விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு!

Sales started 30 thousand mobiles now for Rs. 10000! Samsung's new release!

விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சாங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.இந்த நிறுவனகள் அனைத்து விலைகளிலும் செல்போனை லாஞ் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை புதிய டிரேண்டிங் முறையில் புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர். அப்போது அனனத்து நிறுவனங்களும் … Read more

மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

The couple who went to the lockup for not wearing a mask! District Collector's Action Order!

மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை … Read more

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!

OBS for Yugadhi EPS for Tamil New Year! Congratulations to AIADMK!

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி! இன்று தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று யுகாதினால் என்பதால் அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாளை உவகையோடும்,உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டள்ளார். அதே போல நாளை தமிழர்கள் … Read more

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Comedian Senthil gets corona infection! Shocked fans!

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்தை கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது அலையாக கோரத்தாண்டவம் ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவி கொண்டு தான் வருகிறது.பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. … Read more

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Online money transfer will not work for 14 hours on April 18! Sudden announcement by the Reserve Bank!

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது,200000 லட்சம் பணம் அனுப்ப மக்கள் அதிகமாக பயன்படுத்துவது RTGS மற்றும் NEFT ஆகும்.அதும் ஆர்டிஜிஎஸ்யில் நீங்கள் பணத்தை ஒரு நபருக்கு அனுப்பினால் அது உடனடியாக அந்த நபரின் கணக்கு சென்றுவிடும்.ஆனால் என்இஎப்டி மூலம் பணம் அனுப்பினால் ஒரு மணி நேரம் கழித்த பிறகே … Read more

மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

India, which was in third place, is now in second place! Corona constantly increasing!

மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா ஓராண்டுகள் ஆகியும் மக்களை  விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்தே அதிக அளவு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததால் மத்திய அரசு ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து 7 மாதங்களாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.7மாதங்களாக மக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. அதற்கடுத்து மத்திய அரசு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல … Read more

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!

The police anarchy that continues to unfold! Strike among the public!

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு! சமீபகாலமா போலீசாரின் அராஜகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு  கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் கடையை … Read more

மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி!

People beware! Make sure you have corona 2nd wave if you have these new symptoms!

மக்களே உஷார்! இந்த புதிய அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனா 2 வது அலை பாதிப்பு உறுதி! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது. ஆனால் ஆரமித்த நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் … Read more

இனி நீதி கேட்க நீதிபதி வீட்டுக்கு தான் போக வேண்டும்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

இனி நீதி கேட்க நீதிபதி வீட்டுக்கு தான் போக வேண்டும்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.இதனால் பலகோடி மக்கள் இத்தொற்றால் பாதித்துள்ளனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டர்வர்ககளுக்கே கொரோனா தொற்று உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அவர்களே தானாக வந்து மருத்துவமமனையில் சேர்ந்துக்கொள்கின்றனர். அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கைகள் போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை … Read more

இனி லாரிகளில் இது கட்டாயம்!  போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு!

No longer is it wild in trucks! Sudden order of the Commissioner of Transport!

இனி லாரிகளில் இது கட்டாயம்!  போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு! லாரி உரிமையாளர்கள் பலவித கோரிக்கைகளை கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக,லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாராசாமி மற்றும் செயலாளர் வாங்கலி ஆகியோர் டிசம்பர் 27 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதாக கூறினர்.அதன்பின் போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. அப்போது வேகக்கட்டுப்பாட்டு கருவி,ஒளிரும் பட்டை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதால் லாரிகள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. … Read more