மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!

மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!

மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்  மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள கல்லணை கிராமத்தில் வசித்து வருவதாகவும் எங்க கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றன. இந்த … Read more

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும்  கிருத்திகா உதயநிதி!! அமைச்சர் உதயநிதி மகள் தன்மயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பேரவைத் தலைவர். பேரவைக் கூட்டத்தில் பதிலுரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி தனது பேச்சின் நிறைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் , மேலும் இன்று தனது மகள் தன்மயாவிற்கும் பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தன்மயா இருவருக்கும் பிறந்தநாள் … Read more

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை!

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை!

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு நாடார் சமுதாய சங்கத்தினர் மனு அளித்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 02.04.2023 அன்று இந்து சனாதன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவர்களாக மத மாறிய நாடார்கள் நாடார்களே இல்லை என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்கள் … Read more

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!!

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு - அமைச்சர் காந்தி!!

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!! சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில், Handlooms and Handicrafts Museum அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வதேச தரத்தில், … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது  – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி , நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் தான். அதன் பிறகு என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம் . கோபாலபுரத்தில் இருக்கும்போது சின்ன வயதில் நானும் அன்பில் மகேஷம் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே … Read more

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!! ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். சச்சின் பயலெட்டின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் … Read more

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!! இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர் மிருத்திஞ்செய் மஹோபாத்ரா தென்மேற்கு பருவ காலத்திற்கான வானிலை கணிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்த அவர் ஜூன் முதல் செப்டப்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 96% மழை பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தீபகற்ப இந்தியா கிழக்கு … Read more

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!!

சென்னை கள்ளச் சந்தையில் ரூ.750 சிஎஸ்கே போட்டி டிக்கெட் ரூ.5,000க்கு விற்பனை!! சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதன்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) போட்டிக்கான 750 டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தையில் 5,000 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளில் 40% மட்டுமே விற்பனையாகிறது மற்றும் தேவை அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சேப்பாக்கத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று, கவுன்டர்களில் டிக்கெட் … Read more

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!! கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் கேன்கள் வாங்கும்போது, இதை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மக்களுக்கு அறிவுரை. இதைபார்த்து வாங்கினால் கலப்படம்,போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலர் … Read more

உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் "புளிச்சைக்கீரை சாதம்" - அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி? நாம் உணவில் சேர்த்து கொள்ளும் அனைத்து வகை கீரைகளிலும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை.இதில் இரும்புச் சத்து,வைட்டமின் ஏ,கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கீரையில் கூட்டு,கதையல் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை சாதம். தேவையான பொருட்கள்:- *புளிச்சக்கீரை – 1 கட்டு *வடித்த சாதம் – 2 கப் … Read more