தமிழகத்தில் பாஜக இறக்கிய முக்கிய அஸ்திரம்.. மோடி சென்ற அடுத்த நொடியிலிருந்து ஆரம்பம்
நீ எதை வைத்து திராவிட கோட்டையை உருவாக்கினாயோ, அதையே வைத்து அதை சுக்குநூறாக்குவேன் என்ற குரல், கன்னியாகுமரியில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சொந்த மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், அரசியலை ஒரு பதவியாக அல்ல… ஒரு பொறுப்பாகக் கருதி களத்தில் பயணித்து வருபவர் சதீஷ் ராஜா. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களின் நலன்தான் அவரது அரசியல் இலக்கு. இன்று வரை எந்தப் பதவிக்காகவும் அல்ல… மக்கள் பணிக்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார். நாகர்கோவில் … Read more