விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி…பயணிகள் இனி காத்திருக்க வேண்டியதில்லை!

விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி...பயணிகள் இனி காத்திருக்க வேண்டியதில்லை!

விமான நிலையங்களில் பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு ஒரு சிறப்பான வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இனிமேல் விமான பயணிகள் தங்கள் பைகளில் இருந்து லேப்டாப், மொபைல், சார்ஜர் போன்ற மின்னணு சாதனங்கள் எதையும் அகற்றாமல் விமான நிலையத்திற்குள் செல்ல முடியும், ஏனென்றால் விமான நிலையத்தில் புதிய நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும் பயணிகள் தங்களது மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் சார்ஜர்களை ட்ரேயில் வைக்காமல் விமான நிலைய பாதுகாப்பு சோதனையையும் முடிக்க முடியும். அதுமட்டுமல்லாது விமான பயணிகள் இனிமேல் சோதனைக்காக … Read more

ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ரெப்போ விகிதத்தை கிட்டத்தட்ட ஐந்து முறை உயர்த்தியுள்ளது. வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்துவதால் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும். இதுவரை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது மட்டுமின்றி இனிவரும் காலங்களிலும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு மிகப்பெரிய அளவில் வட்டி விகிதத்தை பெறுவார்கள். ஆனால் சாதாரண FD இல், முதிர்வு காலம் வரை … Read more

கிராஜுவிட்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகள் என்ன ? கவனமாக விதிகளை படியுங்கள் !

கிராஜுவிட்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகள் என்ன ? கவனமாக விதிகளை படியுங்கள் !

கிராஜுவிட்டி என்பது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பல வருடங்கள் சேவை புரிந்ததற்காக உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியிலிருந்து நிறுவனம் உங்களுக்கு வழங்கக்கூடிய வெகுமதியாகும். இதனை ஓய்வூதிய பலன்களின் ஒரு பகுதி என்று கூறலாம் மற்றும் வேலையை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு பயனுள்ள திட்டமாகும். அதேசமயம் இந்த கிராஜுவிட்டி தொகையை பெற வேண்டுமானால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 11 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டியது அவசியம் … Read more

இப்படி ப்ரொபோஸ் பண்ணா எந்தப் பொண்ணுக்கு தான் புடிக்காது – பட்டமளிப்பு விழாவில் ப்ரொபோஸ் செய்த பட்டதாரி !

இப்படி ப்ரொபோஸ் பண்ணா எந்தப் பொண்ணுக்கு தான் புடிக்காது - பட்டமளிப்பு விழாவில் ப்ரொபோஸ் செய்த பட்டதாரி !

பொதுவாக பெண்களுக்கு காதலை வித்தியாசமான முறையில் தன்னிடம் தெரிவிக்கு ஆணை மிகவும் பிடிக்கும், அதேபோல ஆண்களும் தங்களுக்கு பிடித்த பெண்ணிற்கு வித்தியாசமான முறையில், வியக்கதைக்கும் வகையில் ப்ரொபோஸ் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதற்காக ஒவ்வொரு நபரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து தங்களை பிடித்த பெண்ணை கவர நினைக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பட்டதாரி இளைஞன் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகப்போகும் கமல்ஹாசன் ? காரணம் என்ன ?

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகப்போகும் கமல்ஹாசன் ? காரணம் என்ன ?

‘விக்ரம்’ படத்திற்கு முன்னர் வரை சில வருடங்களாக கமல்ஹாசன் நடிப்பில் எவ்வித படமும் வரவில்லை, இருப்பினும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் நடிகர் இடைவினையாற்றிக்கொண்டு இருந்தார். அதன் பிறகு ‘நாயகன் மீண்டும் வரான்’ எனும் வசனத்திற்கேற்ப விக்ரம் படம் மூலமாக கமல்ஹாசன் மாஸான கம்பேக் கொடுத்திருந்தார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்துள்ளது, இப்போது … Read more

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் ‘வாரிசு’ படத்தோடு போட்டிபோடும் ‘துணிவு’ ?

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் 'வாரிசு' படத்தோடு போட்டிபோடும் 'துணிவு' ?

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்குமார், ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியாகவுள்ள படம் ‘துணிவு’. திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆக்ஷன் நிறைந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜான் கொக்கேன், மமதி சாரி, மகாநதி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக … Read more

TNPSC-ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு…லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும்…மிஸ் பண்ணிடாதீங்க!

TNPSC-ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு...லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும்...மிஸ் பண்ணிடாதீங்க!

1) நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2) பணிகள்: Assistant Conservator of Forests 3) காலி பணியிடங்கள்: மேற்கண்ட பணிக்கு மொத்தம் 09 காலி பணியிடங்கள் உள்ளது. 4) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 5) கல்வித்தகுதிகள்: Assistant Conservator of Forests பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் சூப்பரான வேலைவாய்ப்பு திட்டம்..உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் சூப்பரான வேலைவாய்ப்பு திட்டம்..உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் (TNCDW) 2) இடம்: சென்னை 3) பணிகள்: – Financial Advisor – State Programme Manager – Project Manager – Project Executive – Assistant Project Officer – Consultant – Young Professional – Manager and Executive 4) காலி பணியிடங்கள்: மேற்கண்ட பணிகளுக்கு ஒவ்வொரு பணிகள் வீதம் மொத்தம் 78 காலி பணியிடங்கள் உள்ளது. 5) வயது வரம்பு: பொதுவாக … Read more

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை – நயன்தாரா விளக்கம் !

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை - நயன்தாரா விளக்கம் !

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தனது சமீபத்திய ஹாரர் படமான ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பெரும்பாலும் இவர் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தனது கணவர் தயாரிக்கும் படமென்பதால் ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய நயன்தாரா வருகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் ஏன் இவ்வளவு நாட்களாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தேன் பேசியுள்ளார். இதுதவிர திருமணம், தாய்மை மற்றும் தனது 20 … Read more

பெண்களுக்கு ஒரு குட் நியூஸ் ! இனி மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை !

பெண்களுக்கு ஒரு குட் நியூஸ் ! இனி மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை !

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இப்பொழுது பலருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதன் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாதவிடாய் பற்றி விவாதம் செய்யவோ அல்லது மாதவிடாய் நாட்களில் விடுமுறை கேட்கவோ பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இப்பேற்பட்ட நல்ல விஷயத்தை செய்தது ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தான். இந்நிறுவனம் மின்விசிறிகள், ஏர் கூலர்கள், வாட்டர் ஹீட்டர்கள், வீட்டு … Read more