கர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்!

Surya 40" movie poster like Karnan movie!

கர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்! கொரோனா காலக்கட்டத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் தான் சூரரைபோற்று.இது உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.கொரோனா காலக்கட்டத்தில் வெளியானாலும் அதிக அளவு இப்படம் பிரபலமடைந்தது.சூர்யாவுக்கு அதிக புகழை பெற்று தந்தது.அந்தவகையில் சூர்யாவின் அடுத்தப்படம் தான் “சூர்யா 40”. இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படம் ஆரமிக்கும் போதே சூர்யாவுக்கு கொரோனா தொற்று … Read more

பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. !

Karnan to win next National Award Fans flooded with joy!

பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. ! 1996 ஆம் ஆண்டு 2001 தமிழகத்தில் மாவட்ட அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டனர்.அப்போது தென் மாவட்டங்களில் குறிபிட்ட சில தலைவர்களின் பெயரை வைக்கக்கூடாது என பல கலவரங்கள் நடந்தது.இந்த பின்னணியின் பொடியன்குளம் கிராமத்தை பற்றின கதையாக கர்ணன் படமாக உருவாக்கியுள்ளார். இந்த படம் இரண்டு கிராமங்களுக்கிடையேயான … Read more

இரவு நேர ஊரடங்கு தான் இனி! தமிழக அரசின் எச்சரிக்கை உத்தரவு!

Night time curfew is no more! Warning order from the Tamil Nadu government!

இரவு நேர ஊரடங்கு தான் இனி! தமிழக அரசின் எச்சரிக்கை உத்தரவு! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை பரப்பி தான் வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து கட்சி வேட்பாளர்கள்,நடிகை நடிகர்கள் என அனைவருக்கும் கொரோனா … Read more

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்!

The famous cell phone company that gives a cell phone worth Rs 30,000 for Rs 10,000! Other cell phone companies in shock!

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.ஆனால் தற்போது செல்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் வந்து விட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனங்கள் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு விலை ரேஞ்சுகளிலும் செல்போனை அறிமுகம் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு … Read more

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!

Police fined PM for not following Corona rules! Country people in shock!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்! கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது. கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது. நமது இந்தியாவில் நேற்று நம் பிரதமர் நரேந்திரமோடி தொற்று அதிகம் … Read more

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்!

new-technique-to-control-corona-in-brazil-they-say-this-is-the-hands-of-god

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்திலும் அதி வேகமாக தற்போதும் பரவி வரத்தான் செய்கிறது.முதலில் இத்தொற்று சீனாவில் ஆரம்பித்து அப்படியே அனைத்து நாடுகளுக்கு தொற்றி வந்தது.அந்தவகையில் தற்போது முதல் இடத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது. அந்தவகையில் தற்போதும் கொரோனா தொற்றிலிருந்து மீளாத நாடக … Read more

எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே  கதிகலங்க வைத்த வாலிபர்!

The police were responsible for my death! The young man who made the police officers sunbathe!

எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே  கதிகலங்க வைத்த வாலிபர்! இந்த காலகட்டத்தில் தற்போதைய வாலிபர்கள் பல முடிவுகளை சட்டென்று எடுத்துவிடுகின்றனர்.அந்தவகையில் தார்வார் மாவட்டம் திம்மாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் தான் மைலாரா,இவருக்கு வயது 25.இவருடைய லட்சியமே போலீஸ் துறையில் பணியாற்றுவது தான்.இந்த நிலையில் அவர் கர்நாடக உள்துறை அமைச்சர் மந்திரி பசவராஜ் பொம்மை,கர்நாடக அரசு,கர்நாடக போலீஸ் டி.ஜி.பி பிரவீன் சூட் ஆகியோருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில் அந்த வாலிபர் கூறியிருப்பது,நான் கர்நாடக … Read more

தூ-ன்னு துப்பினாக்கூட ரூ.500 பைன் வாங்கிடுவாங்க! பைன் போட்டு மாவட்டத்தையே சுத்தம் செய்யும் அரசாங்கம்!

Buy a Rs.500 pine even if you spit on it! The government will clean the pine district!

தூ-ன்னு துப்பினாக்கூட ரூ.500 பைன் வாங்கிடுவாங்க! பைன் போட்டு மாவட்டத்தையே சுத்தம் செய்யும் அரசாங்கம்! கொரோனா தொற்றானது சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கி படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றது.பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. பின்பு ஓராண்டு காலமாக நீடித்த இந்த ஊரடங்கு கடந்த ஜூலை மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more

இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு!

No longer is the mask mandatory! Otherwise a fine of Rs.1000! State Government Action Order!

இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா … Read more

வியாபாரிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு! அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிற்கும் பரிதாபம்!

Merchants who gave the idea to the government! We will not leave the market!

வியாபாரிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு! அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிற்கும் பரிதாபம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.இதனால் கொரோனா பாதிப்பில்,நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.ஒரு மாதம் முன் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தி வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஓர் வாரத்திற்குள்ளே கொரோனா தொற்றானது மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் என அனைவருக்கும் … Read more