பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!! பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்ட வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேரவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் கல்லூரிகளில் 700 க்கும் … Read more

மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!!

மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!!

மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!! ஓசூர் அருகே அஞ்செட்டி தாலுகாவுக்குட்பட்ட கோட்டையூர் ஊராட்சியில் நாயக்கன்கோட்டை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 45 வீடுகளில் பெரும்பாலான வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மின்கம்பங்கள் அமைத்து மின்சார இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கிராமத்தின் … Read more

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!! அமீரக பாட்டாளி மக்கள் கட்சி, பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இதில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகாபுரம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் , திமுக , அதிமுக , தேமுதிக , மதிமுக மற்றும் ஈமான் பண்பாட்டு மையத்தை சேர்ந்த … Read more

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம்! ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!!

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம்! ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!!

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம் ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!! வலைத்தளங்களில் வைரல்!! ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தெற்கு கொட்டகை கிராமத்தில் உள்ள பர்மா பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று 9_ம் தேதி பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சின்ன மாடு பந்தயத்தில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரகிரியை சேர்ந்த லிங்கம் என்பவரின் … Read more

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!! சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி தொகுதி தென்காசி நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தினை விரிவுபடுத்த அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 891 மக்கள் தொகை உள்ளதாகவும், ஒரு நபருக்கு 135 லிட்டர் … Read more

ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து!!

ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து!!

ஓசி டிக்கெட் என்று கூறி பெண் கூலித் தொழிலாளிகளை ஏற்ற மறுத்த அரசு பேருந்து. பத்துக்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து. இலவச பேருந்து நாங்கள் கேட்டோமா ஏன் எங்களை அசிங்கப்படுத்துகிறீர்கள் என பெண் பயணிகள் வேதனை. கடலூர் மாவட்டம், புவனகிரி புதிய பாலம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் கட்டிடம் கட்டுமான பணிக்கு சென்று திரும்பிய பெண் கூலி தொழிலாளிகள் பத்துக்கு மேற்பட்டோர் நின்றனர். அப்போது சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!! சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் கல்லூரியில் AICTE தான் பாடப்பிரிவுக்கு அனுமதி தான் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் 340 பாடப்பிரிவுகள் பாலிடெக்னிக்கில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், … Read more

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும்-உச்சநீதிமன்றம்!!

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும்-உச்சநீதிமன்றம்!!

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் … Read more

வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை!! வீடியோ பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் ஆஜர்!!

வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை!! வீடியோ பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் ஆஜர்!!

வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை!! வீடியோ பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் ஆஜர்!! வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என சமூக வளைதளங்களில் பரவிய வீடியோக்களை பார்வர்டு செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பாஜக செய்தி தொடர்பாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரோ தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் விசாரணை-க்கு ஆஜார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதைபோல் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுக்காப்பு இல்லை எனவும் … Read more

தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!!

தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!!

தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!! துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்திருந்த ட்ராலி பேக்கில் பொருத்தப்பட்டிருந்த ஸ்குருக்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே ஸ்குரூ ஒன்றை கழற்றி சோதனை செய்த போது அது தங்க ஸ்குரூ என்று தெரியவந்தது. அந்த வகையில் அவரிடமிருந்து 453 கிராம் எடையுள்ளையா தங்க … Read more