உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!

உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? காரணம் அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்!!

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் கொசுக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.மாலை நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துவிட்டது. கொசுக்கள் பரவலால் மலேரியா,டெங்கு போன்ற நோய் பாதிப்புகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால்தான் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.ஏடிஎஸ் என்ற கொசு உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நோய்களை பரப்பக் கூடியவையாக இருக்கிறது. கொசுக்கள் நமது இரத்தத்தில் கிருமி மற்றும் தொற்றுக்களை பரப்புகிறது.இந்த கொசுக்கள் சிலரை மட்டும் அதிகமாக … Read more

வாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?

வாக்கிங் Vs ஜாகிங் பயிற்சி: நமக்கு உண்மையில் எது சிறந்த பயிற்சி தெரியுமா?

நமது அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்களில் ஒன்று உடற்பயிற்சி.தினமும் 30 நிமிடங்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.குறிப்பாக காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நாம் தினமும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் சரியான உணவுப் பழக்க வழக்கங்களுடன் சீரான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இருப்பினும் நடைபயிற்சி நல்லதா இல்லை ஓட்டப் பயிற்சி … Read more

எச்சரிக்கை மணி.. இந்த 05 அறிகுறிகள் இருந்தால்.. சீக்கிரம் மாரடைப்பு வரக் கூடும்!!

எச்சரிக்கை மணி.. இந்த 05 அறிகுறிகள் இருந்தால்.. சீக்கிரம் மாரடைப்பு வரக் கூடும்!!

இதய நோய் பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறி வருகிறது.தற்பொழுது இளம் தலைமுறையினர் பலருக்கு இதய நோய் ஆபத்தாகி வருகிறதுஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரிக்கிறது. முன்பைவிட தற்பொழுது உணவுக் கலாச்சாரம் மோசமாக இருப்பதால் எளிதில் ஆபத்தான நோய் பாதிப்புகள் அண்டுகிறது.கொழுப்பு உணவுகள்,எண்ணெய் உணவுகள்,துரித உணவுகளால் இதய ஆரோக்கியம் மோசமாகி பல பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதேபோல் மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் இதய ஆரோக்கியம் பாழாகிறது.இதனால் எந்த நேரத்திலும் மாரடைப்பு … Read more

இறுக்கமான ஆடை அணியும் ஆண் பெண்.. இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இறுக்கமான ஆடை அணியும் ஆண் பெண்.. இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

மனிதர்களுக்கு உடை மானம் காக்கும் விஷயமாக உள்ளது.முன்பெல்லாம் ஆடை நாகரிகம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது ஆடை கலாச்சரம் என்ற பெயரில் நாகரிகமற்ற உடைகள் அணிவது வழக்கமாக மாறி வருகிறது. தற்பொழுது இளம் தலைமுறையினர் இறுக்கமான உடைகள் அணிவதை விரும்புகின்றனர்.லெகின்,ஜெகின் போன்ற இறுக்கமான கீழாடையை பெரும்பாலான பெண்கள் அணிகின்றனர்.அதேபோல் ஆண்களும் இறுக்கமான ஆடைகள் அணிவது வழக்கமாகி வருகிறது. இறுக்கமான ஆடை அனைவருக்கும் பொருத்தமாக இருக்காது.சிலருக்கு இவை அசௌகாரியத்தை ஏற்படுத்தலாம்.உடலை ஒட்டிய நிலையில் அணியும் ஆடைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். … Read more

அமலாக்கத்துறை ரைடில்சிக்கும் திரை பிரபலங்கள்…..திருச்சி சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

அமலாக்கத்துறை ரைடில்சிக்கும் திரை பிரபலங்கள்.....திருச்சி சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உள்ள நிலையில் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது இந்நிலையில் அவர்கள் பற்றி ஒரு சில தகவல்கள் பரவி வருகின்றது. திருச்சி சூர்யா யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அமலாக்க துறையிடம் சில ஆதாரங்கள் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். உதயநிதியின் நட்பு வட்டம் சிக்கலில் உள்ளது. … Read more

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!! பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

old-pension-scheme-to-be-implemented-soon-in-tamil-nadu

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பழைய ஓய்வூதி திட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரவில்லை என பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி … Read more

மானியத்துடன் கடன் வழங்கும் தமிழக அரசு!! இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் இதோ!!

tamil-nadu-government-provides-loans-with-subsidies

தமிழக அரசு இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருவதினால் அவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. தற்போது அரசு வேலைக்காக படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. ஆனால் அரசு வேலை பெரும்பாலானவருக்கு எட்டாக்கனியாக மாறி வருகின்றது. அதனால் தமிழக அரசு இளைஞர்களை தொழில் … Read more

ED யிடம் போட்டுக் கொடுத்த செந்தில் பாலாஜி.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பெரும் ஆப்பு!!

Senthil Balaji told the enforcement department about the liquor scam

DMK: திமுக என்று சொன்னாலே அமலாக்கத்துறை ரெய்டு குறித்து தான் பேச்சு இருந்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இது ரீதியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. மேற்கொண்டு மதுபான முறைகேடு வழக்கும் இவர் பக்கம் திருப்பியது. இதனிடையே இவர் அமைச்சரவையில் இருந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் எனக் கூறி பதவி விலகல் செய்யுமாறு கூறினர். அதன்படி இவரும் … Read more

ஒல்லி பின்னல்? கூந்தல் அடர்த்திக்கு இந்த விழுதை முடிக்கு பயன்படுத்துங்கள்!!

ஒல்லி பின்னல்? கூந்தல் அடர்த்திக்கு இந்த விழுதை முடிக்கு பயன்படுத்துங்கள்!!

பெண்கள் தங்கள் தலைமுடியை அடர்த்தி மற்றும் நீளமாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அடர்த்தியான கூந்தலை பெறலாம். தேவையான பொருட்கள்:- 1)செம்பருத்தி இலைகள் – ஒரு கைப்பிடி 2)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி 3)தண்ணீர் – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி செம்பருத்தி இலை மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள … Read more

ட்ரை பண்ணுங்க.. இந்த ஒரு காய் ஜூஸ் ஒட்டுமொத்த உடல் நோய்களையும் குணப்படுத்திவிடும்!!

ட்ரை பண்ணுங்க.. இந்த ஒரு காய் ஜூஸ் ஒட்டுமொத்த உடல் நோய்களையும் குணப்படுத்திவிடும்!!

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்கிறது.சுரைக்காய் சாப்பிட்டால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.சுரைக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் புளித்த ஏப்பம் வராமல் இருக்கும்.அதேபோல் செரிமானப் பிரச்சனை குணமாக சுரைக்காய் ஜூஸ் செய்து பருகலாம். சுரைக்காய் – ஒரு கப் மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி உப்பு – சிட்டிகை அளவு சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி 1.முதலில் ஒரு பிஞ்சு சுரைக்காய் வாங்கிக் … Read more