ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!
ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு! கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்நிலையில் தான் புதிய வகை கொரோனா வைரஸ் என்ற அடுத்த அச்சுறுத்தல் வந்தது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேயிருப்பதால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 6,075 … Read more