கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!

Rabies vaccine instead of corona vaccine! Usher people!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் ஆகியும் மக்களை விடாது துரத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட வர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் … Read more

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்!

Merchants who gave the idea to the government! We will not leave the market!

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இன்றும் முடிவடையாத நிலையில் பரவி தான் வருகிறது. இத்தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலை உருவாகி வருகிறது. அதனால் அதிக தொற்று பரவும் மகாராஷ்டிரா ,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் தளர்வுகள் கூடிய ஊரடங்கு போட்டுள்ளனர். அதேபோல நம் தமிழ்நாட்டில் அதிக மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது. அதில் சென்னை … Read more

மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை!

Sasikala re-enters politics! 2 hours of emergency consultation!

மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து  அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை … Read more

இன்று முதல் லாக்டௌன்! தமிழக அரசு வெளியிட்ட அடுத்த எச்சரிக்கை மணி!

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

இன்று முதல் லாக்டௌன்! தமிழக அரசு வெளியிட்ட அடுத்த எச்சரிக்கை மணி! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை படு வேகமாக பரப்பி கொண்டு தான் வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற … Read more

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்!

India came in second! Corona increasing day by day!

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று,மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.ஆனால் ஆரம்பித்த  நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது. அந்தவகையில் நமது இந்தியாவில் கடந்த ஓர் நாளில் … Read more

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்?

MI Mumbai Indians vs RCB Royal Challengers

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்? உலகளவில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று.அதில் ஐபிஎல் மற்றும் உலககோப்பை போட்டியை பார்ப்பதற்கென்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.அந்தவகையில் ஐபிஎல் போட்டியில் CSK சென்னை சூப்பர் கிங்க்ஸ்,RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,MI மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 8 டீம்கள் ஆட்டத்தில் களமிரங்கும். அந்தவகையில் இந்த டீம்கள் அனைத்து ஒவ்வோர் ஊரை பிரதிநிதி படுத்தும் … Read more

கர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்!

Surya 40" movie poster like Karnan movie!

கர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்! கொரோனா காலக்கட்டத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் தான் சூரரைபோற்று.இது உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.கொரோனா காலக்கட்டத்தில் வெளியானாலும் அதிக அளவு இப்படம் பிரபலமடைந்தது.சூர்யாவுக்கு அதிக புகழை பெற்று தந்தது.அந்தவகையில் சூர்யாவின் அடுத்தப்படம் தான் “சூர்யா 40”. இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படம் ஆரமிக்கும் போதே சூர்யாவுக்கு கொரோனா தொற்று … Read more

பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. !

Karnan to win next National Award Fans flooded with joy!

பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. ! 1996 ஆம் ஆண்டு 2001 தமிழகத்தில் மாவட்ட அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டனர்.அப்போது தென் மாவட்டங்களில் குறிபிட்ட சில தலைவர்களின் பெயரை வைக்கக்கூடாது என பல கலவரங்கள் நடந்தது.இந்த பின்னணியின் பொடியன்குளம் கிராமத்தை பற்றின கதையாக கர்ணன் படமாக உருவாக்கியுள்ளார். இந்த படம் இரண்டு கிராமங்களுக்கிடையேயான … Read more

இரவு நேர ஊரடங்கு தான் இனி! தமிழக அரசின் எச்சரிக்கை உத்தரவு!

Night time curfew is no more! Warning order from the Tamil Nadu government!

இரவு நேர ஊரடங்கு தான் இனி! தமிழக அரசின் எச்சரிக்கை உத்தரவு! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை பரப்பி தான் வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து கட்சி வேட்பாளர்கள்,நடிகை நடிகர்கள் என அனைவருக்கும் கொரோனா … Read more

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்!

The famous cell phone company that gives a cell phone worth Rs 30,000 for Rs 10,000! Other cell phone companies in shock!

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.ஆனால் தற்போது செல்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் வந்து விட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனங்கள் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு விலை ரேஞ்சுகளிலும் செல்போனை அறிமுகம் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு … Read more