திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

Kamal suddenly leaned towards the opposition! Do you know what was said in the petition?

திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா? தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி … Read more

இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்!

Action order to close liquor stores for two days! Wine lovers in grief!

இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்! கொரோனா தொற்றானது சென்ற வருடம் சீனாவில் உள்ள வுவன் பகுதியில் உருவாகி தற்போது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதில் அதிக பாதிப்பு உள்ள நாடக அமெரிக்க,பிரேசில்,இந்தியா ஆகியவை உள்ளது.தமிழ்நாட்டில் முதலில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அப்போது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர்.மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தது.அதுமட்டுமின்றி மதம் … Read more

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Corona infection confirmed for Congress leader Rahul Gandhi Volunteers in shock!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி அதிக … Read more

கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு?

Buy with credit and wash the stomach! The roar of folk artists! Will the Tamil Nadu government listen?

கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு? இந்த நவீன காலக்கட்டத்தில் நாட்டுப்புற கலைகள் அழிந்துக்கொன்டே வருகிறது.அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து,பம்பை உடுக்கை,நையாண்டி மேளம்,மேடை நாடகம் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.இந்த கலைத்தொழில் மூலம் அவர்களுக்கு வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே வேலை இருக்கும்.குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு வேலைகள் இருக்கும். அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் மத்திய அரசு ஊரடங்கை … Read more

அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்!

Bail for Anbumani Ramadas! Turbulent volunteers!

அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதல் 6-ம் நடந்து முடிந்தது.அதிமுக வுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்னரே,பாமக இளைஞரணி தலைவர் சிறைக்குள் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை பவுர்ணமி விழா நடைப்பெற்றது.சித்திரை விழாவின்போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது. அங்கு வன்முறை ஏற்பட்டதால்,பொது அமைதி சீற்குலைந்ததாகவும் மற்றும் வன்முறையை தூண்டியதாகவும் பாமக தலைவர் ராமதாஸ்,பாமக … Read more

ரீமேக் படங்களை நடிக்க மறுத்தேன்! ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி பேச்சு!

I refused to act in remake films! Aishwarya Rajesh's action speech!

ரீமேக் படங்களை நடிக்க மறுத்தேன்! ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி பேச்சு! தமிழக திரையுலகில் பல கதாநாயகிகள் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னிலையில் வந்துள்ளனர்.அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் ஒருவர்.இவர் முதலில் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமானார்.ஆனால் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.தற்போது அவருடைய க./பெ ரணசிங்கம் பெருமளவு பாராட்டை பெற்றது.அதற்கடுத்து பெண்கள் சம்மதம் உள்ள படங்களையே நடித்து வருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற படம் … Read more

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்…

Coconut fiber stirs at counting center Serious mess ...

தேங்காய் நாரால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு! தொடர் குளறுபடிகள்… தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார். அவர் கூறியதிற்கு … Read more

வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி!

Flying camera looking at the counting center! The official who supports the ruling party!

வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி இரவு … Read more

தடுப்பூசி போடுங்க ப்ரீ தக்காளி வாங்கிட்டு போங்க! சூப்பர் டெக்னிக்!

Go buy pre-tomatoes to get vaccinated! Super Technique!

தடுப்பூசி போடுங்க ப்ரீ தக்காளி வாங்கிட்டு போங்க! சூப்பர் டெக்னிக்! கொரோனா தொற்றானது சென்ற வருடம் பரவி இந்த வருடம் கொரோனா 2- வது அலையாக உருமாறி பெருமளவு மக்களை பாதித்து வருகிறது.தற்போது உலகளவில் 14.26 கோடி பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசாங்கமும் பல நடவடிக்கைகள் செயல்படுத்தி வருகின்றனர்.கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மக்கள் யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை.ஏனென்றால் அத்தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. … Read more

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு!

This is the perfect time to buy gold! Rs 360 less per razor!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு! நம் தமிழகத்தில் அதிக அளவு மக்கள முதலீடு செய்வது தங்கத்தில்தான்.தங்கத்தின் மேல் பெண்களுக்கு ஆசை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அந்தவகையில் அதிக ஏற்றத்துடன் இருந்த தங்கம் தேர்தலின் போது குறைந்தது.அது வெறும் மக்களின் கண்துடைப்புக்கு தான் என்று பலர் கூறிவந்தனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் பழைய விலைக்கு தங்கம் ஏறும் எனவும் கூறியிருந்தனர்.அதுபோலவே தேர்தல் முடிந்ததும் தங்கத்தின் விலை சிறு ஏற்றங்களைக் கண்டது.ஆனால் தற்போது சவரனுக்கு … Read more