தேர்தலை புறக்கணித்து கண்மாயில் தஞ்சமடைந்த கிராம மக்கள்..சமரசம் பேச வந்த அமைச்சர் விரட்டியடிப்பு..!!

The villagers who ignored the election and took refuge in Kanmai

தேர்தலை புறக்கணித்து கண்மாயில் தஞ்சமடைந்த கிராம மக்கள்..சமரசம் பேச வந்த அமைச்சர் விரட்டியடிப்பு..!! தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் நடந்துள்ளது. முக்கியமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அதேபோல குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதுதவிர இன்னும் சில பகுதிகளிலும் ஒரு சில கோரிக்கைகளை கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில், தூத்துக்குடி … Read more

மைதானத்தில் இறங்கிய தோனி..ரசிகர்களின் ஆரவாரத்தால் அலறிய ஸ்மார்ட் வாட்ச்..!!

Dhoni landed on the field..the smart watch screamed with the cheers of the fans..!!

மைதானத்தில் இறங்கிய தோனி..ரசிகர்களின் ஆரவாரத்தால் அலறிய ஸ்மார்ட் வாட்ச்..!! ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. சிஎஸ்கே என்றாலே தோனி தான் அவர் மைதானத்திற்குள் நுழைந்தாலே போது  ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அல்லோலப்படும். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்துள்ளது.  அதாவது நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் முக்கிய பேட்ஸ் மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க … Read more

கோவையில் மறுவாக்குப்பதிவு வேண்டும்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை..!!

Re-polling is required in Coimbatore.. BJP state president Annamalai demands..!!

கோவையில் மறுவாக்குப்பதிவு வேண்டும்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை..!! நாடு முழுவதும் நேற்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் பல இடங்களில் நிறைய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாததால் பிரச்சனை ஏற்பட்டது.  குறிப்பாக கோவையில் அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த பல மக்கள் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை … Read more

என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!!

What do you mean I don't have a vote?? Officers gave actor Suri a shock!!

என்னங்க சொல்றீங்க எனக்கு ஓட்டு இல்லையா?? நடிகர் சூரிக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்!! தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்கை செலுத்தி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் காலை முதலே அவரவர் ஜனநாயக கடமையை செய்து முடித்து விட்டனர். இந்நிலையில், ஜனநாயக கடமையாற்ற வந்த நடிகர் சூரி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்படி, வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் நடிகர் சூரி வாக்களிக்க சென்றார். அப்போது … Read more

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!!

Clash with the police in Coimbatore.. DMK regional secretary was thrown with a bomb!!

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!! கோவை மாவட்டம் பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதட்டமான சூழல் காணப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்ட தொலைவில் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது … Read more

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டினாலும் கோவையில் தாமரை தான் மலரும் – வானதி சீனிவாசன்!!

Despite pouring crores of money, only lotus blossoms in Coimbatore – Vanathi Srinivasan!!

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டினாலும் கோவையில் தாமரை தான் மலரும் – வானதி சீனிவாசன்!! நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அவரின் வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நேர்மையான மற்றும் திறமையான ஆட்சியை தந்துள்ளதால், … Read more

கையில் காயத்துடன் வாக்களிக்க வந்த விஜய்…. என்னாச்சு என பதறிய ரசிகர்கள்!!

Vijay came to vote with an injured hand.

கையில் காயத்துடன் வாக்களிக்க வந்த விஜய்.. என்னாச்சு என பதறிய ரசிகர்கள்!! நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் விஜய் அவரின் ஜனநாயக கடமையை ஆற்றுவாரா? ரஷ்யாவில் இருந்து வாக்களிக்க தமிழகம் வருவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் இன்று தமிழகம் வந்து … Read more

விஜய் அண்ணா நீங்க தான் என்னை காப்பாத்தனும்.. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கேரள இளைஞர்!!

Fan waiting to see Vijay

விஜய் அண்ணா நீங்க தான் என்னை காப்பாத்தனும்.. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கேரள இளைஞர்!! நடிகர் விஜய்யை பார்க்க தினமும் ஏராளமான நபர்கள் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம் தான். அவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. படப்பிடிப்பிற்காக வெளியூர் எங்காவது சென்று விடுவார். ஆனாலும் அவரை பார்த்துவிட்டு தான் செல்வோம் என அவரை தேடி வரும் ரசிகர்கள் சிலர் அடம்பிடிப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நடிகர் … Read more

நடிகர் அஜித்திற்கு முன்னுரிமை அளித்த தேர்தல் அலுவலர்கள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீனியர் சிட்டிசன்கள்!!

Election officers who gave preference to actor Ajith.. Senior citizens who were involved in an argument!!

நடிகர் அஜித்திற்கு முன்னுரிமை அளித்த தேர்தல் அலுவலர்கள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீனியர் சிட்டிசன்கள்!! தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். தேர்தல் ஆணையமும் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. எனவே சாமானியர்கள் முதல் திரைபிரலங்கள் வரை அனைவரும் அவரவர் வாக்கை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அஜித் வழக்கம்போல திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் … Read more

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!!

If that happens, I will leave politics - Annamalai!!

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!! தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அவரின் சொந்த ஊரான ஊத்துப்பட்டியில் பெற்றோருடன் சேர்ந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக சிங்கை … Read more