இத படிச்சா நீங்க இனிமே சுவிங்கம் சாப்பிட மாட்டீங்க!! குழந்தைகளே ஜாக்கிரதை!!

You will never eat this again !! Beware children !!

இத படிச்சா நீங்க இனிமே சுவிங்கம் சாப்பிட மாட்டீங்க!! குழந்தைகளே ஜாக்கிரதை!! சுவிங்கம் சாப்பிட்டுவிட்டு அதில் வரும் முட்டைகளை பார்த்து ரசிப்பது  தனி சுவாரஸ்யம் தான். ஆனால் அப்படி சாப்பிடும் சுவிங்கத்தை சாப்பிடும் பொழுது தெரியாமல் அதை நம்மில் பலர் விழுங்கி இருப்போம். அப்பொழுது ஒரு கேள்வி எழும்பும் அந்த கேள்வி அந்த சுவிங்கம் நம் வயிற்றில் ஒட்டிக் கொள்ளுமா? என்பது தான், ஆனால் உண்மையில் நாம் விளங்கிய அந்த சுவிங்கம் வயிற்றுக்குள் என்ன செய்யும் தெரியுமா? … Read more

இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க இத பண்ண மாட்டீங்க!! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!!

If you do not know this, you will not do this !! Find out what !!

இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க இத பண்ண மாட்டீங்க!! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!! இடம் உங்களிடம் ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டாள் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? கட்டாயம் அனைவருமே 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தான் சொல்வீர்கள். ஆனால் அது உண்மை கிடையாது. நாம் வாழும் சூழ்நிலைகளைப் பொறுத்து நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்ற அறிவியல் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். உதாரணமாக நீங்கள் வெப்பத் … Read more

மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

மகாலட்சுமியின் அம்சமே மருதாணி ஆகும். மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணி சுக்கிரனின் அம்சம் என்பர். மேலும், மருதாணி உடல் சூட்டை தணித்து குளுமை அதிகமாக ஏற்படுத்தும். இதனுடைய பூ மற்றும் இலை, விதை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. வெள்ளிக்கிழமைகளில் மருதாணியை சுமங்கலிப் பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால், அவர்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். யார் மேல் அதிக அன்பு ? ஒருவர் கையில் மருதாணி இடும்போது, மருதாணி வைக்கப்பட்ட கை சிவந்தாள் … Read more

கண்ணாடி போட்டவங்கலா நீங்க?? அப்ப இது உங்களுக்கு தான் மிஸ் பண்ணாம பாருங்க!!

Can you buy glasses? Then this is for you look Miss Pannama !!

கண்ணாடி போட்டவங்கலா நீங்க?? அப்ப இது உங்களுக்கு தான் மிஸ் பண்ணாம பாருங்க!! வளர்ந்து வரும் நவீன காலத்தில் அதிகமாக தொலைபேசி, டேப்,  கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற கதிர்வீசி அதிகம் வெளியாகும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் பார்வையை இழந்து விடுகின்றனர்.  இதனால் சிலர் அவர் குழந்தை பருவத்தில் இருந்தே கண்ணாடியை போட்டுக் கொண்டு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் ஒருமுறை ஒருவர் கண்ணாடி அணிந்து விட்டால் அவர் … Read more

அடிக்கடி மருத்துவமனைக்கு செல்பவரா நீங்கள்!?? அப்ப கண்டிப்பா இத படிங்க!!

Do you go to the hospital often! ?? Definitely read this !!

அடிக்கடி மருத்துவமனைக்கு செல்பவரா நீங்கள்!?? அப்ப கண்டிப்பா இத படிங்க!! மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு என்று கூறலாம்.  இவ்வகைச் செயல்பாடுகள் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல் நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல் நல அறிவியல், உயிர்மருத்துவம் உயிர்மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. … Read more

உங்களுக்கு தலை முடி உதிரும் பிரச்சனை உள்ளதா!! அப்ப கண்டிப்பா இத பாருங்க!!

Do you have a problem with hair loss !! Definitely check this out !!

