உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது தற்போது அதிக அளவு மக்களிடம் பரவி வருகிறது.சென்ற ஆண்டு சீனா ஹவுன் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகளவில் நாடு முழுவதும் பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் தற்போது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் மகராஷ்டிராவில் தற்போது முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் 3 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதேபோல கொரோனா … Read more

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை! கொரோன தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பரவி வருகிறது.முதலில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின்  முதலமைச்சர்களை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளை நிறுவியது.மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்தனர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு  தடை விதித்தது.இது போன்ற பல கட்டுப்பாடுகளை போட்டும் … Read more

15 நாளில் 1 கோடி இல்லையென்றால் ஜெயில் தான்! மருத்துவரை மிரட்டும் ரைசா!

If not 1 crore in 15 days then jail! Raisa threatening the doctor!

15 நாளில் 1 கோடி இல்லையென்றால் ஜெயில் தான்! மருத்துவரை மிரட்டும் ரைசா! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.மக்கள் அதிக அளவு வரவேற்பது பிக்பாஸ் ஷோ தான்.இந்நிகழ்ச்சி-க்கு நடுவராக வரும் கமலுக்காக பலர் இந்த ஷோ வை பார்த்து வருகின்றனர்.இந்த ஷோ வானது மூன்ற மாதங்கள் நடந்தாலும் அதிக அளவு TRB யை உயர்த்தி விடுகிறது.இந்த ஷோ வில் … Read more

வாட்ஸ் ஆப் செயல்பாட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Prohibit WhatsApp functionality? Supreme Court orders action!

வாட்ஸ் ஆப் செயல்பாட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தற்போதைய உலகில் மக்கள் சமார்ட் போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை.அதில் பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.முக்கியமாக பேஸ் புக்கின் சகோதரி தான் வாட்ஸ் ஆப்.உலகவில் 75% பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருகின்றனர்.சில மாதம் முன் வாட்ஸ் ஆப் நிறுவனம்,புதிய கட்டுப்பாடுகளை மக்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியது.அந்த கட்டுப்பாடுகளில் அவர்கள் கூறியது,வாட்ஸ் ஆப்-யில் பகிரப்படும் … Read more

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்!

Threatening corona infection! Public in panic!

அச்சுறுத்தும் கொரோனா தொற்று! பீதியில் பொது மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்ட போது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்,ஆனால் … Read more

வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்!

21 day plan for Indians abroad! Singapore govt orders action

வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் … Read more

ரூ.8000 ஆயிரம் விலையில் வெளிவந்த 4G ஸ்மார்ட் போன்! மக்களுக்கு ஜாக்பாட் தான்!

4G smartphone released at a price of Rs 8000 thousand! That’s the jackpot for people!

ரூ.8000 ஆயிரம் விலையில் வெளிவந்த 4G ஸ்மார்ட் போன்! மக்களுக்கு ஜாக்பாட் தான்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சாங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.இந்த நிறுவனங்கள்,அனைத்து விலைகளிலும் செல்போனை லாஞ் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை புதிய டிரேண்டிங் முறையில் புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர். அப்போது அனனத்து நிறுவனங்களும் முந்தைய மாடலுக்கு … Read more

திரௌபதி பட கதாநாயகிக்கு நடுக்கடலில் நடந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

Marriage to Draupadi heroine in the middle of the sea! Photo goes viral!

திரௌபதி பட கதாநாயகிக்கு நடுக்கடலில் நடந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்! திரௌபதி படம் சாதி சார்ந்த வகையில் வெளி வந்தாலும் அதிக படியான மக்கள் பார்த்தனர்.அந்த திரௌபதி என்னும் படத்தின் கதாநாயகி தான் அப்படத்திற்கு பெரும் கைதாயாகவே இருந்தார்.அப்படம் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் என்வர் இயக்கினார்.இப்படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியானது.இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்திருந்தார்.கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார்.இந்த படத்தில் கதாநாயகியான ஷீலா முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி … Read more

கொரோனாவுக்கு பை பை சொல்லிவிட்டு காதலனுடன் ஊர் சுற்ற சென்ற நடிகை! இந்த வருடமாவது  திருமணம் நடக்குமா?

The actress who said goodbye to Corona and went on a trip with her boyfriend! Will the wedding take place this year?

கொரோனாவுக்கு பை பை சொல்லிவிட்டு காதலனுடன் ஊர் சுற்ற சென்ற நடிகை! இந்த வருடமாவது  திருமணம் நடக்குமா? கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்ச கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 … Read more

BREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்!

Threatening corona infection! Public in panic!

BREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 வது அலையாக உருமாறி மக்களை பெரிதும் பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பெருமளவு அச்சமுற்று இருக்கின்றனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்,போட்டுக்கொண்டவர்களுக்கே கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் படி வலியுறுத்தி வருகின்றனர்.ஏனென்றால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியா கொரோனா … Read more