இனி எந்த பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உரிமம் இல்லாமல் நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:
அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது
குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்
அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும்
இந்த மசோதா லோக் சபாவில் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது
அனுமதி இல்லாமல் போலி அல்லது விதிமுறை மீறி இயங்கும் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தவே இந்த சட்டம். மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனங்களைத் தடுக்க இது கொண்டு வரப்படுகிறது.
புது டெல்லி:
மத்திய அரசு அல்லது மாநில அரசின் அனுமதி இல்லாமல் தொடங்கப்படும் எந்த பல்கலைக்கழகம் (University) அல்லது உயர்கல்வி நிறுவனம் ஆனாலும், இனிமேல் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும்.
புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:
அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது
குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்
அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும்
இந்த மசோதா லோக் சபாவில் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது
ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (MPs) பகிரப்பட்ட இந்த புதிய மசோதாவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு சில முக்கிய கட்டாய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின்
நிதி விவரங்கள் (Financial details)
ஆடிட் அறிக்கைகள் (Audits)
கட்டமைப்பு வசதிகள் (Infrastructure)
பேராசிரியர் / ஆசிரியர் விவரங்கள் (Faculty information)
பாடநெறிகள் (Courses)
மாணவர் முடிவுகள் / விளைவுகள் (Outcomes)
அங்கீகாரம் & அக்கிரெடிடேஷன் நிலை (Accreditation status)
ஆகிய அனைத்தையும் பொதுமக்கள் பார்க்கக்கூடிய அரசு போர்டல் ஒன்றிலும்,
தங்களது சொந்த இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.
வெளியிடப்படும் இந்த தகவல்களே,
கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க
அரசு கண்காணிப்பு (Regulatory oversight) செய்ய
அடிப்படையாக பயன்படுத்தப்படும்.
மேலும், MGNREGA (மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம்)-க்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவையும் அரசு திங்கட்கிழமை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக TOI தெரிவித்துள்ளது.
புது டெல்லி:
மத்திய அரசு அல்லது மாநில அரசின் அனுமதி இல்லாமல் தொடங்கப்படும் எந்த பல்கலைக்கழகம் (University) அல்லது உயர்கல்வி நிறுவனம் ஆனாலும், இனிமேல் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும்.
புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:
அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது
குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்
அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும்
இந்த மசோதா லோக் சபாவில் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது
ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (MPs) பகிரப்பட்ட இந்த புதிய மசோதாவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு சில முக்கிய கட்டாய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின்
நிதி விவரங்கள் (Financial details)
ஆடிட் அறிக்கைகள் (Audits)
கட்டமைப்பு வசதிகள் (Infrastructure)
பேராசிரியர் / ஆசிரியர் விவரங்கள் (Faculty information)
பாடநெறிகள் (Courses)
மாணவர் முடிவுகள் / விளைவுகள் (Outcomes)
அங்கீகாரம் & அக்கிரெடிடேஷன் நிலை (Accreditation status)
ஆகிய அனைத்தையும் பொதுமக்கள் பார்க்கக்கூடிய அரசு போர்டல் ஒன்றிலும்,
தங்களது சொந்த இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.
வெளியிடப்படும் இந்த தகவல்களே,
கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க
அரசு கண்காணிப்பு (Regulatory oversight) செய்ய
அடிப்படையாக பயன்படுத்தப்படும்.
மேலும், MGNREGA (மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம்)-க்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவையும் அரசு திங்கட்கிழமை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக TOI தெரிவித்துள்ளது.
இந்த புதிய மசோதா, கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் ஒழுங்குமுறை கவுன்சிலுக்கு (Regulatory Council) அதிக அதிகாரம் வழங்குகிறது.
🔹 முக்கிய அம்சங்கள்:
தவறான தகவல் வழங்கல்,நிதி முறைகேடு, நிர்வாகக் குறைபாடுகள் போன்றவை கண்டறியப்பட்டால்,
60 நாட்களுக்குள் திருத்த நடவடிக்கை எடுக்க ஒழுங்குமுறை கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் பிற தொடர்புடையவர்கள் (stakeholders) புகார் அளிக்க,
வலுவான குறை தீர்க்கும் அமைப்பு (Grievance Redressal Mechanism) உருவாக்கப்படும்.
இதனால் புகார்கள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் கையாளப்படும்.
🔹 அபராதம் (Penalty) விதிக்கும் முறை –
1️⃣ முதல் முறையாக விதிமீறல் நடந்தால் எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்படும்
விளக்கம் கேட்டு, குறைபாட்டை சரி செய்ய அறிவுறுத்தப்படும்
2️⃣ குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்யவில்லை என்றால் குறைந்தது ₹10 லட்சம் அபராதம்
3️⃣ மீண்டும் விதிமீறல் நடந்தால் குறைந்தது ₹30 லட்சம் அபராதம்
தொடர்புடைய அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்க பரிந்துரை
கல்வி / நிர்வாக சுயாதீனத்தை (Autonomy) குறைத்தல் அல்லது மறுஆய்வு
அரசு மானியங்களை நிறுத்துதல்
4️⃣ தொடர்ச்சியான அல்லது கடுமையான விதிமீறல் இருந்தால்குறைந்தது ₹75 லட்சம் அபராதம்அந்த நிறுவனத்தின் டிகிரி வழங்கும் உரிமை இடைநிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.