை தேடி வருகின்றனர்.ஆனால்,அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.அந்தவகையில் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகள் எடுப்பதற்காக அந்த பெண்ணை … Read more

மாநாடு படத்தின் புதிய அப்டேட்! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்!

New update of the conference film! Simbu fans at the celebration!

மாநாடு படத்தின் புதிய அப்டேட்! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மாநாடு.இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இப்படம் வெளி வர உள்ளது.இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கயுள்ளார்.படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்,டீசர் ஆகியவர் ஏற்கனவே வெளியாகியது.அப்படத்தை குறித்து மக்கள் பெருமளவு எதிர் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். சிம்பு மற்றும் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவருவதால் இப்படம் பெருமளவு எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.தற்போது … Read more

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்!

Vaccine shortage in Tamil Nadu! Edappadi screams at Modi!

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது அந்தவகையில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பானது மகாராஷ்டிரம்,டெல்லி,குஜராத்,மராட்டி,புதுச்சேரி,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளது.குறிப்பாக டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,படுக்கை வசதி பற்றாக்குறையும் உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் இதர மாநிலங்களுக்கு கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் மத்திய அரசு,போதுமான அளவு … Read more

தனுஷ் வெளியிட்ட குட் நியூஸ்! கர்ணன் 2 பாகம்!

Good News Posted by Dhanush! Karnan Part 2!

தனுஷ் வெளியிட்ட குட் நியூஸ்! கர்ணன் 2 பாகம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் தான் கர்ணன்.இது ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது.அக்கதையில் பொடியங்குளம் என்னும் கிராமத்தில் இரு ஊர்களுக்குள் நடக்கும் வேறுபாடுகளையும் அங்கு நடக்கும் கொடுமைகளையும் தத்துருவமாக எடுத்துள்ளர்.இப்படம் அதிக அளவு வசூல் வேட்டையை அள்ளித்தந்து.இந்த படத்தை அடுத்தி மாரி செல்வராஜ் த்ருவ் விக்ரம் நடிப்பில் அடுத்த படத்தி இயக்கயுள்ளார்.இவரது படங்கள் வெற்றியை தரும் வகையில் இருப்பதால்,இவரது அடுத்த படடத்தை அனைவரும் … Read more

கூகுளில் அதிகபடியாக தேடிய வார்த்தை இது தான! வசமாக சிக்கிய  மத்திய அரசு!

This is the most searched word on Google! Central government comfortable!

கூகுளில் அதிகபடியாக தேடிய வார்த்தை இது தான! வசமாக சிக்கிய  மத்திய அரசு! உலகளவில் மக்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது உள்ளங்கையிலேயே அனைத்து விஷயங்களையும் அடக்கி விடுகின்றனர்.அதே போல தேவையான பொருட்கள் அனைத்தையும் நேரில் சென்று வாங்குவதுடன் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர்.அதேபோல கூகுளில் அதிக படியான வார்த்தைகளை தேடுவோர் பட்டியலை கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலம் எடுப்பர்.அதை 0 விலிருந்து ஆரபித்து 100 வரை பட்டியலிடுவர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு தேடப்பட்ட பட்டியலில் ஆசிஜன் சிலிண்டர் … Read more

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது தற்போது அதிக அளவு மக்களிடம் பரவி வருகிறது.சென்ற ஆண்டு சீனா ஹவுன் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகளவில் நாடு முழுவதும் பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் தற்போது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் மகராஷ்டிராவில் தற்போது முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் 3 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதேபோல கொரோனா … Read more

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை! கொரோன தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பரவி வருகிறது.முதலில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின்  முதலமைச்சர்களை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளை நிறுவியது.மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்தனர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு  தடை விதித்தது.இது போன்ற பல கட்டுப்பாடுகளை போட்டும் … Read more

15 நாளில் 1 கோடி இல்லையென்றால் ஜெயில் தான்! மருத்துவரை மிரட்டும் ரைசா!

If not 1 crore in 15 days then jail! Raisa threatening the doctor!

15 நாளில் 1 கோடி இல்லையென்றால் ஜெயில் தான்! மருத்துவரை மிரட்டும் ரைசா! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.மக்கள் அதிக அளவு வரவேற்பது பிக்பாஸ் ஷோ தான்.இந்நிகழ்ச்சி-க்கு நடுவராக வரும் கமலுக்காக பலர் இந்த ஷோ வை பார்த்து வருகின்றனர்.இந்த ஷோ வானது மூன்ற மாதங்கள் நடந்தாலும் அதிக அளவு TRB யை உயர்த்தி விடுகிறது.இந்த ஷோ வில் … Read more

வாட்ஸ் ஆப் செயல்பாட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Prohibit WhatsApp functionality? Supreme Court orders action!

வாட்ஸ் ஆப் செயல்பாட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தற்போதைய உலகில் மக்கள் சமார்ட் போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை.அதில் பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.முக்கியமாக பேஸ் புக்கின் சகோதரி தான் வாட்ஸ் ஆப்.உலகவில் 75% பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருகின்றனர்.சில மாதம் முன் வாட்ஸ் ஆப் நிறுவனம்,புதிய கட்டுப்பாடுகளை மக்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியது.அந்த கட்டுப்பாடுகளில் அவர்கள் கூறியது,வாட்ஸ் ஆப்-யில் பகிரப்படும் … Read more