கணுக்கால் கருமை மட்டும் கருப்பா இருக்கா? நிறம் மாற இதில் ஒன்றை மட்டும் செய்யுங்கள்!!

Kanukkal Karumai Mara Tips

சருமம் அழகாக நல்ல நிறத்தில் இருந்தாலும் கணுக்கால்,மூட்டு உள்ளிட்ட இடங்களில் கருப்பாக தான் இருக்கிறது.இந்த கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து பாருங்கள்.   டிப்ஸ் 01:   கணுக்கால்,கை மற்றும் கால் மூட்டு பகுதியில் உள்ள கருமை நீங்க கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்.இந்த எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கருமையான இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.   டிப்ஸ் 02:   கற்றாழை செடியின் மடலை கட் செய்து அதன் … Read more

சற்றுமுன்பு உருவானது வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு!! தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட்!!

A low pressure formed in the Bay of Bengal recently!! Orange Alert across Tamil Nadu!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக இன்று காலமானார்!!

EVKS Elangovan passed away today due to poor health!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் … Read more

சரும தழும்புகளை மறைய வைக்கும் மந்திர க்ரீம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

A magical cream to fade skin scars!! Try it immediately!!

முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை மறைய வைக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.சருமம் சார்ந்த எந்தஒரு பாதிப்பையும் வேப்பிலை செய்கிறது. பருக்கள்,சரும வறட்சி,கரும்புள்ளி,தழும்புகள் உள்ளிட்ட சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய வேப்பிலை பயன்படுத்தலாம். முகத்தில் பருக்கள் வந்தால் சிலருக்கு அவை கரும்புள்ளிகளாக மாறிவிடும்.இதனால் முக அழகு முழுமையாக குறைந்து தன்னம்பிக்கையை குறைத்துவிடும்.அதேபோல் சருமத்தில் காயங்கள் ஏற்பட்டால் அவை நாளடைவில் தழும்புகளாக மாறி அழகை கெடுக்கும் விதமாக மாறிவிடுகிறது. எனவே முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் அனைத்தும் குணமாக … Read more

பெண்களே ஜஸ்ட் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு இருந்தால்.. மொத்த மீசை முடிகளும் வேரோடு உதிரும்!!

Ladies, if you have just one spoon of wheat flour.. all mustache hairs will fall out!!

சருமத்தில் தேவையற்ற முடிகள் வளர்வது அழகை டேமேஜ் செய்வதோடு எரிச்சல் தரும் விஷயமாக இருக்கிறது.ஆண்களுக்கு மீசை,தாடி இருப்பது அழகு என்றால் பெண்களுக்கு மிருதுவான சருமம் இருப்பது அழகு என்று எண்ணப்படுகிறது. ஆனால் இயற்கையாவே பெண்களுக்கு மீசை முடி வளர்வதால் அவற்றை அவ்வபோது ஷேவ் செய்து ஒரு வேலையாகவே உள்ளது என்று பலரும் புலம்புகினறனர்.ஷேவ் செய்வதால் மீசை முடி நிரந்தரமாக நீங்காது.இதற்கு மாற்று வழி கோதுமை பேக் மட்டுமே. தேவையான பொருட்கள்: 1)கோதுமை மாவு – ஒரு தேக்கரண்டி … Read more

செயின் போட்டு கழுத்து பகுதி கருப்பாகி விட்டதா? கவலையை விடுங்க.. இந்த திரவத்தில் தீர்வு உண்டு!!

Has the chain turned black on the neck? Don't worry.. this liquid has the solution!!

உங்களில் சிலருக்கு கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.குறிப்பாக பெண்களின் கழுத்துப் பகுதி அதிகளவு கருமையாகிறது.செயின் அணிவது சிலருக்கு அலர்ஜியாகி கழுத்தை கருப்பாகி விடுகிறது. சிலருக்கு அதிகளவு எண்ணெய் படிவதாலும்,கழுத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறுவதாலும் கருமையாகிறது.இந்த கழுத்து கருமையை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் போக்கிவிடலாம். *பூவரசுக் காய் கழுத்தில் செயின் அணிவதால் சிலருக்கு அவ்விடம் கருமையாக மாறிவிடுகிறது.சிலருக்கு அரிப்பு,எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க பூவரசுக் காயை பயன்படுத்தலாம். பூவரசுக் காயை … Read more

அடேங்கப்பா இப்படியுமா..இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்!! இன்னும் போட்டியே நடக்கல!!

India vs England Test Match

cricket : இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ள நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த  தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதில் இரண்டு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய … Read more

முகத்தில் மங்கு வந்துவிட்டதா? வடித்த கஞ்சியை இப்படி பயன்படுத்தினால் ஒரே நாளில் மறைந்துவிடும்!!

Is your face dull? If you use strained porridge like this, it will disappear in a day!!

முக கன்னங்களில் மங்கு அதாவது கருப்பு படைகள் வருவதால் அழகு பாழாகிறது.ஹார்மோன் பாதிப்பு,மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் மங்கு விழுகிறது.இந்த மங்குவை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் மறைய வைத்துவிடலாம். மங்குவை மறைய வைக்கும் வீட்டு வைத்தியங்கள்: 1)பசும் பால் – ஒரு கிளாஸ் 2)வில்வமர காய் – ஒன்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வில்வ மர காயை வாங்கி வாங்கி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இல்லையேல் வில்வக்காய் பொடியை வாங்கிக் கொள்ளலாம். … Read more

30+ ஆகிடுச்சா? இளமையை மீட்டெடுக்க தினந்தோறும் இதை அவசியம் செய்யுங்கள்!!

30+? Do this daily to regain youth!!

பருவ காலத்தில் அனைவரின் சருமமும் அழகாகவும்,மிருதுவாகவும் இருக்கின்றது.ஆனால் வயதாகும் பொழுது இளமை நீங்கி சுருக்கங்கள் தென்படத் தொடங்கிவிடுகிறது. சருமம் பொலிவற்று போக முக்கிய காரணம் அதை முறையாக பராமரிக்காமல் விடுவது தான்.தொடர்ந்து சருமத்தை பராமரித்து வந்தால் மட்டுமே வயதான பின்னரும் இளமை தோற்றத்துடன் வாழமுடியும். 30 வயதை எட்டியவர்கள் இனி சரும பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.மிகுந்த கவனத்துடன் சருமத்தை பராமரிக்க வேண்டும்.சிலர் தங்கள் ஸ்கினிற்கு எந்த அழகு சாதன பொருள் செட் ஆகும் என்று … Read more

காது ஓட்டை பெரிதாகி விட்டதா? இதை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொருள்!!

Are the ear canals enlarged? This is one item that can help fix this!!

ஒவ்வொரு பெண்ணிற்கும் காதணிகள் அழகு சேர்ப்பவையாக உள்ளது.காதோரங்களில் ஜிமிக்கி ஆடும் பொழுது பெண்ணின் அழகு கூடுகிறது.ஆனால் எடை அதிகமான காதணிகளை அணிந்தால் காது துளைகள் பெரியதாகி கிழிந்துவிடும். தற்பொழுது பேஷன் என்ற பெயரில் பெண்கள் கனமான காதணிகளை அணிகின்றனர்.இதன் விளைவாக காது மடல் பெரியதாகுகிறது.காதுகள் மென்மையான உறுப்பு.குறிப்பாக காதணி அணியும் இடம் மென்மையாக இருக்கும்.நாம் கனமான காதணிகளை அணிவதால் அவ்விடத்தில் அதிக வலி ஏற்பட்டு புண்ணாக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் காது குத்தும் பொழுது செய்யும் சில தவறுகளால் விரைவில் … Read more