Breaking News, Crime, National
ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார்!! மேலும் ஒரு செல்போன் பறிமுதல்!!
Breaking News, National
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!
Savitha

பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம்! ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது!
பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம் ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணின் கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி பெருமிதம். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் ...

ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார்!! மேலும் ஒரு செல்போன் பறிமுதல்!!
ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் பறிமுதல். ஒரு வார காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் ...

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம்!!
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று காலை திடீரென ...

பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு!
அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு செய்துள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து ...

முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு?
முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு..? தமிழர் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து அதிமுகவின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக. 2023 கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலில் ...

சிவகங்கையில் மீன்பிடி திருவிழா!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!
சிவகங்கையில் மீன்பிடி திருவிழா!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புழுதிபட்டியில் வில்லியார் கண்மாய் பெரிய கண்மாய் ஆகும். இந்த ...

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்து!! 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி!!
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்தில் ஓட்டுநர் , நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இன்று காலை ...

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு !
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. ...