உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது தற்போது அதிக அளவு மக்களிடம் பரவி வருகிறது.சென்ற ஆண்டு சீனா ஹவுன் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகளவில் நாடு முழுவதும் பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் தற்போது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் மகராஷ்டிராவில் தற்போது முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் 3 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதேபோல கொரோனா … Read more