இந்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது முன்பைவிட,இந்த 2-ம் அலை அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த கொரோனா தொற்றால் அதிக அளவு … Read more