தனது கெத்தை காட்டிய புஸ்ஸி ஆனந்த்.. செங்கோட்டையனை பீட் செய்ய பக்கா பிளான்!!
TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை மேலும் மெருகேற்றும் வகையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கி பரபரப்பை கூட்டியுள்ளார். விஜய்க்கு அடுத்த படியாக தவெகவில் நன்கு அறியப்பட்டவர் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான். தவெக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே விஜய்யுடன் நெருக்கமாக இருந்து வரும் இவர், கரூர் சம்பவத்திற்கு பின்பு விஜய்யை விட்டும், கட்சியை விட்டும் விலகி இருந்தார். கரூர் விபத்தில் முதல் ஆளாக நின்று கட்சிக்காக … Read more