மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு!

Good news for students! New order to look at the book and write!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை!

The protagonist who stands still! The tragedy that befell him!

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்!

Oxygen deficient state! Delhi Chief Minister shouting to give their share to themselves!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்! கொரோனா தொற்றானது தற்போது 2வது அலையாக உருமாறி அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் இத்தொற்று அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றின் பாதிப்பும் பெருமளவாக தான் உள்ளது.தற்போது இந்தியாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.அந்தவகையில் இந்தியாவில் அதிக அளவு தொற்று உள்ள மாநிலங்களாக குஜராத்,டெல்லி,மகராஷ்டிரா ஆக உள்ளது.இதில் … Read more

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை…..

Heartbreaking incident! Grandfather and grandson who went to save the body charred .....

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை….. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் தான் மோகன் ரெட்டி. இவருக்கு வயது 60 ஆகிறது. இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992 இல் இருந்தே பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோகன் ரெட்டியின் மகள் வழி பேரக் குழந்தைகள் இருவர் உள்ளனர். அப் பேரன்கள் தனுஷ் மற்றும் தேஜஸ் ஆவர். அவர் இரு பேரக் குழந்தைகளையும் … Read more

இந்த ராசிக் காரர்களே பயணங்களின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிக் காரர்களே பயணங்களின்போது பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்கள் இலக்குகளை அடைவீர்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் வெளி பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் கேட்ட இடத்திலிருந்து உங்களை தேடி பணம் வந்து சேரும் நாள்.உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் அலுவலகத்தில் வீண் வம்புகள் … Read more

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி!

BREAKING: Curfew banned from placing these shops! No shops allowed!

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி! 2020 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்க ஆரம்பித்த கொரோனா தொற்றானது இவ்வாண்டு கொரோனா 2 வது அலையாக உருவாகி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு இத்தொற்று பரவிய வேகத்தை விட இந்தாண்டு அதி வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ளது. முதலில் அதிக தொற்றும் பரவும் நேரத்திலேயே மார்ச் 8-ம் தேதி … Read more

ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்!

Swiggy, Somato companies have trouble operating! Food shop owners in grief!

ஸ்விக்கி,ஜோமாடோ நிறுவனங்கள் செயல்பட சிக்கல்! வருத்தத்தில் உணவு கடை உரிமையாளர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு கொரோனாவின் 2 அலையாக உருமாறி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டின் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவே அதிகபட்ச உட்சகட்ட எண்ணிக்கையாகும்.முதலில் தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களுக்கு 50%  மட்டுமே அனுமதித்தனர். திருமணவிழாவில் கலந்துக்கொள்ளவும்,100 பேருக்கும் இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளித்தனர்.அதுமட்டுமின்றி மதம் சார்ந்த … Read more

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Night curfew in Tamil Nadu from tomorrow Shocked public!

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது துரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து … Read more

பிக்பாஸ் ரைசாக்கு என்னாச்சு! ஐ படக் கதையைப்போல் அவர் வாழ்வில் ஏற்பட்ட விபரீதம்!

What about Big Boss Rice? The tragedy of his life like the story of the movie

பிக்பாஸ் ரைசாக்கு என்னாச்சு! ஐ படக் கதையைப்போல் அவர் வாழ்வில் ஏற்பட்ட விபரீதம்! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.மக்கள் அதிக அளவு வரவேற்பது பிக்பாஸ் ஷோ தான்.இந்நிகழ்ச்சி-க்கு நடுவராக வரும் கமலுக்காக பலர் இந்த ஷோ வை பார்த்து வருகின்றனர்.இந்த ஷோ வானது மூன்ற மாதங்கள் நடந்தாலும் அதிக அளவு TRB யை உயர்த்தி விடுகிறது.இந்த ஷோ வில் … Read more

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்!

Can't run and can't run! Otherwise it's jail!

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்! தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி  வருகிறது.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு,அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன் உதாரமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி வந்தாலும் தற்போது செலுத்தியவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது.தற்போது மகாராஷ்டிராவில் அதிக அளவு … Read more