என் தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள்!  திருமணமாகாமல் குழந்தை பெற்ற  பிரபல நடிகரின் மகள்!

No one will forgive my mistake

Cinema: பாக்யராஜ் மகள் பற்றிய தகவல் ஏதும் இல்லாத நிலையில் சமீபத்தில் வெளியானது. இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தனது பன்முக திறமையினால்  தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பாக்யராஜ்.  80 கிட்ஸ், 90 கிட்ஸ் களின் மனதில்  இன்றளவும்  இடம் பிடித்துள்ளார்  நடிகர் பாக்யராஜ்.   நடிகை பூர்ணிமாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்விருவருக்கும்  சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகளும் உள்ளார்கள். பெற்றோர்கள் போலவே சினிமாவில் நடித்து … Read more

12 வருட மானத்தை கட்டி காப்பாரா  ரோஹித் சர்மா??   தொடர் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி??

Rohit Sharma will build on 12 years of honor

Cricket: 12 வருடமாக டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று வரும் இந்திய அணி தனது வெற்றியை தொடருமா? 2012 ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தொடர்ந்து சொந்த மண்ணில் இதுவரை நடந்த டெஸ்ட்  போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தனது வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த தொடர் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காப்பாற்றுவாரா ? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. 2012 ம் … Read more

தனி ஆளாக தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்பி!! உடனடியாக கைது செய்த காவல்துறை!!

AIADMK MP who participated in dharna as a single person

Politics: முன்னாள் அமைச்சர், எம் பி சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், எம் பி யுமான சி.வி.சண்முகம் இன்று காலை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தார் அவர் வந்தபோது அங்கு எஸ் பி இல்லாத காரணத்தால் அங்குள்ள பார்வையாளர் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் எஸ் பி வராததால் விழுப்புற ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.அதுகுறித்து அவர் … Read more

பென்ஷன் பணம் வாங்குபவரா நீங்கள்! சைபர் கிரைம் கொடுத்த அலர்ட் மெசேஜ் !

Are you a pensioner? Cyber ​​crime alert message!

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்சன் பணம்  வாங்குபவர்களுக்கான ஒரு முக்கிய  அறிவிப்பை சைபர் கிரைம் போலீசார் தற்போது  வெளியிட்டு  வருகின்றனர்.  அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மாதம், மாதம் அவர்களுக்கு  கிடைக்க கூடிய பென்சன் பணத்தை வைத்தே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இவர்களது வங்கி கணக்கை குறுக்கு வழியில் முடக்கி பணத்தை திருடும் ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து  வருகிறது. இந்த சைபர்  குற்றம் செய்பவர்கள் , போலியான வங்கி அதிகாரி … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலங்களை விற்பனை செய்த தீட்சிதர்கள்!!

Dikshitars who sold the lands of Chidambaram Nataraja Temple!!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைத் துறை தாக்கல் செய்துள்ளது. கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சுரேஷ்குமார், சவுந்தர் ஆகியோர்  அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்களிடம் இல்லை என கூறினார். இந்த கோயில் நிலத்தை விற்பனை செய்தது என்பது … Read more

இரயிலில் ஏற முயன்ற அமைச்சர் துரைமுருகனுக்கு நடந்தது என்ன??  திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

What happened to minister Duraimurugan who tried to board the train?

Tamilnadu: திமுக பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி. வேலூர் காட்பாடியில் இருந்து சென்னை வருவதற்கு வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலையை தீவிர கண்காணித்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் பதவியில்  இருக்கும் துரைமுருகன் … Read more

தவெக மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு!! மின் வாரியம் கொடுத்த எச்சரிக்கை!!

Attention those going to the conference!! The warning given by the electricity board!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி “வி.சாலையில்”   நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது மின்சாரவாரியம். இந்த மாநாடு 80 ஏக்கர் நிலபரப்பளவு உள்ள திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில்  நிறைவு பெறும் வகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மின்சார வாரியம் அதிகாரிகள் மாநாட்டு திடலில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த மாநாட்டிற்கு 16000 … Read more

தோல்வியை நோக்கி நகரும் இந்திய அணி!! பொறுப்பில்லாமல் ஆடுகிறதா??

Indian team heading for defeat

Cricket: இந்திய அணி முதல் போட்டியை போல இந்த போட்டியையும் பொறுப்பில்லாமல் ஆடுகிறதா. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் எதிரணியான நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் … Read more

சென்னையில் பிடிபட்ட போதைப் பொருள்!! கடத்தல் பின்னணியில் முன்னாள் டிஜிபி மகன்!!

Narcotics caught in Chennai!! Former DGP's son in the background of kidnapping!!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் நடமாட்டம் பெருகி வருகிறது. கஞ்சா போதை பழக்கத்திற்கு  பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுக்க காவல்துறையினரால்  போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.  அதன்  மூலம் போதை பொருள் பயன்படுத்தியவர்கள், விற்றவர்கள். அதை பயன்படுத்தி கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மெத்த பெட்டமைன் என்பது கஞ்சாவை விட அதிக போதை தருவது,  இந்த போதை பொருளுக்கு இளைஞர்கள் … Read more

கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களை அதிகரிக்க அரசு எடுத்த முடிவு!! ரேஷன் கடைகளில் வரப்போகும் மாற்றம்!!

Government has decided to increase the number of users in cooperative banks!! The coming change in ration shops!!

கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.  இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் என்.சுப்பையன் அவர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனருகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில்  பிற பொது   வங்கிகளில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்று அடைவது போன்று,  மத்திய கூட்டுறவு வங்கிகளை மாற்ற  அரசு நடவடிக்கையை  மேற்கொண்டு வருகிறது. இதற்காக கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களை அதிகரிக்க, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை … Read more