நாம் தமிழர் கட்சியினர் தூக்கிட்டு தற்கொலை! 3 மணியிலிருந்து 7 மணிக்குள் நடந்தது என்ன?

Corona patient hangs himself in hospital What is the mystery of the background?

நாம் தமிழர் கட்சியினர் தூக்கிட்டு தற்கொலை! 3 மணியிலிருந்து 7 மணிக்குள் நடந்தது என்ன? மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்க நெப்பந்தூரில் இயங்கி வருவது தான் ஆர்.கே.பி செங்கல் சூலை.இந்த செங்கல் சூளையை வல மாநில தொழிலதிபர் வைத்துள்ளார்.இந்நிறுவனத்தில் சீனிவாசன் என்பவர் கூலித்தொழிலாளராக பணியாற்றி வருகிறறார்.இவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி இவர் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.இவர் ஊதியத்தை சற்று அதிகபடுத்தி தருமாறு போராட்டம் நடத்தியுள்ளார்.ஆனால் தொழிலதிபர் ஊதியத்தை ஏற்றி கொடுக்காமல் வட … Read more

தொக்கு தொக்காக மாட்டும் 15,17 வயது சிறுமிகள்! தொடரும் பாலியல் கொடுமைகள்!

16 year old girl trapped by supporting actor! Continuing sexual harassment!

தொக்கு தொக்காக மாட்டும் 15,17 வயது சிறுமிகள்! தொடரும் பாலியல் கொடுமைகள்! கொரோனா காலக்கட்டத்தில் பெண்கள் வெளியே அதிக அளவு செல்லாத போதிலும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அதிலும் இக்ககாலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களது குழந்தைகள் வீட்டில் என்ன செய்கிறார்கள் என கவனிப்பதை தவறவிட்டு விடுகின்றனர்.அந்தவகையில் திருவெற்றியூரில் கவிதா என்ற பெண்மணி தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவர் உபயோகம் செய்யும் தொலைப்பேசியை அவரது 17 வயது மகள் உபயோகப்படுத்தி வந்துள்ளார்.அவரது … Read more

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவில் நடந்த குளறுபடி! தானாக இயங்கிய கணினி மற்றும் ஏ.சி!

Mess at night at the counting center! Automatic computer and AC!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவில் நடந்த குளறுபடி! தானாக இயங்கிய கணினி மற்றும் ஏ.சி! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்தது.இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலானது வித்தியாசமானது.ஏனென்றால் இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள் இன்றி அவர் பிரதிநிதியாக நின்று போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் பல குளறுபடியகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.இந்த தேர்தலில் யார் கோட்டையை கைப்பற்ற போகிறர்கள் என கேள்வியாகவே உள்ளது. அந்தவகையில் பல பண பரிமாற்றங்களும் நடந்தது.தேர்தல் முடிந்ததும் … Read more

இனி இரவு நேர ஊரடங்கு கிடையாது இனி 144 தான்! பிரதமர் நடத்தப்படும் திடீர் ஆலோசனைக்கூட்டம்!

No more night time curfews, only 144! Sudden consultation meeting to be held by the Prime Minister!

இனி இரவு நேர ஊரடங்கு கிடையாது இனி 144 தான்! பிரதமர் நடத்தப்படும் திடீர் ஆலோசனைக்கூட்டம்! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இந்த நிலையில் மக்கள் நலன் கருதி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144  தடை விதித்துள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் ஓர் நாளில் மட்டும் 20000 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை … Read more

முன்னால் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைவர்!

Former Minister Corona dies Party leader in shock!

முன்னால் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைவர்! பீகார் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஆண்டு நடைபெற்றது.அந்த தேர்தலானது 3 கட்டங்களாக வாக்குகள் சேகரிக்கப்பட்டது.பெருமித வாக்குகளுடன் பா.ஜ.க வே ஆட்சி அமைத்தது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் என்பவர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார்.அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். … Read more

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு!

Nirmala Sitharaman caught red handed! That said insurance is just eye-popping!

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிர்மலா சீதாராமன்! காப்பீடு என கூறியது வெறும் கண்துடைப்பு! கொரோனா தொற்று சென்ற வருடம் தொடங்கி இந்த வருடம் வரை குறைந்த பாடு இல்லை.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவரை அரசு மருத்துமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ அனுமதிக்கப்படுவர்.கொரோனா தொற்று உறுதியானவர்களின் பக்கத்தில் அவர்கள் சொந்தமே அருகில் இல்லாத நிலையில்,மருத்துவர்கள் தான் கூடுதல் கவனம் எடுத்து பார்த்து வருகின்றனர்.அவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து தொற்றை கவனிக்கும் போது அம்மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு எற்பட்டு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு!

Good news for students! New order to look at the book and write!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை!

The protagonist who stands still! The tragedy that befell him!

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்!

Oxygen deficient state! Delhi Chief Minister shouting to give their share to themselves!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்! கொரோனா தொற்றானது தற்போது 2வது அலையாக உருமாறி அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் இத்தொற்று அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றின் பாதிப்பும் பெருமளவாக தான் உள்ளது.தற்போது இந்தியாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.அந்தவகையில் இந்தியாவில் அதிக அளவு தொற்று உள்ள மாநிலங்களாக குஜராத்,டெல்லி,மகராஷ்டிரா ஆக உள்ளது.இதில் … Read more

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை…..

Heartbreaking incident! Grandfather and grandson who went to save the body charred .....

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை….. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் தான் மோகன் ரெட்டி. இவருக்கு வயது 60 ஆகிறது. இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992 இல் இருந்தே பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோகன் ரெட்டியின் மகள் வழி பேரக் குழந்தைகள் இருவர் உள்ளனர். அப் பேரன்கள் தனுஷ் மற்றும் தேஜஸ் ஆவர். அவர் இரு பேரக் குழந்தைகளையும் … Read more