Savitha

6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!
கோவை மாவட்டம் ஆலாந்துறையில் 6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ – ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் மாவட்ட ...

பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் புகார்!
கரூரில் அவசர கதியில் பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு ...

ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்!! இந்தியர் ஒருவர் பலி!!
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்.இந்தியர் ஒருவர் பலி. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த் 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ...

பாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி கைது!
ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நெருங்கிய உறவினரான பாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி நேற்று கைது செய்துள்ளனர். ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ...

ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்-பாஜக அமர் பிரசாத் ரெட்டி!!
ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை ...

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!
சென்னை, பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்று வரும் happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள். சென்னை மாநகரத்தின் சமீபத்திய டிரெண்டாக ...

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸ்!! நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை!!
மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் ...

சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!
புதுக்கோட்டையில் நகர் பகுதியான நிஜாம் காலனியில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் சிரஞ்சீகள் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் போதை ஊசிக்காக பயன்படுத்தினதா ...

ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து! மூன்று பேர் எரிந்து பலி!!
ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து. அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் எரிந்து பலி. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சமீபத்தில் ...

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!
மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள். பெரிய மீன்களின் விலை அதிகரித்தும் ...