பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்!

பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்!

பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்! பேருந்தில் உட்காருவதற்கு இருக்கை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர் பேருந்தின் நடத்துனரை கண்ணத்தில் கடித்து வைத்த சம்பவம் பேருந்தில் பயணித்த சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தெலங்கானா மாநிலத்தின் அடி சுந்தரவாடா என்ற பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று உட்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் கான் என்ற நடத்துனர் அதாவது கண்டக்டர் பணியில் … Read more

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!! சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி திமுக கட்சியால் விரைவில் உடைந்துவிடும்” என்று பேட்டி அளித்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “தற்பொழுது அமைச்சர்களாக உள்ளவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது … Read more

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்!

பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழந்ததாக தகவல்! செக் குடியரசு நாட்டில் பல்கலைகழக வளாகம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. செக் குடியரசு என்று அழைக்கப்படும் செக்கஸ்லோவாகியா நாட்டில் மத்திய பரேகு நகர் உள்ளது. இந்த மத்திய பரேகு நகரில் ஜான் பலாச் சதுக்கத்தில் சார்லஸ் என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இந்த சார்லஸ் பல்கலைக்கழகத்தில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது … Read more

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!!

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!!

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!! வருமானத்திற்கு அதிகமாக செத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை குடும்பத்தாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 30 நாட்களில் மேல் முறையீடு செய்து ஜாமீன் பெற்று தருவோம் என்று திமுக சட்டத் துறை செயலரும் எம்.பியுமான என்.ஆர் இளங்கோ அவர்கள் கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை மனைவி … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத்! தந்தை அமர்தீப் கூறிய தகவல்!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத்! தந்தை அமர்தீப் கூறிய தகவல்!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத்! தந்தை அமர்தீப் கூறிய தகவல்!! அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் போட்டியிடவுள்ளதாக அவருடைய தந்தை தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார். பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து … Read more

சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா? 

சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா? 

சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா? நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நெய்யை முகத்தில் தடவினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம்முடைய வீட்டில் நெய்யானது சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். நெய்யை சமையலில் பயன்படுத்தும் பொழுது உணவிற்கு தனி சுவையை தருகின்றது. இதனால் நெய்யானது சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. … Read more

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி!

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி!

கேப்டன் பதவிக்கு கில் தான் சரியான நபர்! பயிற்சியாளர் நெஹ்ரா பேட்டி! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மான் கில் அவர்கள் தான் சரியான நபர் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான ஆஷிஸ் நெஹ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு அதாவது … Read more

மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு! மோசடியான முறையில் சிம்கார்டு பெறும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தற்பொழுது தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்தியாவில் பிரபலமான தொலைதொடர்பு நிறுவனங்களாக அதாவது சிம்கார்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக ஏர்டெல், ஜியோ, பி.எஸ்.என்.எல், விஐ ஆகிய நிறுவனங்கள் உள்ளது. இந்த … Read more

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய சில மாவட்டங்களில் … Read more

முகம் கருமையாக இருக்கின்றதா? வெள்ளையாக பளபளப்பாக மாற்ற நான்கு எளிமையான டிப்ஸ் இதோ!!

முகம் கருமையாக இருக்கின்றதா? வெள்ளையாக பளபளப்பாக மாற்ற நான்கு எளிமையான டிப்ஸ் இதோ!!

முகம் கருமையாக இருக்கின்றதா? வெள்ளையாக பளபளப்பாக மாற்ற நான்கு எளிமையான டிப்ஸ் இதோ!! நம்மில் சிலருக்கு முகத்தில் மட்டும் கருமையான நிறம் இருக்கும். அந்த கருமையை நீக்குவதற்கு எளிமையாக கிடைக்க கூடிய சில பக்கங்களை வைத்து நான்கு வைத்திய முறைகள் எவ்வாறு செய்வது என்பது பற்றி பார்க்கலாம். நம்மில் சிலர் அதிக நேரம் வெளியில் வேலை காரணமாக வெயிலில் சென்று வருவோம். இதனால் முகம் கருமையாக மாறும். ஒரு சிலர் தவறான சில மேக்கப் பொருட்களை முகத்திற்கு … Read more