இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் ஆட்டங்களில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பரவல் அதிகமாகி வரும் காரணத்தால், புனேவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடத்துவதற்கு ஏற்பாடு ஆகி வருகின்றது. மார்ச் மாதம் 23, 26 … Read more

பெரம்பலூர் மாவட்டம் கல்லை வேப்பூர் அருகே நடந்த கோர விபத்து! 5 பேர் பலி!

பெரம்பலூர் மாவட்டம் கல்லை வேப்பூர் அருகே நடந்த கோர விபத்து! 5 பேர் பலி!

வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் அவருடைய குழந்தைகள் செந்நிலவன் , தமிழ்நிலா, அவருடைய உறவினரின் குழந்தை நந்திதா, அவருடைய தாய் தனம் சகோதரர் சக்திவேல் போன்றோருடன் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டம் கொளப்படியில் இருந்து வேப்பூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்கள் .அவர்கள் கல்லாங்காடு என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்த சமயத்தில், வேகமாக வந்த கார் ஒன்று அந்த இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் … Read more

திமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா? வாயைப் பிளக்கும் ஆளும் தரப்பினர்!

திமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா? வாயைப் பிளக்கும் ஆளும் தரப்பினர்!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக 178 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 56 இடங்களில் போட்டியிடுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகளும், அதேபோல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஐந்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஐந்து தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், மனிதநேய … Read more

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்வதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல பாஜகவுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்து சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முழுவதுமே காரைக்கால் விழுப்புரம் போன்ற இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கின்றார். இதனை அடுத்து நேற்று … Read more

தமிழ்நாட்டிலேயே இதுதான் சுவையான டீ! டீக்கடைக்காரரை பாராட்டிய ராகுல்காந்தி!

தமிழ்நாட்டிலேயே இதுதான் சுவையான டீ! டீக்கடைக்காரரை பாராட்டிய ராகுல்காந்தி!

தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை காரணமாக, மூன்று நாள் பயணமாக வந்திருக்கின்ற ராகுல்காந்தி தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரப்புரை செய்து வருகின்றார். அந்த விதத்தில் அவர் மத்திய, மாநில அரசுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆளும் கட்சியான அதிமுகவை டெல்லியிலிருந்து பிரதமர் மோடி ரிமோட் மூலமாக இயக்கி வருவதாகவும் சிபிஐ வழக்கிற்கு பயந்து போன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாடு காமராஜருடைய என்று … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக! கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்!

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக! கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்கள் அதன் காரணமாக, வெற்றி பெற்றார்கள் என்று தெரிவிக்கும் அளவிற்கு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக எல்லா வன்னியர் சமூக மக்களும் பணி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். வன்னியர்களின் வெகு கால கோரிக்கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக நிறைவேற்றி இருக்கின்ற நிலையில், மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். வன்னியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மிக நீண்ட கால கோரிக்கையை … Read more

தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!

தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை முதல் கட்சியாக பெறத்தொடங்கியது திமுக. அந்த விதத்தில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விருப்பமானவை கொடுத்திருக்கிறார்கள் ஏராளமானோர். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்சியின் சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்களுக்கு வேட்பாளர்களின் நேர்காணல் குறித்த அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனு கொடுத்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் … Read more

சட்டசபையில் கண்ணீர் விட்ட அமைச்சர்!

சட்டசபையில் கண்ணீர் விட்ட அமைச்சர்!

மருத்துவமனையிலிருந்து மறுபிறவியில் வந்திருக்கிறேன் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டசபையில் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இருக்கின்ற கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இதில் சட்டசபை விதி எண் 110 இன் கீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன் மற்றும் நகை கடன் அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 27 … Read more

எடப்பாடி காட்டிய அதிரடி! தெரிந்துதான் செய்தாரா?

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டசபையில் அறிவித்த பல அதிரடியான அறிவிப்புகள் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமடைய செய்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வெகு காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் ஆட்சி காலத்தில் … Read more

தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்தவிதத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் ஆரம்பமானது. சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் … Read more