உங்களுக்கு தலை முடி உதிரும் பிரச்சனை உள்ளதா!! அப்ப கண்டிப்பா இத பாருங்க!! கறிவேப்பிலை இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலை முடியில் தேய்த்தால் தலை முடி நன்கு கருமையாக வளரும். இறைச்சி, முட்டை, மீன், போன்றவற்றினை சாப்பிடுவதன் மூலம் முடி நன்கு வளர்வதை காணலாம். நாம் அன்றாட வாழ்வில் உணவும் உணவுகளில் தினமும் பீட்ரூட் சாறு சேர்த்து கொள்வதான் மூலம் தலை முடி உதிர்வதிலிருந்து குறைத்துக்  கொள்ளலாம். கேரட் மற்றும் எலுமிச்சைசாறு இரண்டையும்  … Read more

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!!

Mistakes we make in everyday life !! No more money like this !!

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!! உங்கள் வாழ்வில் மருத்துவர்ள் கூறும் அறிவுரைகளைத் தவிர அக்கம்ப் பக்கம் வீட்டார்கள், நண்பர்கள், உறவினர்கள், சொல்லும் மருத்துவப் பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடித்து வருவோம். ஆனால் அதில் பல மருத்துவ குறிப்புகளை நம் வாழ்வில் செய்யா கூடததாக இருக்கும். அந்த வகையில் நாம் செய்யக் கூடாத விஷயங்களைப் பற்றி இன்று அறிந்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீருக்கு மேல் குடிக்க வேண்டும் என்ற … Read more

கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும்

Tips to Remove Dark Circle in Eyes

கண்களை சுற்றி கருவளையமா? இதை செய்யுங்க விரைவில் காணாமல் போகும் சமைப்பதற்கு பயன்படுத்தும் உருளைகிழங்கை வைத்து இப்படிலாம் செய்யலாமா என்று சிந்திக்கும் வகையில் இதன் பயன்கள் உள்ளது.அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். கண்களில் கருவளையம் படிந்து இருப்பவர்கள் உருளைகிழங்கை வட்டமாக வெட்டி தூங்க செல்லும் முன் கண்களில் வைத்து கொண்டால் கருவளையம் நாளடைவில் காணாமல் போய்விடும். பெண்களுக்கு கழுத்தை சுற்றி கருப்பு நிறமாக இருக்கும் அதனை போக்க உருளைகிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து  அதில் 1 டேபிள் … Read more

உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

5 useful herbal leaves for the body !! Synthetic Medical Tips !!

உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!! அல்லி இதழ் 200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை எடுத்து 6 லிட்டர் நீரில் ஊறவைத்து, வடித்து 30 மி.லி. நீரை காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம்,  சிறுநீர் மிகுதியாகக் கழிதல்,சிறுநீர்ப்பாதைப்புண், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை குணமடயும். ஆடாதோடை உடல் சோர்வு, தசை பிடிப்பு, முழங்கால் வலி போன்றவை நீங்க ஆடாதோடை இலையைப் பறித்து கசாயமாக்கி குடித்தால் விரைவில் குணமடயும். மேலும் … Read more

உங்களுக்கு வறண்ட சருமமா? இதை செய்து பாருங்க! பெண்களுக்கு பயனுள்ள 5 இயற்கை அழகு குறிப்புகள்

Check it out now !! 5 Natural Medicine Tips to Help Women !!

உங்களுக்கு வறண்ட சருமமா? இதை செய்து பாருங்க! பெண்களுக்கு பயனுள்ள 5 இயற்கை அழகு குறிப்புகள் மஞ்சள்: தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சிறிதளவு சேர்த்து பசை போல் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பின் அது நன்றாக உலர்ந்த பிறகு நன்கு முகத்தை கழுவி விட்டால் முகத்திற்கு கூடுதல் பொலிவு கிடைக்கும். அரிசிமாவு மற்றும் தேன்: அரிசி, வெள்ளரிச் சாறு மற்றும் மலைத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பசை போன்று … Read more