பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்!

Famous Tamil writer dies suddenly

பிரபல தமிழ் எழுத்தாளர் திடீர் மரணம்! பிரபல எழுத்தாளர் 78 வயதான லட்சுமி ராஜரத்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் திருச்சியில் 27/03/1942 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் இதுவரை ஆயிரத்து ஐநூறு சிறுகதைகள்,முண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை நடத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் சென்னையில் 15 க்கும் மேற்பட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.பிறகு மூன்று மெகா தொடர் நாடகங்களிலும்  நடித்துள்ளார். 3500 க்கும் அதிகமான ஆன்மிகக் கட்டுரைகளையும்  எழுதியுள்ளார். இவர் செந்தமிழ் செல்வி மற்றும் சொற்சுவை … Read more

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா! அதிர்ந்து போன ரசிகர் கூட்டம்!

Such a disease for the famous actress! Shocked fan crowd!

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா! அதிர்ந்து போன ரசிகர் கூட்டம்! மாரி, துப்பாக்கி,போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகையான காஜல் அகர்வாலுக்கு ஆஸ்துமா நோய் உள்ளது.இவர் சமீபகாலத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் செய்த பிறகும் அவர் படங்களில்  நடித்து வருகிறார். இப்பொழுது இவர் பாரிஸ், இந்தியன் இரண்டாம் பாகம்,மற்றும் ஹேய் சினாமிக்கா போன்ற படங்களில் நடித்து வருவது குறுப்பிடத்தக்கது.காஜல் அகர்வால் கூறியதாவது, எனக்கு சிறு வயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. … Read more

20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்!

Wandering crowd in the role of Karur! 1 liter of petrol for 20 screws!

20 திருக்குறளுக்கு 1 லிட்டர் பெட்ரோல்! அலைமோதும் கூட்டம்! கரூர் மாவட்டத்தில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற சலுகையை அறிவித்துள்ளனர்.பெட்ரோல் விலையுயர்ந்த நிலையில் இம்மாறியான சலுகைகள் கரூர் மாவட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் பெட்ரோல் பங்க் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை நடத்தி வருகிறது.பத்து திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும்,இருபது திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் என்னும் இந்த அறிவிப்பால் … Read more

சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு!

ttv Thinakaran

சசிகலாவின் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் உள்ளனர்! டிடிவியின் அதிரடி பேச்சு! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை முடித்து பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தார்.இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியது,சசிகலாவின் வருகையையொட்டி தமிழகத்தில் பல நடவடிக்கைகள்     நடத்தப்பட்டன.இவையனைத்தும் சசிகலாவிற்கு செய்த அநியாயம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா என்பதால் பொதுக்கூட்டம் கூட்ட உரிமை உள்ளது எனவும்,இதுமட்டுமல்லாமல் ஒரு உறுப்பினரை விலக்கவும் இவருக்கு தான் உரிமை … Read more

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன? சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற  பல மிரட்டல்கள் வந்துள்ளது. இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வீட்டிற்கு … Read more

6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! 

6,7,8 Good news for students!

6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! கொரோனா காரணத்தினால் ஓர் வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.அரசு அறிவிப்பின் படி சில தகவுர்கள் வந்த நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன்  பள்ளிக்குச் சென்று பாடம் படித்து வருகின்றனர். 9,10,11 மற்றும் 12 வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் கொரோனா காரணத்தினால் குறைந்த அளவு பாடத்திட்டமாக மாற்றி பள்ளி கல்வித்துறை … Read more

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

Famous paranoid doctor dies in Salem What is the cause of death?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன? சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார்.இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.இவரைத் தேடி வெளியூர்களில் இருந்தும் மருத்துவம் பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள்.இவரும் மாதம் தோறும் வெளியூர்களுக்கு சென்று முகாம் நடத்தி மருத்துவம் பார்ப்பது வழக்கம். இவரது மருத்துவம் பற்றிய தகவல்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வரும்.இது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் தினந்தோறும் மருத்துவ குறிப்புகளை கூறி வருவார். இவரது  சித்த மருத்துவத்தால் பல … Read more

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல்

Jayalalithaa memorial demolished? Sudden excitement!

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல் டிஜிபி அலுவலகத்தில் மனுக்கொடுக்க வந்த இளைஞரின் மிரட்டலால் திடீர் பரபரப்பு நிலவியது.இக்கால கட்டத்தில் வேலையில்லாமல் லட்சகணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர்.அதில் கொருக்குபேட்டை இளைஞரும் ஒருவர்.இவர் டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுக்க வந்துள்ளார். தமிழக அரசு எனக்கு வேலை கொடுக்காவிட்டால் மறைந்த முதலமைச்சர் அம்மா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி எரிய விடுவேன் என்று மிரட்டயுள்ளார்.இவர் மனுவில் கூறாமல் அங்கு இருக்கும் கவல் அதிகாரியிடம் நேரில் இது குறித்து … Read more

இந்த ராசிகாரர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது! இன்றைய ராசிபலன்!

These astrologers stay alert during the journey! Today's horoscope!

இந்த ராசிகாரர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசிகாரர்களே வெற்றிமயமான புதிய வேலைகள் கிடைக்கும் நன்னாள்.எதிர்பார்த்த பணவரவுகள் வரும்.புதிய முற்சிகளில் ஈடுபடும் போது மிகுந்த கவனம் தேவை.உடல்நலத்தில் சிறிதளவு கவனம் தேவை.சிவப்பு நிற ஆடை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ரிஷபம் : ரிஷப ராசிகாரர்களே அதிக தானம் தருமங்களை செய்யுங்கள்.இதனால் உங்களிடம் நெருங்கி வரும் தீமை அகன்று விடும்.இன்று உங்களது வேலையில் பணி பளு அதிகமாக இருக்கும்.நன்மை பயக்கும் தகவல்கள் உங்களை … Read more

இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

No more working four days a week and 3 days off! Government action!

இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை! இனிவர இருக்கும் நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்தால் போதுமானது என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறியதாவது,ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை … Read more