10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்!

2th man pass without selection! Edipadi Take Action!

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்! கொரோனா தொற்று காரணத்தால் மாணவர்கள் ஓராண்டு காலம் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடந்தப்பட்டது.இந்நிலையில் சில தளர்வுகள் கடந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.இதையடுத்து பொது தேர்வு நடத்தும் வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.பொதுத்தேர்வுகள் வரும் நிலையில் அவர்களுக்கு … Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

The car that caught fire in the middle of the road! what happened?

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பனியன் கம்பனி தொழிலதிபர் ஆனந்த்.தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து செல்லும் வேளையில் கோவையை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.கார் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அதன் முன் பக்கம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது.இதை பார்த்ததும் … Read more

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு!

The woman who petitioned Stalin against the DMK! Petition goes viral on social media!

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு! தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக பல அறிக்கைகளை கூறிவருகிறார்.இந்நிலையில் “உங்கள் தொகிதியில் ஸ்டாலின்” என்ற பொதுகூட்டத்தை கூட்டி வருகிறார்.இதில் பொது மக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலம் ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டும்.இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் நீங்கள் கொடுக்கும் மனுக்களிலுள்ள கோரிக்கைகளை  நிறைவேற்ற போவதாக கூறினார். … Read more

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக!

Edappadiyar did not fulfill his word! DMK asks if he forgot to fulfill!

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக! தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே உனையூர் கிராமத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் குறைக்கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பல கேள்விகளை அதிமுகவிற்கு எதிராகவே கேட்டார்.அதில் ஒன்றான,அவர் செய்வேன் என்று கூறிய பல திட்டங்கள்  பலவற்றை நிறைவேற்றவில்லை என சொல்லிக்காட்டி பேசினார். கடந்த 2011 … Read more

அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து!

India won by Ashwin! England defeated in a draw!

அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையிலுள்ள செப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 329 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.ரோஹித் சர்மா 161 ரன்களும்,ரஹேனே 67 ரன்களும்,ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர்.மொயின் அலி 4 விக்கட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்தை திக்குமுக்காட … Read more

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா!

Excitement near Trichy! The girl was abducted!

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா! திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் செபஸ்தியார் வயது 50.இவரது மகள் விமல் ரோஸி இவருக்கு வயது 22.இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு விமல் ரோஸ் சென்றுள்ளார்.ஆனால் மாலை நேரம் ஆகியும் நீண்ட நேரம் வராததால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகளை தேடியுள்ளார். ஆனால் ஓரிரு நாட்கள் ஆகியும் … Read more

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

modi ops eps

மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்! அரங்கில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! இன்று காலையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் பிரதமர் வந்தார்.அவரை வரவேற்கும் விதமாக நேரு கலையரங்கில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றினார்.அப்போது பிரதமர் பேசுகையில் அவ்வையாரின் வரப்புயர நீர் உருகும் நீர் உயரக்  நெல் உயரும் குடி உயரக்  கோல் உயரும் கோல் உயரக் கோன் உயார்வான் என்று மேற்கோள்காட்டி பேசினார். மேலும்  சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் எம்.பி.டி.-எம்.கே.ஐ ஏ … Read more

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு! தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சமந்தப்பட்ட பிரிவில் பட்டயம்,பட்டம் பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம். தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் 79 க்கும் மேற்ப்பட்ட காலியிடங்கள் உள்ளன.இது நடைபெறும் இடம் சென்னை.மெக்கானிக்கல் இஞ்சினீயர் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்.மேலும் ஆட்டோ மொபைல் முடித்தவர்களும் விண்ணபிக்கலாம்.இந்த பிரிவினருக்கு காலி பணி இடங்கள் 18 ஆக உள்ளது.இதற்கான … Read more

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா!

Such a welcome to Prime Minister Modi who came to Chennai!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா! பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.விமான நிலையத்தில் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் இன்று காலை  10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து ஐ.என்.எஸ்.அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் … Read more

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்!

Public gathering for a kottar and chicken biryani!

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்! சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிக அளவு பணப்புழக்கம்  ஆரம்பித்து விட்டது.தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் சட்டசபை தொகுதியை கைப்பற்றுவதற்கு திமுக மற்றும் அதிமுகவினர்  ஒருவர்பின் ஒருவராக போட்டிப்போட்டு  பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி … Read more