காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரயில் நிலையத்தின் அருகே சென்ற சரக்கு ரயில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையில் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மூன்று இரயில்கள் மதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது, இரயிலில் தீ பற்றி உயிரிழப்பு ஏற்பட்டது என்று பெரிய பெரிய விபத்துகள் நடைபெற்று வருகின்றது. அதே போல … Read more

ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! 

ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! 

ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அன்னு ராணி தங்கமும் உயரம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் அவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும் வென்று கொடுத்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கியது. சீனாவில் ஹாங்சோங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் … Read more

நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு இதுதான் காரணம்!!! வெளிப்படையாக பேசிய போனி கபூர்!!!

நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு இதுதான் காரணம்!!! வெளிப்படையாக பேசிய போனி கபூர்!!!

நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு இதுதான் காரணம்!!! வெளிப்படையாக பேசிய போனி கபூர்!!! நடிகை ஸ்ரீதேவி இறப்புக்கு உண்மையான காரணம் குறித்து பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கணவருமான போனி கபூர் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 1996ம் ஆண்டு தயாரிப்பாளர் பழனி கபூர் அவர்களை திருமணம் செய்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!! இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்பர்ட் நோபல் என்ற விஞ்ஞானி அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பான்மை, மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு … Read more

டைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!!

டைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!!

டைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!! 1970களில் ராபின் ஹூட்டாக வாழ்ந்து வந்த டைகர் நாகேஸ்வர ராவ் அவர்களின் பயோ பிக் திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்டுவர்ட்புரம் என்ற பகுதியில் 1970களில் ராபின்ஹூட்டாக வாழ்ந்து வந்தவர் டைகர் நாகேஸ்வர ராவ். இவருடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக எடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வர ராவ் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரவி தேஜா … Read more

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் தற்பொழுது இயங்கி வரும் புறநகர் மின்சார இரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் புறநகர் பகுதிகளை இணைப்பதில் புறநகர் மின்சார இரயில் சேவை பெரும் பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று லட்சக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் மின்சார வாரியம் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை … Read more

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!! ராஜஸ்தானில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வாக்காளர்களின் ஷூக்கலுக்கு பாலிஸ் போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் காலகட்டத்தில் தொடங்கிய இருக்கின்றது. பாஜக கட்சி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி என்று தேர்தலில் நிற்கும் கட்சிகள் … Read more

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! 

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! 

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நழுவி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகதிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த பிரச்சனை தற்பொழுது மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்தில் காவிரி நதி நீர் … Read more

மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!!

மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!!

மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!! பிரபல யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் அவர்கள் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி இந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த முறை நீதிமன்றம் ஜாமீன் தருமா அல்லது மனுவை ரத்து செய்யுமா என்ற குழப்பத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் இருக்கின்றார். கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று … Read more

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 170வது படமான தலைவர்170 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் … Read more