Sakthi

கட்டளையிட்ட தமிழக மக்களுக்கு நன்றி! திமுக தலைவர் ஸ்டாலின்!
கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுவை கேரளா அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபைத் தேர்தலை அறிவித்தது.அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் 6ஆம் ...

ஸ்டாலினால் வருத்தமுற்ற துரைமுருகன்!
தமிழக சட்டசபை தேர்தல் என்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று ...

ஜப்பானை தாக்கியது! சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பான் ஒரு மாபெரும் தொழில் நுட்பநாடு என்று தான் சொல்ல வேண்டும். உலகப் போரின்போது இரண்டு அணுகுண்டுகளை தாங்கிய நாடு அந்த இரண்டு அணுகுண்டுகள் காரணமாக ஹிரோஷிமா, ...

மாநகராட்சி ஆணையர் விடுத்த எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் பரவல் மிக வேகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பலவாறு முயற்சி செய்து வருகின்றன. அதிரடி தடை உத்தரவையும் பிறப்பித்து வருகின்றன. ...

அட வீட்டிலேயே இருங்கப்பா! மத்திய அரசு புதிய ஆலோசனை!
நாடு முழுவதும் நோய்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில். ...

நோய் தொற்று பாதிப்பு! முன்கூட்டியே நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
நாட்டில் நோய் தொற்றின் இரண்டாவது ஆலையின் தாக்கம் நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1993 பேருக்கு நோய் தொற்று ...

நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நாய் தொடரின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததைவிட மிகவும் பயங்கரமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.இதனால் கடந்த 10 ...

உயராத பெட்ரோல்,டீசல்விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணைக்கப்படுகிறது. அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கும் ...

தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது?
தமிழகத்தில் நாள்தோறும்.நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறது அதோடு இரவு நேரங்களில் ஊரடங்கு வார இறுதியிலும் முழு நேர ஊரடங்கு ...

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!
தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அனேக கருத்துக் கணிப்புகளில் திமுக ...