தமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!

தமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணிமண்டபத்தை ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினா கடற்கரைக்குச் சென்று மணிமண்டப பணிகளை மேற்பார்வை செய்திருக்கிறார். முதலமைச்சர் டெல்லி சென்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெயலலிதாவின் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்கு மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் மெரினா கடற்கரையில் 50 ஆயிரத்து 422 சதுர … Read more

எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

தமிழ்நாட்டின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல் நிலையானது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .எனவே அவருக்கு எக்மோ கருவி மூலமாக நேற்று இரவிலிருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காமராஜ் ,இந்த மாத தொடக்கத்தில் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அதன்பிறகு சென்னை திரும்பும் நேரத்தில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என சொல்லப்படுகின்றது. இதனையடுத்து ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி சென்னை மியாட் … Read more

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

சசிகலா விடுதலையாவது தொடர்பாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்! மகிழ்ச்சியில் சசிகலா தரப்பு!

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்வது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு வருடங்கள் சிறை தண்டனை அளித்தது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் மூவரும் அடைக்கப்பட்டன. சென்ற நான்கு வருட … Read more

தமிழகத்தில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போவது யார் தெரியுமா? பயங்கர ஷாக்கில் முக்கிய கட்சி!

தமிழகத்தில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போவது யார் தெரியுமா? பயங்கர ஷாக்கில் முக்கிய கட்சி!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், பாண்டிச்சேரி, போன்ற மாநிலங்களில் எதிர்வரும் மே ,அல்லது ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனைத் தொடர்ந்து ஏ பி பி ,சிவோட்டர் ஆகியவை ஒன்றிணைந்து தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளை நடத்தியிருக்கின்றன. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் படி மேற்கு வங்காளத்தில் இப்போது இருக்கும் ஆட்சியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இருக்கும் 294 சட்டசபைத் தொகுதிகளில் … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி இதுவரையில் மூன்று போட்டிகள் முடிவடைந்த இருக்கின்ற நிலையில், நான்காவது கிரிக்கெட் போட்டி சென்ற 15 ஆம் தேதியிலிருந்து பிரிஸ்பேன் காபா போன்ற மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் அஸ்வின், ஜடேஜா, ஆகியோர் காயம் அடைந்து இருப்பதால் இப்பொழுது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜன் மற்றும் மயங்க் … Read more

மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆசாமி கைது கொடைக்கானலில் பரபரப்பு!

மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆசாமி கைது கொடைக்கானலில் பரபரப்பு!

பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவி காதல் வசனம் பேசி கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. காதலிப்பது போல ஏமாற்றி பல பெண்களை சீரழித்து பணத்திற்காக நடிப்பது, கணவரை பிரிந்து இருக்கும் பெண்கள், மற்றும் விதவை பெண்களை தேடிப்பிடித்து தகாத உறவில் ஈடுபடுவது காதலிக்க மறுத்தால் பெண்களை கொலை செய்து விடுவது போன்ற பல … Read more

சசிகலாவிடம் இருந்து தப்பிச் செல்ல டெல்லியில் போய் ஒளிந்துகொண்டார் முதல்வர்! ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சசிகலாவிடம் இருந்து தப்பிச் செல்ல டெல்லியில் போய் ஒளிந்துகொண்டார் முதல்வர்! ஸ்டாலின் கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 4 மாதங்களில் இருக்கின்ற நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆளும் கட்சியான அதிமுகவுடன் எதிர்கட்சியான திமுகவுக்கும் தேர்தல் நாள் நெருங்க நெருங்க உரசல் அதிகமாகிக் கொண்டே போகின்றது. எதிர்வரும் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்திருக்கும் நிலையில், இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி போயிருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் அனைத்து திட்டங்கள் … Read more

க/பெ.ரணசிங்கம் இயக்குனரின் அடுத்த படைப்பு! ஹீரோ இவர்தான்!

க/பெ.ரணசிங்கம் இயக்குனரின் அடுத்த படைப்பு! ஹீரோ இவர்தான்!

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் புதிய திரைப்படத்தை நடிகர் சசிகுமார் நடக்க இருக்கின்ற திரைப்படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் க/பெ. ரணசிங்கம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி சிங் உள்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இணையத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. … Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன! ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன! ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்!

சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் இன்றைய தினம் மறுபடியும் திறக்கப்பட்டு இருக்கின்றன. இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற காரணத்தால் ,நேற்று பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு தினங்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலே கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள், போன்ற கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு … Read more

அதிமுகவின் தேர்தல் வியூகத்தை கண்டு அசந்து போன திமுக! அடுத்து என்ன செய்யப் போகிறது!

அதிமுகவின் தேர்தல் வியூகத்தை கண்டு அசந்து போன திமுக! அடுத்து என்ன செய்யப் போகிறது!

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு சில வினாக்கள் இருந்து வரும் காரணத்தால், மத்திய அரசு தமிழக அரசின் மீது பாராமுகமாக இருந்து வருகிறது அதனை சரிக்கட்டும் விதமாகவே தற்போது இரண்டு நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதிமுக சார்பாக கூட்டணி வேலைகளை சென்ற ஆகஸ்ட் மாதமே தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள் .ஆனால் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் எதுவும் நடக்கவில்லையாம். அதன் காரணமாக சரி செய்தால் போதும் மற்ற கட்சிகள் அனைத்தும் சுலபமாக … Read more