Breaking News, National, Politics
Breaking News, National, Technology
பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!
Breaking News, Crime, National
நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!
Breaking News, Chennai, District News
தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!
Breaking News, Crime, District News, State
மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!
Breaking News, Crime, District News, Salem
சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!
Savitha

முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!
நானும் முதல்வர் பதவிக்கு தகுதியானவன் தான்.என்னிடம் கொடுத்தால் நிரூபித்து காட்டுவேன்.முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை. கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற போட்டி அதிகரித்துள்ள ...

பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!
கேரளாவில் பெண்கள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் என கேரள முதல்வர் அறிவிதுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ...

கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து!!
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் இறந்த ...

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!
விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!! நேற்று நள்ளிரவு விருகம்பாக்கம் காமராஜர் தெரு பெரியார் நகர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பஞ்சர் கடை முன்பாக மர்ம நபர்கள் நாட்டு ...

நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!
ஆந்திர மாநிலத்தில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் 50,000 ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி ...

தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!
தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு – 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ...

தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!
தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1555 குற்றவாளிகள் ...

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 ...

சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!
முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திகுத்து!! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!! சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம் மூன்றோடு பகுதியில் ...

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!!
தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 108.14 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! சென்னையில் அதிகபட்சமாக இரண்டாவது நாளாக 105.44 டிகிரி பாரன்டிட் ...